• Breaking News

    Showing posts with label தென்காசி மாவட்டம். Show all posts
    Showing posts with label தென்காசி மாவட்டம். Show all posts

    சிவகாமிபுரத்தில் ரூ.7.60 லட்சத்தில் தரை மட்ட நீர்த்தேக்க தொட்டி..... திமுக மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் திறந்து வைத்தார்.....

    August 02, 2025 0

    சிவகாமிபுரத்தில் ரூ.7.60 லட்சத்தில் தரை மட்ட நீர்த்தேக்க தொட்டியினை திமுக மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் திறந்து வைத்தார் கீழப்பாவூர் பேரூராட்ச...

    சங்கரன்கோவில் ஆடித்தபசு திருவிழா..... தென்காசி மாவட்டத்திற்கு 7ந்தேதி உள்ளுர் விடுமுறை..... மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

    August 02, 2025 0

    சங்கரன்கோவில் ஆடித்தபசு திருவிழாவையொட்டி தென்காசி மாவட்டத்திற்கு 7ந்தேதி உள்ளுர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் அறிவித்துள்ளார்...

    மேலப்பாவூர் அரசு பள்ளியில் ரூ.36 லட்சத்தில் வகுப்பறை கட்டிட பணியை யூனியன் சேர்மன் அடிக்கல் நாட்டினார்

    August 01, 2025 0

    மேலப்பாவூர் அரசு தொடக்கப்பள்ளியில் ரூ.36 லட்சத்தில் வகுப்பறை கட்டிட பணியினை யூனியன் சேர்மன் காவேரிசீனித்துரை அடிக்கல் நாட்டினார். கீழப்பாவூர...

    நீரேற்றும் வசதி ஏற்படுத்தி தென்காசி ரெயில் நிலையத்தை ரெயில் முனையமாக மாற்ற வேண்டும்..... மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை

    August 01, 2025 0

    தென்காசி ரெயில் நிலையத்தில் நீரேற்றும் வசதி ஏற்படுத்தி ரெயில் முனையமாக மாற்ற வேண்டும் என மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக...

    தென்காசி மாவட்டத்தில் சட்டப்பேரவை உறுதிமொழி குழுவினர் ஆய்வு..... திட்டபணிகள் குறித்து கள ஆய்வு செய்தனர்.....

    July 31, 2025 0

    தென்காசி மாவட்டத்தில் சட்டப்பேரவை உறுதிமொழி குழுவினர் திட்டபணிகள் குறித்து கள ஆய்வு செய்தனர். தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்றப் பேர...

    புளியரை அருகே முன்பகையால் ஒருவர் கொலை வழக்கில்.... 2 பேருக்கு இரட்டை ஆயுள்...... தென்காசி நீதிமன்றம் உத்தரவு

    July 31, 2025 0

    புளியரை அருகே  முன்பகையால் ஒருவர் வெட்டிக்கொலை வழக்கில் 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தென்கா...

    குற்றாலத்தில் கார் சாவியை பறித்து சென்ற குரங்கு..... நூதன முறையில் மீட்ட போலீஸ்காரர்.....

    July 30, 2025 0

      தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் குரங்குகள் அதிகளவில் உள்ளன. சுற்றுலா பயணிகளிடம் உள்ள தின்பண்டங்களை நைசாக பறித்து செல்லும் குரங்குகளும் உண்...

    பொடியனூர் சிவசக்தி வித்யாலயா பள்ளியில் உலக புலிகள் தினம் கொண்டாட்டம்

    July 30, 2025 0

    பொடியனூர் சிவசக்தி வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளியில் உலக புலிகள் தினம் எக்கோ கிளப் சார்பில் கொண்டாடப்பட்டது. மாணவர்கள் தங்கள் தனித்திறனை வெளிப்பட...

    கோவிலூற்றில் ஸ்தோத்திர பண்டிகை ஆசரிப்பு கூடாரம் திறப்பு விழா நடைபெற்றது

    July 29, 2025 0

    கோவிலூற்றில் ஸ்தோத்திர பண்டிகை ஆசரிப்பு கூடாரத்தினை திருமண்டல முன்னாள் லே செயலர்  டி.எஸ்.ஜெயசிங் திறந்து வைத்தார். பாவூர்சத்திரம் அருகேயுள்ள...

    தென்காசி: மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கிய மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர்

    July 29, 2025 0

      தென்காசியில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 480 மனுக்கள் பெறப்பட்டது. தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்...

    இலத்தூரில் மாபெரும் இலவச கண் பரிசோதனை சிகிச்சை முகாம்..... தென்காசி சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்தார்.....

    July 28, 2025 0

    தென்காசி அருகேயுள்ள இலத்தூரில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமினை பழனிநாடார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். தென்காசி அருகேயுள்ள இலத்தூரில் கா...

    தென்காசியில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்.... நல திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.....

    July 26, 2025 0

    தென்காசியில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் நல உதவிகளை மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் வழங்கினார். தென்காசி மாவட்ட ஆட்சியரக...

    பாவூர்சத்திரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சக்கர நாற்காலி ரோட்டரி கிளப் சார்பில் வழங்கப்பட்டது

    July 25, 2025 0

      பாவூர்சத்திரம் அரசு ஆஸ்பத்திரிக்கு ரோட்டரி கிளப் சார்பில் சக்கர நாற்காலி வழங்கப்பட்டது. பாவூர்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ரோ...

    பாவூர்சத்திரம்: முன்னாள் மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் முன்னிலையில், அதிமுகவை சேர்ந்த இளைஞர்கள் திமுகவில் இணைந்தனர்

    July 24, 2025 0

    பாவூர்சத்திரத்தில் முன்னாள் மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் முன்னிலையில் அதிமுகவை சேர்ந்த இளைஞர்கள் திமுகவில் இணைந்தனர். கீழப்பாவூர் மேற்கு ஒன்...

    குற்றாலம் சாரல் திருவிழாவில் 4ம் நாள் நிகழ்ச்சி..... பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.....

    July 24, 2025 0

    குற்றாலம் சாரல் திருவிழாவில் 4ம் நாள் நிகழ்ச்சியில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரூராட்சி கலைவாணர் அரங்கத்...

    குற்றாலம் சாரல் திருவிழா 3ம் நாள் மாணவர்களுக்கு சிலம்பம், பல்சுவை கலை நிகழ்ச்சி...... சான்றிதழ், பரிசுக ளை ஆட்சியர் வழங்கினார்......

    July 23, 2025 0

    குற்றாலம் சாரல் திருவிழா 3ம் நாள்ல் மாணவர்களின் சிலம்பம், பல்சுவை கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் பங்கேற்றவர்களுக்கு சான்றிழ், பரிசுளை ஆட...

    தோரணமலை முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை விழா...... 27 நட்சத்திர மரக்கன்றுகளுக்கு பூஜை செய்யப்பட்டது....

    July 22, 2025 0

    தோரணமலை முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை விழா நடைபெற்றது. இதையொட்டி 27 நட்சத்திர மரக்கன்றுகளுக்கு பூஜை மற்றும் ஸ்ரீவிருட்சராஜபூஜை செய்யப்பட்ட...

    குற்றாலம் சாரல் திருவிழாவில் 2ம் நாள் நிகழ்ச்சி..... மாவட்ட ஆட்சியர் பரிசு, சான்றிதழ் வழங்கினார்.....

    July 22, 2025 0

    தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரூராட்சி கலைவாணர் அரங்கத்தில் சாரல் திருவிழாவின் 2- வது நாள் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட க...

    குற்றாலம் சாரல் திருவிழாவில் மலர் கண்காட்சியை அமைச்சர் கே.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் திறந்து வைத்தார்

    July 21, 2025 0

    குற்றாலத்தில் சாரல் திருவிழாவையொட்டி குற்றாலம் - ஐந்தருவி சாலையில் அமைந்துள்ள அரசு சுற்றுச்சூழல் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள மலர்க்கண்காட்சி...

    குறும்பலாப்பேரியில் குழந்தைகள் மற்றும் இளையோர் நல முகாம்..... பழனிநாடார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்......

    July 21, 2025 0

    குறும்பலாப்பேரியில் நடைபெற்ற குழந்தைகள் மற்றும் இளையோர் நல முகாமினை தென்காசி எம்.எல்.ஏ. பழனிநாடார் தொடங்கி வைத்தார். பாவூர்சத்திரம் அருகேயுள...