ஜம்மு - காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதிக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகள் மீது கடந்த 22-ம் தேதி பயங்கரவாதக் கும்பல் தாக்குதல் நடத்தியது. இதில் 26 பேர் பரிதாபமாகக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வல…
Read moreமராட்டிய மாநிலம் துலே மாவட்டம் ஷிர்புர் தாலுகா ரோகினி கிராமத்தை சேர்ந்தவர் திருப்தி(வயது24). இவரது தந்தை கிரண் மாங்ளே (50), ஓய்வுபெற்ற துணை ராணுவ அதிகாரி ஆவார். திருப்தி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி…
Read moreநாகை மாவட்டம், வேளாங்கண்ணி அடுத்த தலையாமழை கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் வெக்கு விமர்சையாக நடைபெறும் ஆண்டு சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி பூச்சொரிதல் உடன் துவங்கியது. அதனை தொ…
Read moreதிருவள்ளூர் வடக்கு மாவட்டம் பொன்னேரி நகராட்சி பழைய பேருந்து அண்ணா சிலை அருகே திருவள்ளூர் வடக்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் பத்மாஜா ஜனார்த்தனன் தலைமையில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடியை கண்டித்து…
Read moreபஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அரசு பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரைகளை தொடர்ந்து, இந்தியாவில் பல பாகிஸ்தானிய யூடியூ…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் கீழக்காயம் பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரமுத்து. இவர் பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ராஜேஸ்வரி. இந்த தம்பதியினருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். கடந்த சில நாட்களாக கணவன் மனைவிக்கு இடை…
Read moreசிவகங்கை அருகே உள்ள சாமியார் பட்டியைச் சேர்ந்தவர் பிரவீன் குமார்(27). இவர் திமுக விளையாட்டு மேம்பாட்டு பிரிவு மாவட்ட துணை அமைப்பாளராக இருந்துள்ளார். நேற்று மதியம் தோட்டத்திற்கு சென்ற பிரவீன் குமாரை 3 மர்ம நபர்கள் இருசக்கர வாகனத…
Read moreபுதுச்சேரி லாஸ்பேட்டை அசோக் நகரை சேர்ந்த 46 வயது பெண் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று தனியாக வசித்து வருகிறார். அவரது 2 பிள்ளைகள் வெளிநாட்டில் வசித்து வருகின்றனர். அவர் தனது பிள்ளைகளின் எதிர்காலம் கர…
Read moreகாஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா தளத்தில் கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவரும் லஷ்கர் இ தொய…
Read moreசட்டமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 134வது பிறந்தநாளை முன்னிட்டு நாகை மாவட்டம் கீழையூர் அருகே உள்ள சீராவட்டம் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பிறந்தநாள் ரத ஊர்வல நிகழ்ச்சி சட்ட மன்ற தொகுதி அமைப்பாளர் வழக்கறிஞர் ப…
Read moreகாஞ்சி வடக்கு மாவட்ட இளைஞரணி திமுக சார்பில் பல்லாவரம் தர்கா சாலையில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பல்லாவரம் கோ.ஜானகிராமன் அவர்களின் தலைமையில் பொதுமக்களின் தாகம் தீர்க்கும் நீர் மோர் பந்தலை காஞ்சி வடக்கு மாவட்ட கழகத் துணைச் செயல…
Read moreமயிலாடுதுறை அருகே உள்ள ஏவிசி கல்லூரியில் பேங்கிற்கு புதியதாக கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசரும் ஏவிசி கல்வி நிறுவனங்களின் நிர்வாக அதிகாரியுமான கே. வெங்கடர…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி மற்றும் பொன்னேரி நகர விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் தமிழ்நாடு அளவிலான …
Read moreமேஷம் ராசிபலன் தேவையற்ற கவலைகளிலிருந்து உங்கள் மனதை விடுவித்துக் கொள்ளுங்கள். வேண்டுமென்றே கவனச்சிதறலை உருவாக்கவும். இந்த நாளில் முன்னோக்கிச் செல்ல தேவையான செயல்களைச் செய்யுங்கள். அற்ப விஷயங்களில் நீங்கள் சிக்கிக் கொள்ளக்கூடாது…
Read moreதிருப்பத்தூர் மாவட்டம் சின்னவரிகம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் சுதாகர் என்பவர் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். அதே பள்ளியில் அவரது மனைவி தற்காலிக ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். …
Read more
Social Plugin