• Breaking News

    அடிப்படை வசதி வேண்டி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு


    வேடசந்தூர் தாலுகா, வள்ளிப்பட்டி, AD காலனியைச் சேர்ந்த ஊர் பொதுமக்கள் மனு அளித்தனர். அந்த மனுவில், எங்கள் பகுதியில் 120 குடும்பம் கூலி வேலை செய்து வருகின்றனர். 

    இந்நிலையில் அடிப்படைத் தேவைகளான குடிநீர், கழிப்பறை, அங்கன்வாடி மையம், சமுதாயகூடம், கலையரங்கம்  ஏற்படுத்தி தருமாறு  கூறியிருந்தனர்.

    No comments