• Breaking News

    Showing posts with label திண்டுக்கல் மாவட்டம். Show all posts
    Showing posts with label திண்டுக்கல் மாவட்டம். Show all posts

    வழக்கறிஞர் படுகொலை..... திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

    July 30, 2025 0

      திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் சார்பாக தாராபுரம் வழக்கறிஞர் முருகானந்தம் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், தாம்பரம் வழக்கறிஞர் ரகுராமன் மீ...

    வேடசந்தூர் கடைவீதியில் திருட வந்த இடத்தில் மதுபோதையில் அசந்து தூங்கிய திருடன்

    July 28, 2025 0

      திண்டுக்கல் மாவட்டம்,வேடசந்தூர் கடைவீதியில் பஷீர் என்பவரின் வீட்டு மொட்டை மாடியில் வடமாநில நபர் ஒருவர் தூங்கிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச...

    பழனி முருகன் கோவிலில் சிங்கப்பூர் அமைச்சர் சாமி தரிசனம்

    July 14, 2025 0

      அறுபடை வீடுகளில் 3-ம்படை வீடான பழனி முருகன் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். ...

    அரசு அதிகாரிக்கு கொலை மிரட்டல்..... விஜய் கட்சி பெண் நிர்வாகி கைது

    July 03, 2025 0

      திண்டுக்கல் மாவட்டத்தில் முருகானந்தம் (56) என்பவர் வசித்து வருகிறார். இவர் பழனியில் அமைந்துள்ள பொதுப்பணி துறையில் இன்ஜினியராக வேலை பார்த்த...

    திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.2.81 கோடி மதிப்பீட்டில் புதிய CT SCAN , DIGITAL XRAY, Fluoroscopy திறந்து வைப்பு

    June 28, 2025 0

      திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூபாய் 2.81 கோடி மதிப்பீட்டில் புதிய CT SCAN , DIGITAL XRAY, Fluoroscopy ஆகிய கருவிகள்...

    வேடசந்தூர் அருகே அரசு பள்ளி சத்துணவு மையத்தில் கேஸ் சிலிண்டர் வெடிப்பு

    June 27, 2025 0

      திண்டுக்கல் வேடசந்தூரை அடுத்த பாலப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியின் சத்துணவு மைய கட்டிடத்தில் திடீரென கேஸ் சிலிண்டர் வெடித்...

    கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளித்த பெண்..... 7 பேரை கைது செய்தி போலீஸ்.....

    June 27, 2025 0

      திண்டுக்கல் மாவட்டம் பீரங்காட்டுப்பட்டியை சேர்ந்தவர் மலைச்சாமி இவரது மனைவி பச்சையம்மாள் அப்பகுதியில் இருந்த தனியார் நிதி நிறுவனத்தில் முகவ...

    திண்டுக்கல்: சாணார்பட்டி மகளிர் காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

    June 24, 2025 0

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பாப்பாபட்டியை சேர்ந்த  பழனியாண்டி மகன் சரவணன் (30), சிவகங்கை நகர் பகுதியில் வசிக்கும் தியாகராஜன் மகள் ரித்திகா (...

    உல்லாசம் அனுபவிக்க வந்த நிதி நிறுவன அதிபர் கொலை.... கணவன்- மனைவி வெறிச்செயலின் பகீர் பின்னணி.....

    June 23, 2025 0

      திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் நிதி நிறுவன அதிபரான குபேந்திரன்(58) என்பவர் கடந்த 18-ஆம் தேதி பழனி பைபாஸ் ராமையன்பட்டி அருகே கை, ...

    உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் டார்ச்சர்..... கொழுந்தனை தீர்த்து கட்டிய பெண்.....

    June 19, 2025 0

      திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சென்னமநாயக்கன்பட்டி பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஒரு கிணறு உள்ளது. இங்கு கடந்த 15ஆம் தேதி ஒரு ஆணின் சடலம் ...

    கள்ளக்காதலனுடன் ஓடிய தாய்..... 2 குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட பாட்டிகள்.....

    June 18, 2025 0

      திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே சின்ன குளிப்பட்டி கிராமத்தில் நிகழ்ந்த கொடூர சம்பவம் பரபரப்பை எற்படுத்தியுள்ளது. சின்ன குளிப்பட்...

    கோவில் திருவிழாவில் வாக்காளர் அடையாள அட்டை போல் வினோத பேனர் வைத்த பக்தர்கள்

    May 30, 2025 0

      திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே பொம்மனம்பட்டி கிராமத்தில் முத்தாலம்மன், காளியம்மன், பகவதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைகாசி த...

    ஏ.ஆர் டெய்ரி நிறுவனத்தின் உரிமத்தை நிறுத்திவைத்த உத்தரவு ரத்து

    May 16, 2025 0

      ஆந்திராவில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் அமைந்துள்ள நிலையில் கோவிலுக்கு தினசரி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற...

    திண்டுக்கல் மாவட்ட மைய நூலகத்தில் மாவட்ட ஆட்சியர் சரவணன் ஆய்வு

    May 16, 2025 0

      திண்டுக்கல் மாவட்ட மைய நூலகத்தில்  மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்நூலகத்திற்கு தேவையான குடிந...

    பெருமாள் வேடமணிந்து சந்தானம் திரைப்படத்திற்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு

    May 16, 2025 0

    திண்டுக்கலில் நடிகர் சந்தானம் நடிப்பில் இன்று  வெளிவந்துள்ள டிடி  ரிட்டன்ஸ் திரைப்படத்தில் பெருமாள் பாடல் சர்ச்சை வெளியான நிலையில் அவருக்கு ...

    திண்டுக்கல் அருகே 13 வயது மகள் கர்ப்பம்..... தாய், தந்தை தற்கொலை

    May 04, 2025 0

    திண்டுக்கல்அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசித்த ஒரு தம்பதிக்கு 13 வயதில் மகளும், 10 வயதில் மகனும் உள்ளனர். சிறுமி, 8-ம் வகுப்பு படித்து வந்தாள்...

    திண்டுக்கல் அருகே தனியார் கல்லூரி பேருந்து மீது கார் மோதி விபத்து

    May 03, 2025 0

      திண்டுக்கல் - மதுரை தேசிய நெடுஞ்சாலை தோமையார்புரம் பைபாஸ் பகுதியில் தனியார் கல்லூரி பேருந்து மீது கார் மோதி விபத்து. இந்த விபத்தில் காரில்...

    பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.5.42 கோடி

    April 26, 2025 0

      திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். வருகை தரும் பக்தர்கள் அலகு குத்தி,...

    திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

    April 21, 2025 0

    திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நாம் தமிழர் கட்சி (சுற்றுச்சூழல் பாசறை) சார்பாக சுற்றுச்சூழல் பாசறை மண்டல பொறுப்பாளர் ஜோசப்செல்வ...

    பழனி கலைக்கல்லூரியில் மாணவர்களை ஆபாச வார்த்தைகளில் பேசி, தாக்கிய பேராசிரியர் சஸ்பெண்ட்

    April 19, 2025 0

      திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பழனியாண்டவர் கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரி பழனி கோவிலுக்கு உட்பட்டதாகும். இதனிடையே, இந்த கல...