திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டம் ஓபசமுத்திரம் அருள்மிகு ஸ்ரீ பொன்னியம்மன் ஆலயம் புனரமைப்பு பணிகள் பக்தர்கள் நிதியுதவியுடன் நடைபெற்று வந்தது.இப்பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து மஹாகும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது…
Read moreமேஷம் ராசிபலன் சமீபத்தில், அனைத்துவிதமான மன அழுத்தங்களும், பதட்டமும் சேர்ந்து உங்கள் உடல்நலத்தை மிகவும் பாதித்துள்ளது. நீங்கள் ஒவ்வாமை அல்லது நாட்பட்ட நோயினை எதிர்த்துப் போராடுபவராக இருந்தால், வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்ய ம…
Read moreடெல்லி துவாரகாவில் இருக்கும் சட்ட பல்கலைக்கழக விடுதியில் தமிழக மாணவி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள அயப்பாக்கத்தில் அமிர்தவர்ஷினி என்ற மாணவி வசித்து வந்துள்ளார். இவர் பல்கலைக்கழக…
Read moreஇன்றைய காலகட்டத்தில் வேலைவாய்ப்பின்மை பிரச்சனை அதிகரித்து வருகிறது. படித்த பட்டதாரிகளுக்கு வேலை கிடைக்காமல், கிடைக்கின்ற வேலையை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் தூய்மை பணியாளர் வேலைகளுக்கு ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் விண்ணப்பித்…
Read moreமேஷம் ராசிபலன் நீங்கள் குறைவாக கவலையடைய விரும்பினால், நீங்கள் இன்னும் அதிகமான காரியங்களைச் செய்ய வேண்டும். உங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயங்களை கச்சிதமாக செய்து முடிப்பதற்கு, நீங்கள் மனக்குழப்பம் மற்றும் பயத்தை விட்டொழி…
Read moreமயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகே, பஜனைமட தெருவில் தமிழக அரசின் டாஸ்மார்க் மதுபான கடை அமைந்துள்ளது. நேற்று இரவு கடையில் விற்பனை முடிந்து கடையின் சூப்பர்வைசர் ரமேஷ் குமார் என்பவர் இருசக்கர வாகனத்தில் சேந்தங்…
Read moreகும்மிடிப்பூண்டி அருகே A.N. குப்பம் ஊராட்சி மன்ற புதிய அலுவலகம் 18 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கட்டிடத்தை கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி. ஜெ. கோவிந்தராஜன் திறந்து வைத்தார். அருகில் வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேக…
Read moreநிலுவையில் உள்ள பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இந்தியா முழுவதும் கல்லூரி பேராசிரியர்கள் இன்று ஆசிரியர் தினத்தை கருப்பு தினமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். திருச்சி 22 அரசு கலைக்கல்லூரியில் கோரிக்கைகளை வலியுறுத்தி பே…
Read moreதமிழகத்தில் வரும் செப்டம்பர் 7 ஆம் தேதியன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. அன்றைய நாள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியை ஒட்டி பள்ளிகளில் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று சுற்ற…
Read moreமலையாள திரையுலகில் நடிகைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையிலான குழுவின் விசாரணை அறிக்கை சமீபத்தில் வெளியானது. இந்த அறிக்கையில் நடிகைகளுக்கும், பெண் கலைஞர்களுக்கும் பாலியல் தொல்லை இருப்பதாகவும…
Read moreகோவாவில் நடைபெற்ற சர்வதேச அளவிலான சிலம்ப போட்டியில் ஏவிசி கல்லூரி மாணவி முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.ஏவிசி கல்லூரிஆங்கிலத்துறையில் முதுகலை இரண்டாம் ஆண்டு பயின்று வரும் மாணவி ஜோ.பிரியா இவர் கோவாவில் நேஷனல் யூத் ஸ்போர்ட்ஸ் …
Read moreதிருவள்ளூர் கிழக்கு மாவட்ட கும்மிடிப்பூண்டி பேரூர் திமுக பொது உறுப்பினர் கூட்டம். வேற்காடு ஹோட்டல் நட்சத்திர வில் நடைபெற்றது.இதில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன் அவர்க…
Read more
Social Plugin