ஈரோடு மாவட்டம் , அந்தியூர் போக்குவரத்து காவல் நிலையம் சார்பில் காவல் ஆய்வாளர் கஸ்தூரி , சாலை பாதுகாப்பு மற்றும் விபத்துகளை தடுக்கும் விதமாகவும் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி பாறையூர், அந்தியூரில் பள்ளியின் தலைமை ஆசிரியர் …
Read moreமதுரை மூலக்கரை பகுதியில் உள்ள வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திமுகவை சேர்ந்த தளபதி. இவருடைய வீட்டின் முன்பாக நேற்று திமுக கட்சியின் நிர்வாகி கணேசன் என்பவர் திடீரென கோஷமிட்டபடியே தீ குளித்தார். இவர் 90% காயங்களுடன் மீட்கப்பட்…
Read moreஅமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது. மாநாட்டில், தமிழில் அவர் பேசியதாவது: மாநாட்டில் கலந்து கொண்ட தொழில் அதிபர்களை வரவேற்கிறேன். 75 ஆண்டுகால அரசியல் இயக்கத்தின் தலைவராக…
Read moreஇந்தியாவின் முதல் ஆன் ஸ்ட்ரீட் நைட் ஃபார்முலா 4 பந்தய நிகழ்வு சென்னை ஃபார்முலா ரேசிங் சர்க்யூட். இது இன்று முதல் வருகிற 1-ம் தேதி வரை சென்னை தீவு திடல் மைதானத்தை சுற்றி நடைபெறுகிறது. இன்று முதல் வருகிற 1-ம் தேதி வரை மதியம் 12 ம…
Read moreகீழ்த்திசை நாடுகளின் புனித லூர்து நகரம் என்று அழைக்கப்படும் பெருமைக்குரிய வேளாங்கண்ணியில் உலகப் புகழ்பெற்ற புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தின் ஆண்டுப்பெருவிழா ஆண்டுதோறும் ஆகஸ்டு 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 10நாட்கள் நடைபெ…
Read moreபிரதமர் நரேந்திர மோடி இன்று மராட்டிய மாநிலத்துக்கு சுற்றுப்பயணமாக வருகிறார். மும்பைக்கு வருகை தரும் அவர், ஜியோ உலக மாநாட்டு மையத்தில் காலை 11 மணி அளவில் குளோபல் பின்டெக் பெஸ்ட் -2024 நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார். அதன்பிறகு 1.3…
Read moreமேஷம் ராசிபலன் நீங்கள் ஒரு பயணத்திற்குச் செல்ல நினைத்தால், வேறு எதையாவது யோசித்துப் பார்க்காதீர்கள். அன்றைய உங்களது நாள் மகிழ்ச்சியான மற்றும் நிறைவான தருணங்களால் நிரப்பப்பட வேண்டும். மேலும், அது உங்களுக்கு உண்மையிலேயே பயன்தரும்…
Read moreமலையாள சினிமாவில் நடக்கும் பாலியல் அத்துமீறல்கள் தொடர்பாக ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி மொத்த திரையுலகையும் அதிர்ச்சி குள்ளாக்கியுள்ளது. இது தொடர்பாக மலையாளத் திரையுலக நடிகர்கள் பலரும் சிக்கி வருகிறார்கள். இது தொடர்பாக இன்று செ…
Read moreஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் ஒன்றியம் , கெம்பநாயக்கன்பாளையம் பேரூராட்சி பா. சுந்தரம் செட்டியார் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கெம்பநாயக்கன்பாளையம் பேரூர் செயலாளரும் , கெம்பநாயக்கன்பாளையம் பேரூராட்சி தலைவர் கே.ரவிச்சந்…
Read moreசென்னை தீவுத்திடலைச் சுற்றி 3 புள்ளி 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஃபாா்முலா 4 காா் பந்தயம் ஆகஸ்ட் 31, செப்டம்பா் 1 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், ஃபார்முலா 4 காா் பந்தயம் நடத்த எதிா்ப்பு தெரிவி…
Read moreதருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் 2025-ஐ முன்னிட்டு தருமபுரி மாவட்ட வரைவு வாக்குச்சாவடி பட்டியல்-2024-யை மாவட்ட ஆட்சித்தலைவர் .கி.சாந்தி, அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசிய…
Read moreஉலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினசரி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வருகிறார்கள். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்படுகிற…
Read moreதேனி மாவட்டம் கம்பம் கம்பமெட்டு காலனியில் உள்ள ரேசன் கடையில் தேனி எம்.பி தங்கதமிழ்செல்வன்ர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது கடை விற்பனையாளரிடம் மொத்தம் ரேசன் கார்டுகள் எத்தனை உள்ளது ? மேலும் வரும் அரிசி மற்றும் பருப்பு, சீனி, எ…
Read moreசெங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வண்டலூர் ஊராட்சியில் ஓட்டேரியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் தமிழக அரசின் இலவச விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் …
Read moreஈரோடு மாவட்டம் , தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில்பவானி குறுமைய விளையாட்டு போட்டிகள் அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் அம்மாபேட்டை டேலண்ட் மெட்ரிக்குலேசன் பள்ளி சார்பில் நடைபெற்றது. இங்கு நட…
Read more
Social Plugin