தோரணமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் பல்லாயிரகணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். தென்காசி-கடையம் சாலையில் அமைந்துள்ள தோரணமலை ஸ்ரீமுருகன் கோவிலில் தைப்பூச திருவிழா நேற…
Read moreபாவூர்சத்திரம் புல்லுக்காட்டுவலசை அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. கீழப்பாவூர் யூனியன் சேர்மன் காவேரி சீனித்துரை தலைமை வகித்தார். துணை சேர்மன் முத்துகுமார், ஊராட்சி தலைவர் ச…
Read moreபாவூர்சத்திரம் அருகே துரைசாமிபுரத்தில் ஊர் பெயர் பலகை விவகாரம் தொடர்பாக பொதுமக்கள் தொடர் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். டார்ச் லைட் வெளிச்சத்தில் விடிய,விடிய போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம…
Read moreதென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவருக்கு பாவூர்சத்திரத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவராக ஆலங்குளம் செல்வராஜ் நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து…
Read moreகீழகரும்புளியூத்து கிராமத்தில் த.வெ.க சார்பில் பொதுமக்கள் குறை கேட்பு கூட்டம் நடைபெற்றது, இதில் ஏராளமானோர் பங்கேற்று மனுக்களை வழங்கினர். தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் அறிவுறுத்தலின் பேரில், …
Read moreதிமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. பிறந்த தினத்தையொட்டி கடையம் ஒன்றியத்தில் 7 அங்கன்வாடிகளுக்கு ரூ.1லட்சம் மதிப்பிலான உபகரணங்களை முன்னாள் மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன் வழங்கினார். திமுக துணை பொதுச்செயலாளர் …
Read moreபொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து ஆலங்குளத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கிட வேண்டும் என போக்குரவத்து அமைச்சரிடம், சிவபத்மநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வக்க…
Read moreகீழப்பாவூர் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் திராவிட பொங்கல் விழாவையொட்டி பாவூர்சத்திரத்தில் மின்னொளி கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. போட்டி நடைபெறும் மைதானத்தை மாவட்ட பொறுப்பாளர் வே.ஜெயபாலன் ஆய்வு செய்தார். தென்காசி தெற்கு மாவட்டம்…
Read moreகீழப்பாவூர் கோவில்களில் வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தென்காசி மாவட்டம், கீழப்பாவூரில் அமைந்துள்ள ஸ்ரீநரசிம்ம பெருமாள் கோவிலில் நேற்று மாலை வைகுண்ட ஏ…
Read moreசுந்தரபாண்டியபுரத்தில் பா.ஜ.க. சார்பில் நல்லாட்சி தினம் கொண்டாடப்பட்டது. தென்காசி அருகேயுள்ள சுந்தரபாண்டியபுரத்தில் மாவட்ட பா.ஜ.க. கூட்டுறவு பிரிவு சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நூற்றாண்டையொட்டி நல்லாட்சி தினம் கொண்டாடப்பட…
Read moreஉலக அளவில் ஜப்பானில் நடைபெற்ற சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டியில் 6-வது இடத்தை பிடித்து தங்கப் பதக்கம் வென்ற இந்திய மாணவன், தமிழர்களின் பாராம்பரிய உடையில் பதக்கத்தினை பெற்றது அனைவரது பாராட்டையும் பெற்று வருகிறது. ஜப்பானில் கடந்த …
Read moreகீழப்பாவூரில் டாக்டர் இம்மானுவேல் ஏற்பாட்டில் நடைபெற்ற 4வது மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாமில் 461 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு 58 பேர் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால் கொண்ட…
Read moreகீழப்பாவூரில் திமுக வாக்குச்சாவடி பிரசார கலந்தாய்வு கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் ஆவுடையப்பன் கலந்து கொண்டு பேசினார். கீழப்பாவூர் பேரூர் திமுக சார்பில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பிரசார கலந்தாய்வு கூட்டம் கீழப்பாவூர…
Read moreவினைதீர்த்தநாடார்பட்டி அரசு பள்ளியில் நடைபெற்ற விழாவில் மாணவ, மாணவிகளுக்க விலையில்லா சைக்கிள்களை பழனிநாடார் எம்.எல்,ஏ., திமுக மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் வழங்கினர். பாவூர்சத்திரம் அருகேயுள்ள திப்பணம்பட்டி வினைதீர்த்தநாடார்பட்ட…
Read moreசெங்கோட்டை அரசு வக்கீலாக இருந்தவர் முத்துக்குமாரசாமி. அவர் இன்று காலை தென்காசி நடுபல்க் அருகே உள்ள தனது அலுவலகத்திற்கு வந்தார். அலுவலகத்தில் அவர் இருந்தபோது, கத்தி, அரிவாளுடன் வந்த மர்ம நபர்கள் அவரை சரமாரியாக வெட்டினர். இதில்,…
Read moreதமிழ் இலக்கிய திறனாய்வுத்தேர்வில் ஆவுடையானூர் புனித அருளப்பர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 4 பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். தமிழக அரசு சார்பில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் இலக்கிய திறனாய்வு தேர்வு அக்டோபர் மாதம் நடத…
Read moreகுலசேகரப்பட்டி ஊராட்சியில் ரூ.15.50 லட்சத்தில் 184 தெரு விளக்குகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இயக்கி வைக்கப்பட்டது. கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம், குலசேகரபட்டி ஊராட்சிக்குட்பட்ட செல்வவிநாயகர்புரம் வடக்கு, சமாதானபுரம், பாவூர்சத்திரம…
Read moreஇலஞ்சி இராமசுவாமி பிள்ளை மேல்நிலைப் பள்ளியில் தென்காசி ஆகாஷ் பிரண்ட்ஸ் ஐ.ஏ.எஸ் அகடமி சார்பில் 76 வது தேசிய சட்ட தின விழா நடைபெற்றது தலைமை ஆசிரியர் ஆறுமுகம் தலைமை வகித்தார். ஆகாஷ் பிரண்ட்ஸ் ஐ ஏ எஸ் அகடமி நிர்வாக இயக்குநர் மாரியப்…
Read moreதென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே 2 பஸ்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் பயணிகள் 6 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடக்கின்றன.தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்…
Read moreகீழப்பாவூர் பேரூராட்சி கருமடையூரில் ரூ.20 லட்சத்தில் தார் சாலை அமைக்கும் பணியினை பேரூராட்சி தலைவர் ராஜன் தொடங்கி வைத்தார். கீழப்பாவூர் பேரூராட்சிக்குட்பட்ட கருமடையூர் வடக்கு தெருவில் 15வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.20 …
Read more
Social Plugin