கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் சபரிமலை கோவில் அமைந்துள்ளது. இதில் கார்த்திகை மாதத்தில், மண்டல மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை கோவிலில் நடை திறக்கப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கோவில் நடை கடந…
Read moreதிண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்தவர் கவுதம் (31 வயது). இவர் திருப்பூர் மாவட்டம் மூலனூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் காற்றாலை நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அப்போது கணவரை பிரிந்து 7 வயது மகனுடன் தனியாக வசித்து வந்த, …
Read moreதிண்டுக்கல்லை அடுத்த தாடிக்கொம்பு அருகே ராஜகோபாலபுரம் பகுதியில் திண்டுக்கல் - கரூர் தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் மர்ம நபர்களால் மூட்டை மூட்டையாக கொட்டப்பட்டிருக்கும் கெட்டுப்போன? கொய்யா பொதுமக்கள் மூட்டை மூட்டையாக எடுத்து செல்…
Read moreதிண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் நகராட்சி நிர்வாக இணை ஆணையர் அனாமிகா ரமேஷ் IAS மாநகராட்சி மேயர் இளமதி மற்றும் மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகன் ஆகியோருடன் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து கலந்த…
Read moreதிண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உயரம் தடைபட்ட மாற்றுத்திறனாளிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இன்று உயரம் தடைபற்றோர் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு அனைத்து வகை மாற்…
Read moreமலைகளின் இளவரசி’யான கொடைக்கானலில் சிறந்த சுற்றுலா இடமாக பேரிஜம் ஏரி பகுதி விளங்குகிறது. இந்த ஏரி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் அமைந்துள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் வகையில் உள்ள இந்த ஏரியை பார்வையிட தினமும் ஏராளமான சுற்றுலா பயணிக…
Read moreதிண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே பேத்துப்பாறை மலைக்கிராமத்தில் இயற்கை எழில் கொஞ்சும் வகையில் அஞ்சுவீடு அருவி உள்ளது. இந்த அருவியை பார்வையிட தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். ஆனால் அருவியில் குளிப்பதற்கு…
Read moreதிண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே, காதல் திருமணம் செய்தது குடும்ப மரியாதை போனதாக கருதிய மாமனார், தனது மருமகனை அரிவாளால் வெட்டி கொன்ற சோகம் நிகழ்ந்தது. பால் வியாபாரம் செய்து வந்த ராமச்சந்திரன் (24), கடந்த 3 மாதங்களுக்கு முன…
Read moreதமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திண்டுக்கல் மாவட்டம் - வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விபத்து மற்றும் அவசர சிகிச்சைக்கான கட்டிடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் ஊரக வளர்ச்…
Read moreதிண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா தளமான கொடைக்கானலுக்கு நாடு முழுவதும் இருந்து தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். குறிப்பாக வார விடுமுறைகள், பண்டிகைக் கால விடுமுறை தினங்களில் கொடைக்கானலுக்கு…
Read moreதிண்டுக்கல் வேடப்பட்டி சேர்ந்த மூர்த்தி இவர் நீரிழிவு நோயால் தனது ஒரு கால் இழந்த நிலையில் கஷ்டப்பட்டு கொண்டிருந்தார் மேலும் பாரதிபுரத்தை சேர்ந்த சரவணன் என்பவரும் கால் பிரச்சனை காரணமாக கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார். இதனை அறிந்த நகர…
Read moreதமிழ்நாடு மின் அமைப்பாளர்கள் மத்திய சங்கம் திண்டுக்கல் வடபகுதி கிளை சங்க பொதுக்குழு கூட்டம் நேற்று தலைவர்செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.செயலாளர் ஆனந்தராஜ்,பொருளாளர் காளிரத்தினம்,செயல் தலைவர் மறைக்காயர்,துணைத் தலைவர் சரவணன் அவர்கள…
Read moreதிண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக பழனி DSP.தனஞ்செயன் அவர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பழனி தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் தங்க முனியசாமி, சார்பு ஆய்வாளர் கணேசன், காவலர்கள் இளம்பரிதி, கா…
Read moreதிண்டுக்கல் மாவட்டம் பழனியில் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான தண்டாயுதபாணி கோவில் உள்ளது. இந்த கோவில் மலையில் அமைந்திருப்பதால் பயணிகள் படிக்கட்டுகளில் ஏறிச் சென்று முருகனை வழிபடும் நிலை இருந்தது. இந்த நிலையில் மலையேறிச் சென்ற…
Read moreதிண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் திண்டுக்கல் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளர் உடன் வருவோருக்காக (ஆண்கள், பெண்கள் தனித்தனியாக) அமைக்கப்பட்டுள்ள காத்திருப்பு அறைகளை மாண்புமிகு …
Read moreஇந்திய அளவிலான ரோல் போட்டிகள் கடந்த 13,14 ஆகிய தேதிகளில் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் தமிழக அணி சார்பில் திண்டுக்கல் சின்னாளப்பட்டி ராஜன் உள்விளையாடல் பயிற்சி பெற்ற 31 வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் 17 வ…
Read more‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகின்றனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு மு…
Read moreதிண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி பிரசாரம் செய்தபோது சாணார்பட்டி பகுதி விவசாயிகள் சந்தித்து புளி விவசாய தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும், புளியை வருடம் முழுவதும் இருப்பு வைக்க ந…
Read moreதிண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள சொக்குபிள்ளை பட்டியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 45). கூலி தொழிலாளி. இவரது மனைவி பழனியம்மாள் (35). இந்த நிலையில் அதே ஊரை சேர்ந்த சூர்யா என்பவருக்கும், பழனியம்மாளுக்கும் இடையே கள்ளத்த…
Read moreதிண்டுக்கல், கோபாலசமுத்திரம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார்(48) இவர் மக்காச்சோளத்தை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் சேலத்தை சேர்ந்த சரவணன் மனைவி சங்கீதா(38) என்பவர் இனிப்பு வகை மக்காச்சோளத்தை வெளிநாட்டுக்கு ஏற்ற…
Read more
Social Plugin