வழக்கறிஞர் படுகொலை..... திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் சார்பாக தாராபுரம் வழக்கறிஞர் முருகானந்தம் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், தாம்பரம் வழக்கறிஞர் ரகுராமன் மீ...
திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் சார்பாக தாராபுரம் வழக்கறிஞர் முருகானந்தம் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், தாம்பரம் வழக்கறிஞர் ரகுராமன் மீ...
திண்டுக்கல் மாவட்டம்,வேடசந்தூர் கடைவீதியில் பஷீர் என்பவரின் வீட்டு மொட்டை மாடியில் வடமாநில நபர் ஒருவர் தூங்கிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச...
அறுபடை வீடுகளில் 3-ம்படை வீடான பழனி முருகன் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். ...
திண்டுக்கல் மாவட்டத்தில் முருகானந்தம் (56) என்பவர் வசித்து வருகிறார். இவர் பழனியில் அமைந்துள்ள பொதுப்பணி துறையில் இன்ஜினியராக வேலை பார்த்த...
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூபாய் 2.81 கோடி மதிப்பீட்டில் புதிய CT SCAN , DIGITAL XRAY, Fluoroscopy ஆகிய கருவிகள்...
திண்டுக்கல் வேடசந்தூரை அடுத்த பாலப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியின் சத்துணவு மைய கட்டிடத்தில் திடீரென கேஸ் சிலிண்டர் வெடித்...
திண்டுக்கல் மாவட்டம் பீரங்காட்டுப்பட்டியை சேர்ந்தவர் மலைச்சாமி இவரது மனைவி பச்சையம்மாள் அப்பகுதியில் இருந்த தனியார் நிதி நிறுவனத்தில் முகவ...
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பாப்பாபட்டியை சேர்ந்த பழனியாண்டி மகன் சரவணன் (30), சிவகங்கை நகர் பகுதியில் வசிக்கும் தியாகராஜன் மகள் ரித்திகா (...
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் நிதி நிறுவன அதிபரான குபேந்திரன்(58) என்பவர் கடந்த 18-ஆம் தேதி பழனி பைபாஸ் ராமையன்பட்டி அருகே கை, ...
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சென்னமநாயக்கன்பட்டி பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஒரு கிணறு உள்ளது. இங்கு கடந்த 15ஆம் தேதி ஒரு ஆணின் சடலம் ...
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே சின்ன குளிப்பட்டி கிராமத்தில் நிகழ்ந்த கொடூர சம்பவம் பரபரப்பை எற்படுத்தியுள்ளது. சின்ன குளிப்பட்...
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே பொம்மனம்பட்டி கிராமத்தில் முத்தாலம்மன், காளியம்மன், பகவதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைகாசி த...
ஆந்திராவில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் அமைந்துள்ள நிலையில் கோவிலுக்கு தினசரி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற...
திண்டுக்கல் மாவட்ட மைய நூலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்நூலகத்திற்கு தேவையான குடிந...
திண்டுக்கலில் நடிகர் சந்தானம் நடிப்பில் இன்று வெளிவந்துள்ள டிடி ரிட்டன்ஸ் திரைப்படத்தில் பெருமாள் பாடல் சர்ச்சை வெளியான நிலையில் அவருக்கு ...
திண்டுக்கல்அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசித்த ஒரு தம்பதிக்கு 13 வயதில் மகளும், 10 வயதில் மகனும் உள்ளனர். சிறுமி, 8-ம் வகுப்பு படித்து வந்தாள்...
திண்டுக்கல் - மதுரை தேசிய நெடுஞ்சாலை தோமையார்புரம் பைபாஸ் பகுதியில் தனியார் கல்லூரி பேருந்து மீது கார் மோதி விபத்து. இந்த விபத்தில் காரில்...
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். வருகை தரும் பக்தர்கள் அலகு குத்தி,...
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நாம் தமிழர் கட்சி (சுற்றுச்சூழல் பாசறை) சார்பாக சுற்றுச்சூழல் பாசறை மண்டல பொறுப்பாளர் ஜோசப்செல்வ...
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பழனியாண்டவர் கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரி பழனி கோவிலுக்கு உட்பட்டதாகும். இதனிடையே, இந்த கல...