இலங்கையில் நவம்பர் மாதம் 17-ந்தேதி முதல் மழை தொடர்ச்சியாக பெய்து வருகிறது. இதனால், நிலச்சரிவும், வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த கனமழை எதிரொலியாக, பல்வேறு பகுதிகளிலும் வெ…
Read moreதிருநெல்வேலி மாவட்டம், முன்னீர்பள்ளம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பொன்னாங்குடி பாலம் அருகே முன்னீர்பள்ளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்ராஜ், உதவி ஆய்வாளர் வள்ளிநாயகம், எட்வின் அருண்ராஜ் மற்றும் காவலர்கள் நேற்று அதிகாலையில் தீவிர…
Read moreபா.ம.க. தலைவர் பதவி தொடர்பாக டாக்டர் ராமதாசுக்கும், டாக்டர் அன்புமணி ராமதாசுக்கும் இடையே கருத்து மோதல்கள் இருந்து வருகிறது. இரு தரப்பில் இருந்தும் இது தொடர்பாக தேர்தல் கமிஷனில் முறையிட்டு வந்தனர். பல கடிதங்கள் அளிக்கப்பட்டன. இந்…
Read moreகோவை-மேட்டுப்பாளையம் சாலை கவுண்டம்பாளையத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் கட்டப்பட்டுள்ள ஹவுசிங் யூனிட்டில் 1,800 குடும்பங்கள் குடியிருந்து வருகின்றனர். இங்கு குடியிருப்பவர்கள் பெரும்பாலும் அரசு ஊழியர்களாக உள்ளனர். 14 மாட…
Read moreதிருவள்ளூர் கிழக்கு மாவட்டம், கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய திமுக சார்பில் தமிழ்நாடு துணை முதலமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கவரப்ப…
Read moreசென்னை சாலிகிராமத்தை சேர்ந்தவர் ராணி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). சாப்ட்வேர் இன்ஜினியரான இவர், கனடா நாட்டில் பொறியாளராக பணியாற்றும் நபரை காதலித்து வந்துள்ளார். அந்த பொறியாளர் சென்னை வந்தபோது, ராணியுடன் நெருங்கி பழகி வந்துள்ளார். இ…
Read moreதவெகவில் இணைந்த பின் சொந்த ஊரான கோபியில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கோபி செட்டிபாளையத்தில் தனது ஆதரவாளர்கள் மற்றும் தவெகவினர் மத்தியில் கே.ஏ. செங்கோட்டையன் பேசியதாவது:- நான் பார்த்த முதல…
Read moreஅனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் அ.அன்பழகன் வெளியிட்ட அறிக்கையில், 07.11.2025-தமிழகத்திலிருந்து கேரளா மாநிலத்திற்குச் சென்ற நூற்றுக்கும் மேற்பட்ட ஆம்னி ஆம்னி பேருந்துகளை கேரளா போக்குவரத்து துறையினரால் சிறைபிடிக்…
Read moreமயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருவாவடுதுறை ஆதீனத்தில் 23-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீசிவப்பிரகாச தேசிக மூர்த்திகள் குருபூஜை வெள்ளிகிழமை நடைபெற்றது.குருபூஜையை முன்னிட்டு ஸ்ரீசிவப்பிரகாச தேசிகர் குருமூர்த்தத்தில் சிறப்பு அபி…
Read moreதேனி மாவட்டம், பெரியகுளம் அருகே தாமரைக்குளம் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு, தாமரைக்குளம் பேரூராட்சி சேர்மன் பால்பாண்டியன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் மலர்க்கொடி பொன்.சேதுராமன், …
Read moreகும்மிடிப்பூண்டி,சிறப்பு வாக்காளர் திருத்தப்பட்டியல் கணக்கெடுப்பு பணிகளில் கழக ஒன்றிய.செயலாளர் எஸ் எம் ஸ்ரீதர் டி சி மகேந்திரன் பல்லவாடா ரமேஷ் ஆகியோர் எஸ்ஐஆர் தரவு பட்டியலில் வீடு, வீடாக சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். புத…
Read moreதிண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர் சங்க தலைவர் குமரேசன் தலைமையில் செயலாளர் செல்வராஜ் முன்னிலையில் வழக்கறிஞர்கள் கவன ஈர்ப்பு மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் E-Fi…
Read moreதமிழக இயற்கை வளம், நீதிமன்றம் மற்றும் சிறை துறை அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது:- முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் “பா.ஜ.க.வின் ஸ்லீப்பர் செல்”. நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழ…
Read moreசென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் தவெக மாநில நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பேசியதாவது:- மக்களின் ஆதரவுடன் 2026ல் ஆட்சிப் பீடத்தில் விஜய் அமர்வார். புதியவர்கள் ஆள வேண்டும் என்ற எண்ணம் மக்களிடையே எழுந்துள…
Read moreவங்கக்கடலில் உருவாகியுள்ள டிட்வா புயலால் தமிழ்நாட்டுக்கு மழைக்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாகவே கணிக்கப்பட்டிருக்கிறது. அதிலும் தென் மாவட்டங்கள், காவிரி டெல்டா மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்களில் நல்ல மழை பெய்யக்கூடும் என தெரிவிக…
Read more
Social Plugin