டெல்லி பல்கலைகழகத்தில் தமிழ் துறை உருவாக்குமாறு மத்திய அமைச்சர் எல்.முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கரை மத்திய அமைச்சர் எல்.முருகன் சந்தித்தார். அப்போது டெல்லி பல்கலைகழகத்தில் தமிழ் துறை உருவாக்க…
Read moreஅழகான மற்றும் சக்திவாய்ந்த தமிழ் மொழியை கற்று கொண்டு வருவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னை, அரும்பாக்கத்தில் தமிழ்நாடு இந்தி சாகித்திய அகாடமி மற்றும் டிஜி வைஷ்ணவ் கல்லூரி இணைந்து உலக அரங்கில் இந்தியா என்ற தலைப்பில…
Read moreஅன்னை தெரேசாவின் 114 ஆம் ஆண்டு பிறந்தநாள் முன்னிட்டு பம்மல் அன்னை தெரேசா மாற்றுத்திறனாளி வெல்பேர் டிரஸ்ட் நடத்திய மாற்றுத்திறனாளிகளுக்கான மாரத்தான் போட்டி 2024 இதில் மாற்றுத்திறனாளிகள் 150 மேற்பட்டோர் மாரத்தான் போட்டியில் அனைத…
Read moreவிருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில், சாலை மறியல் போராட்டத்தின்போது, டிஎஸ்பி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பெருமாள் தேவன்பட்டியை சேர்ந்தவர் லாரி …
Read moreதிமுக ஆட்சியில் கடந்த 3 ஆண்டுகளில் விளம்பரத்திற்காக மட்டும் 225 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக ஆர்.டி.ஐ-யில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 3 ஆண்டுகளில் திமுக ஆட்சியில் விளம்பரத்திற்காக செலவிடப்பட்ட முழு விவரங்கள் ஆர்டிஐ மூல…
Read moreவிக்கிரவாண்டி தேர்தல் பிரச்சாரத்தின் போது பட்டியலின மக்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக நா.த.க. ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை விசாரிக்க விசாரணை அதிகாரியாக பட்டாபிராம் உதவி ஆணையர் சுரேஷ் குமார் நியமிக்கப்ப…
Read moreதமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு செப்டம்பர் 13ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கு அனுமதி கோரி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மனு கொடுத்துள்ளார். இதனையடுத்த…
Read moreகடந்த ஆண்டு இந்து மத குரு மஹாந்த் ராம்கிரி மஹராஜ் என்பவர் இஸ்லாம் குறித்தும் நபிகள் நாயகம் குறித்தும் இழிவாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இவருக்கு ஆதரவாக மகாராஷ்டிரா மாநிலம் கன்காவிலி தொகுதி பாஜக எம்.எல்.ஏ நித்த…
Read moreகேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானபின், மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து புகார் தெரிவித்து வருகின்றனர். அதற்கு ஏற்ப குற்ற…
Read moreதமிழக முதல்வரும் திராவிட முன்னேற்ற கழக கட்சியின் தலைவருமான மு க ஸ்டாலின் ஆணைப்படி திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் பொன்னேரி அடுத்த தச்சூர்கூட்டு சாலை பகுதியில் அமைந்துள்ள எல்.கே. எஸ் தனியார் தி…
Read moreவங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் வரலாறு காணாத அளவுக்கு மழை கொட்டித்தீர்த்து வருகிறது. இந்த மழை காரணமாக மாநிலத்தின் தலைநகரான அமராவதி நகரை வெள்ளம் சூழ்ந்து உ…
Read moreடெல்லி உச்சநீதிமன்றம் அனைத்து மாநில அரசுகளுக்கும் தற்போது ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளது. அதாவது அனைத்து மாநிலங்களிலும் வாகன வேகத்தை கண்காணிக்க வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். அதன்படி வாகன வேகத்தை கண்காணிக்க…
Read moreபல கட்சிகளுக்கு தேர்தல் உத்திகள் வகுத்து கொடுப்பதில் வல்லவரான பிரசாந்த் கிஷோர் ஜன் சுராஜ் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். தமது அமைப்பை வரும் அக்டோபர் 2ம் தேதி அரசியல் கட்சியாக பதிவு செய்ய உள்ளதாக அவர் ஏற்கனவே அறிவித்து உள்ளார். இந…
Read moreநடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், மாநாட்டுக்கு அனுமதி வழங்குவதில் காவல்துறை தரப்பில் இழுபறி நிலை நீடித்து வருகிறது. தமிழக வெ…
Read moreஉத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள அல்மோரா மாவட்டம் சால் பகுதியில் 14 வயது சிறுமி ஆடு வைப்பதற்காக தனது சகோதரர்களுடன் சென்றார். கடந்த ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி பாஜக மண்டல தலைவரான பகவத்சிங் போரா என்பவர் அந்த சிறுமியை பார்த்துள்ளார். அவர…
Read more
Social Plugin