• Breaking News

    Showing posts with label தென்காசி மாவட்டம். Show all posts
    Showing posts with label தென்காசி மாவட்டம். Show all posts

    தென்காசி: ஆதரவற்றோர் இல்லத்தில் கெட்டுப்போன உணவு சாப்பிட்ட 3 பேர் பலி..... 8 பேர் மருத்துவமனையில் அனுமதி

    June 12, 2025 0

      தென்காசி மாவட்டம், சுந்தரபாண்டியபுரத்தில் ஆதரவற்றோர் இல்லம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த இல்லத்தில் வசித்து வந்த 11 பேருக்கு நேற்றிரவு ...

    குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்

    June 08, 2025 0

      தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சாரல் மழை பொழிந்து குளுமையான சீசன் நிலவும். இந்த ரம்மியமான சூழலி...

    கருணாநிதி பிறந்த தினத்தையொட்டி கீழப்பாவூர் அங்கன்வாடிக்கு உபகரணங்களை பேரூராட்சி தலைவர் ராஜன் வழங்கினார்

    June 08, 2025 0

    முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த தினத்தையொட்டி கீழப்பாவூர் அங்கன்வாடிக்கு உபகரணங்களை பேரூராட்சி மன்ற தலைவர் ராஜன் வழங்கினார். முன்னாள் முத...

    தென்காசியில் தாறுமாறாக ஓடிய கார் மோதி ஜோதிடர் பலி..... 6 பைக்குகள் சேதம்

    May 26, 2025 0

    தென்காசியில் தாறுமாறாக ஓடிய கார் மோதி ஜோதிடர் பலியானார். மேலும் 6 பைக்குகள் சேதமடைந்தது. தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அருகேயுள்ள சென்னல்ப...

    குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

    May 24, 2025 0

      குற்றாலத்தில் ஆண்டு தோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்கள் சீசன் காலம் ஆகும். சீசன் காலத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் வானம் மேக ம...

    பாவூர்சத்திரம் அருகே முப்புறகோட்டை ஸ்ரீமுத்தாரம்மன் கோவில் கொடை விழா, திருவிளக்கு பூஜை நடைபெற்றது

    May 21, 2025 0

    பாவூர்சத்திரம் அருகே சின்னதம்பிநாடார்பட்டி முப்புறகோட்டை ஸ்ரீமுத்தாரம்மன் கோவில் கொடை விழாவையொட்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது. பாவூர்சத்திர...

    தோரணமலை முருகன் கோவிலில் கோடை விழா கொண்டாட்டம்.... யோகா, கராத்தேவில் அசத்திய மாணவர்கள்.....

    May 20, 2025 0

    தோரணமலை முருகன் கோவிலில் கோடை விழா கொண்டாட்டத்தையொட்டி மாணவ, மாணவிகள் யோகா, கராத்தே செய்து அசத்தினர். தென்காசி-கடையம் சாலையில் அமைந்துள்ள தோ...

    ஆவுடையானூர் புனித அருளப்பர் மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு தேர்வில் 99.4 சதவீத தேர்ச்சி

    May 19, 2025 0

    ஆவுடையானூர்  புனித அருளப்பர் மேல்நிலைப்பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் 99.4 சதவீத தேர்ச்சி பெற்றது. பாவூர்சத்திரம் அருகேயுள்ள ஆவுடையானூர் புனித ...

    பெத்தநாடார்பட்டியில் வெள்ளி விழா ஆண்டு ரத்த தான முகாம் நடைபெற்றது

    May 17, 2025 0

    பெத்தநாடார்பட்டியில் வெள்ளி விழா ஆண்டு ரத்த தான முகாம் நடைபெற்றது, இதில் அதிக முறை ரத்ததானம் வழங்கிய 15 பேருக்கு வெள்ளிப்பதக்கம் வழங்கப்பட்ட...

    பிளஸ் 2 தேர்வில் ஆவுடையானூர் பள்ளியில் முதலிடம்பெற்ற மாணவனுக்கு மதிமுக பாராட்டு

    May 13, 2025 0

    பிளஸ் 2 தேர்வில் ஆவுடையானூர் பள்ளியில் முதலிடம்பெற்ற மாணவனுக்கு மதிமுக சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பாவூர்சத்திரம் அருகேயுள்ள ஆவுடைய...

    ஆலங்குளம் அருகே வெங்கடேஸ்வரபுரத்தில் வியாபாரிகள் சங்க ஆண்டு விழா

    May 12, 2025 0

      ஆலங்குளம் அருகேயுள்ள வெங்கடேஸ்வரபுரத்தில் வியாபாரிகள் சங்க ஆண்டு விழா நடைப்பெற்றது. சங்க தலைவர் தனசேகர் தலைமை வகித்தார். சங்க செயலாளர் முத...

    திண்டுக்கல்லில் அதிமுக சார்பில் இரத்ததான முகாம் நடைபெற்றது

    May 11, 2025 0

    திண்டுக்கல், நத்தம் சாலையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி(மே-12) பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக தகவல் த...

    கருணாநிதி பிறந்த தினத்தை யொட்டி பாவூர்சத்திரத்தில் மாநில அளவிலான மின்னொளி கபடி போட்டி..... முன்னாள் மாவட்ட திமுக செயலாளர் தொடங்கி வைத்தார்.....

    May 11, 2025 0

    கருணாநிதி பிறந்த தினத்தையொட்டி பாவூர்சத்திரத்தில் மாநில அளவிலான மின்னொளி கபடி போட்டியை முன்னாள் மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் தொடங்கி வைத்தார...

    இலஞ்சி திருவிலஞ்சி குமாரர் கோவில் தேரோட்டம்..... ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

    May 10, 2025 0

    இலஞ்சி அருள்மிகு திருவிலஞ்சிக் குமாரர் திருக்கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர...

    தோரணமலை முருகன் கோவில் கிரிவல பாதை சீரமைக்க ரூ.2.5 கோடி நிதி ஒதுக்கீடு.... அமைச்சருக்கு, முன்னாள் திமுக மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் நன்றி......

    May 08, 2025 0

    தோரணமலை முருகன் கோவில் கிரிவல பாதை சீரமைக்க ரூ.2.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிற்கு,  முன்னாள் மாவ...

    கிடப்பில் போடப்பட்டுள்ள நாட்டார்பட்டி-திரவியநகர் சாலை அமைக்க நடவடிக்கை.... மாவட்ட ஆட்சியரிடம் பா.ஜ.க கோரிக்கை

    May 07, 2025 0

    கிடப்பில் போடப்பட்டுள்ள நாட்டார்பட்டி-திரவியநகர் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம்பா.ஜ.க. சார்பில் கோரிக்கை மனு அளிக...

    தோரணமலை முருகன் கோவிலில் உழவாரப்பணி நடைபெற்றது

    May 06, 2025 0

    தென்காசி-கடையம் சாலையில் தோரணமலை ஸ்ரீமுருகன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சென்னை ஸ்ரீ  தீர்த்தபுரீஸ்வரர் உழவாரப்பணி குழுவினர் சங்கர்  தல...

    தென்காசி: டாஸ்மாக் கடையை உடைத்து மதுபாட்டில்கள் கொள்ளை

    April 19, 2025 0

      தென்காசி மாவட்டம் புளியங்குடி நவாச்சாலையில் ஊருக்கு வெளியே வயல்வெளி பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் வழக்கம்போ...

    தென்காசி காசிவிசுவநாதர் சுவாமி கோவில் கும்பாபிசேகம் கோலாகலம்; பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

    April 08, 2025 0

    தென்காசி உலகம்பாள் சமேத காசிவிஸ்வநாதர் கோவில் கும்பாபிசேகம் 19 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று காலை கோலாகலமாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான ...

    கீழப்பாவூரில் பேரூர் திமுக சார்பில் நீர் மோர் பந்தல்..... திமுக மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் திறந்து வைத்தார்.....

    April 07, 2025 0

    கீழப்பாவூரில் பேரூர் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் திறந்து வைத்தார். தென்காசி தெற்கு மாவட்டம் கீழப்பாவூரில் பே...