• Breaking News

    Showing posts with label திண்டுக்கல் மாவட்டம். Show all posts
    Showing posts with label திண்டுக்கல் மாவட்டம். Show all posts

    பழனி கோவிலில் நாளை ரோப்கார் சேவை நிறுத்தம்

    September 18, 2025 0

      திண்டுக்கல் மாவட்டம் பழனியில் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான தண்டாயுதபாணி கோவில் உள்ளது. இந்த கோவில் மலையில் அமைந்திருப்பதால் பயணிகள் ப...

    திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காத்திருப்பு அறையை திருந்து வைத்தார் அமைச்சர் ஐ.பெரியசாமி

    September 17, 2025 0

      திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில்  திண்டுக்கல் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளர் உடன் வருவ...

    தென் இந்திய அளவிலான ரோல்பால் போட்டியில் திண்டுக்கல் வீரர்கள் சாதனை

    September 16, 2025 0

      இந்திய அளவிலான ரோல் போட்டிகள் கடந்த 13,14 ஆகிய தேதிகளில் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் தமிழக அணி சார்பில் திண்டுக்கல...

    கொடைக்கானல்: 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து சுற்றுலா வேன் விபத்து...... 12 பேர் படுகாயம்

    September 15, 2025 0

     ‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் ...

    புளி கொட்டை எடுத்ததா..... நக்கல் செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்...... கண்டித்த விவசாயிகள்

    September 11, 2025 0

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி  பிரசாரம் செய்தபோது சாணார்பட்டி பகுதி விவசாயிகள் சந்தித்து புளி வி...

    திண்டுக்கல்: கள்ளக்காதலுக்கு கணவர் இடையூறு..... கொலை செய்து நாடகமாடிய மனைவி......

    September 11, 2025 0

      திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள சொக்குபிள்ளை பட்டியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 45). கூலி தொழிலாளி. இவரது மனைவி பழனியம்மாள் ...

    திண்டுக்கல்: வெளிநாட்டுக்கு மக்காச்சோளம் ஏற்றுமதி..... வியாபாரியிடம் ரூ.10.73 கோடி மோசடி செய்த பெண் கைது......

    September 09, 2025 0

    திண்டுக்கல், கோபாலசமுத்திரம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார்(48) இவர் மக்காச்சோளத்தை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் சேலத்தை...

    தெருநாய் தொல்லையில் மெத்தன போக்காக செயல்படும் பழனி நகராட்சி

    September 08, 2025 0

    பழனியில் தெக்க தோட்டம் அருகே சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தபோது தெருநாய் ஒன்று அந்தச் சிறுவனை கடித்துவிட்டது. அந்தச் சிறுவன் காயம் அடைந்து  ...

    தவறான வழி காட்டிய கூகுள் மேப்..... கொடைக்கானலில் அந்தரத்தில் தொங்கிய லாரி.....

    September 06, 2025 0

      திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே உள்ள சின்னப்பள்ளம் கிராமத்திற்கு கர்நாடக பதிவெண் கொண்ட ஒரு லாரி வந்தது. அந்த லாரியில் நெல்லையைச் சே...

    கொடைக்கானலில் சுற்றுலா இடங்களுக்கு செல்ல ஒரே இடத்தில் நுழைவு கட்டணம் வசூல்

    September 01, 2025 0

      திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களான குணா குகை, மோயர் சதுக்கம், தூண் பாறை, பைன் மரக்காடுகள் ஆகியவை வனத்துறைய...

    உதயநிதியும் நடித்தார் அப்படி என்றால் அவரைக் கூத்தாடி என்று சொல்லலாமா.? திண்டுக்கல்லில் இயக்குநர் பேரரசு விளாசல்.....

    August 30, 2025 0

    விஜய் நடத்திய இரண்டு மாநாடும் வெற்றிதான். விஜய் அரசியல்வாதி ஆகிவிட்டார். அதனால், விநாயகர் சதுர்த்தி வாழ்த்து கூறியுள்ளார். விஜய் விநாயகர் சத...

    பழனி அருகே ஒருவரை ஓட ஓட வெட்டி கொலை செய்ய முயற்சி

    August 24, 2025 0

    திண்டுக்கல் மாவட்டம் பழனி நெய்க்காரப்பட்டி மண்டு காளியம்மன் கோவில் அருகே கணேசன் என்பவரை சின்னகாளை என்பவர் ஓட ஓட வெட்டி கொலை செய்ய  முயற்சி எ...

    கொடைக்கானல்: மிரட்டுவதாக கூறி ஆடியோ வெளியிட்டு வாலிபர் தற்கொலை..... உறவினர்கள் சாலை மறியல்

    August 23, 2025 0

      திண்டுக்கல், கொடைக்கானல் செல்லபுரத்தை சேர்ந்த ஜான்பாபு(38),இவரது மனைவி சசிரேகா. தகாத உறவால் ஏற்பட்ட குடும்ப பிரச்னையால் பிரிந்து வாழ்கின்ற...

    திண்டுக்கல்: கீழ்நிலை தண்ணீர் தொட்டியில் பெயிண்ட் அடித்த 2 பெயிண்டர்கள் மயக்கம்

    August 13, 2025 0

      திண்டுக்கல், நாராயண பிள்ளை தோட்டம் 3-வது தெரு பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் வீட்டின் 10 அடி ஆழமுள்ள தண்ணீர் கீழ்நிலை தொட்டிக்கு பெயிண்...

    வழக்கறிஞர் படுகொலை..... திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

    July 30, 2025 0

      திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் சார்பாக தாராபுரம் வழக்கறிஞர் முருகானந்தம் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், தாம்பரம் வழக்கறிஞர் ரகுராமன் மீ...

    வேடசந்தூர் கடைவீதியில் திருட வந்த இடத்தில் மதுபோதையில் அசந்து தூங்கிய திருடன்

    July 28, 2025 0

      திண்டுக்கல் மாவட்டம்,வேடசந்தூர் கடைவீதியில் பஷீர் என்பவரின் வீட்டு மொட்டை மாடியில் வடமாநில நபர் ஒருவர் தூங்கிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச...

    பழனி முருகன் கோவிலில் சிங்கப்பூர் அமைச்சர் சாமி தரிசனம்

    July 14, 2025 0

      அறுபடை வீடுகளில் 3-ம்படை வீடான பழனி முருகன் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். ...

    அரசு அதிகாரிக்கு கொலை மிரட்டல்..... விஜய் கட்சி பெண் நிர்வாகி கைது

    July 03, 2025 0

      திண்டுக்கல் மாவட்டத்தில் முருகானந்தம் (56) என்பவர் வசித்து வருகிறார். இவர் பழனியில் அமைந்துள்ள பொதுப்பணி துறையில் இன்ஜினியராக வேலை பார்த்த...

    திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.2.81 கோடி மதிப்பீட்டில் புதிய CT SCAN , DIGITAL XRAY, Fluoroscopy திறந்து வைப்பு

    June 28, 2025 0

      திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூபாய் 2.81 கோடி மதிப்பீட்டில் புதிய CT SCAN , DIGITAL XRAY, Fluoroscopy ஆகிய கருவிகள்...

    வேடசந்தூர் அருகே அரசு பள்ளி சத்துணவு மையத்தில் கேஸ் சிலிண்டர் வெடிப்பு

    June 27, 2025 0

      திண்டுக்கல் வேடசந்தூரை அடுத்த பாலப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியின் சத்துணவு மைய கட்டிடத்தில் திடீரென கேஸ் சிலிண்டர் வெடித்...