தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி (ராமதாஸ் அணி) சார்பில் திண்டுக்கல்லில் கண்டன ஆர்ப்பாட்டம் பெண்கள் உட்பட நூ…
Read moreதிண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் சார்பாக திண்டுக்கல் வழக்கறிஞர் சங்க தலைவர் குமரேசன் தலைமையில் செயலாளர் செல்வராஜ் முன்னிலையில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். நீதிமன்றங்கள…
Read moreதமிழ்நாடு மின் அமைப்பாளர்கள் மத்திய சங்கம் வடபகுதி சங்கம் திண்டுக்கல் R.M.காலணியில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.செயலாளர் ஆனந்தராஜ் பொருளாளர் காளிததின ம் செயல் தலைவர் சேட் துணைத் தலைவர் சர…
Read moreபழனி கோவிலுக்கு சொந்தமான கல்லூரியில் விழா ஒன்று நடைபெற்றது. இதில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில், பழனி தொகுதி எம்.எல்.ஏ.வும், அமைச்…
Read moreதிண்டுக்கல் மாநகராட்சி 14-வது வார்டு பாஜக மாமன்ற உறுப்பினர் தனபாலன் கடந்த 26-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் சக்கரபாணி உறவினர் வீடு அருகே மழைநீர், சாக்கடை நீர் முழங்கால் அளவுக்கு தேங்குகிறது. பலமுறை மனு அளித்தும் நடவடிக்க…
Read moreதிண்டுக்கல் அருகே ரெட்டியார்சத்திரம் பகுதியில் கனகசபை என்பவர் 40 ஆண்டு காலங்களுக்கும் மேலாக குடியிருந்து வரும் இடத்தை பழனி அறங்காவல் துறை ஜே.சி தலைமையில் ஆக்கிரமிப்பு அகற்ற வந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அறநிலைத்துறைக்…
Read moreதிண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர் சங்க தலைவர் குமரேசன் தலைமையில் செயலாளர் செல்வராஜ் முன்னிலையில் வழக்கறிஞர்கள் கவன ஈர்ப்பு மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் E-Fi…
Read moreதிருமணமான பெண்ணும், இரண்டு குழந்தைகளின் தந்தையுமான இளைஞரும் கள்ளக்காதலில் ஈடுபட்டு வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம், இரு குடும்பங்களையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இதைத் தொடர்ந்து போலீசார் எடுத்த நடவடிக்கை கூடுதல் சர்ச்சையை ஏ…
Read moreகேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் சபரிமலை கோவில் அமைந்துள்ளது. இதில் கார்த்திகை மாதத்தில், மண்டல மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை கோவிலில் நடை திறக்கப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கோவில் நடை கடந…
Read moreதிண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்தவர் கவுதம் (31 வயது). இவர் திருப்பூர் மாவட்டம் மூலனூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் காற்றாலை நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அப்போது கணவரை பிரிந்து 7 வயது மகனுடன் தனியாக வசித்து வந்த, …
Read moreதிண்டுக்கல்லை அடுத்த தாடிக்கொம்பு அருகே ராஜகோபாலபுரம் பகுதியில் திண்டுக்கல் - கரூர் தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் மர்ம நபர்களால் மூட்டை மூட்டையாக கொட்டப்பட்டிருக்கும் கெட்டுப்போன? கொய்யா பொதுமக்கள் மூட்டை மூட்டையாக எடுத்து செல்…
Read moreதிண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் நகராட்சி நிர்வாக இணை ஆணையர் அனாமிகா ரமேஷ் IAS மாநகராட்சி மேயர் இளமதி மற்றும் மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகன் ஆகியோருடன் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து கலந்த…
Read moreதிண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உயரம் தடைபட்ட மாற்றுத்திறனாளிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இன்று உயரம் தடைபற்றோர் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு அனைத்து வகை மாற்…
Read moreமலைகளின் இளவரசி’யான கொடைக்கானலில் சிறந்த சுற்றுலா இடமாக பேரிஜம் ஏரி பகுதி விளங்குகிறது. இந்த ஏரி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் அமைந்துள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் வகையில் உள்ள இந்த ஏரியை பார்வையிட தினமும் ஏராளமான சுற்றுலா பயணிக…
Read moreதிண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே பேத்துப்பாறை மலைக்கிராமத்தில் இயற்கை எழில் கொஞ்சும் வகையில் அஞ்சுவீடு அருவி உள்ளது. இந்த அருவியை பார்வையிட தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். ஆனால் அருவியில் குளிப்பதற்கு…
Read moreதிண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே, காதல் திருமணம் செய்தது குடும்ப மரியாதை போனதாக கருதிய மாமனார், தனது மருமகனை அரிவாளால் வெட்டி கொன்ற சோகம் நிகழ்ந்தது. பால் வியாபாரம் செய்து வந்த ராமச்சந்திரன் (24), கடந்த 3 மாதங்களுக்கு முன…
Read moreதமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திண்டுக்கல் மாவட்டம் - வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விபத்து மற்றும் அவசர சிகிச்சைக்கான கட்டிடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் ஊரக வளர்ச்…
Read moreதிண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா தளமான கொடைக்கானலுக்கு நாடு முழுவதும் இருந்து தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். குறிப்பாக வார விடுமுறைகள், பண்டிகைக் கால விடுமுறை தினங்களில் கொடைக்கானலுக்கு…
Read moreதிண்டுக்கல் வேடப்பட்டி சேர்ந்த மூர்த்தி இவர் நீரிழிவு நோயால் தனது ஒரு கால் இழந்த நிலையில் கஷ்டப்பட்டு கொண்டிருந்தார் மேலும் பாரதிபுரத்தை சேர்ந்த சரவணன் என்பவரும் கால் பிரச்சனை காரணமாக கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார். இதனை அறிந்த நகர…
Read moreதமிழ்நாடு மின் அமைப்பாளர்கள் மத்திய சங்கம் திண்டுக்கல் வடபகுதி கிளை சங்க பொதுக்குழு கூட்டம் நேற்று தலைவர்செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.செயலாளர் ஆனந்தராஜ்,பொருளாளர் காளிரத்தினம்,செயல் தலைவர் மறைக்காயர்,துணைத் தலைவர் சரவணன் அவர்கள…
Read more
Social Plugin