தென்காசி பாராளுமன்ற தொகுதியில் திமுக அபார வெற்றி - MAKKAL NERAM

Breaking

Wednesday, June 5, 2024

தென்காசி பாராளுமன்ற தொகுதியில் திமுக அபார வெற்றி


தென்காசி மாவட்டம் கொடிக்குறிச்சி யு.எஸ்.பி. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில்  தென்காசி(தனி) நாடாளுமன்ற  தொகுதி தேர்தலில் வெற்றி பெற்ற  திருமதி.ராணிஸ்ரீகுமார் (தி.மு.க)  நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் இ.ஆ.ப., மற்றும் தேர்தல் பார்வையாளர் அர்ச்சனாதாஸ் பட்நாயக் இ.ஆ.ப.,  தேர்தல் பொதுப்பார்வையாளர் டோபேஸ்வர் வர்மா இ.ஆ.ப  ஆகியோர் முன்னிலையில் வழங்கினார்.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்

No comments:

Post a Comment