• Breaking News

    தாய்மொழியை வைத்து தமிழ்நாட்டில் அதிக அரசியல்..... தமிழிசை சௌந்தர்ராஜன் கண்டனம்

     


    உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு தனது சமூகவலைதள பக்கத்தில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் பதிவிட்டதாவது, தமிழ் மொழியை காப்போம். தமிழ் வழி கற்போம். நம் தமிழ் குழந்தைகளை காப்போம். ஒரு மாநிலத்தில் தாய்மொழியை வைத்து அதிக அரசியல் நடந்தது என்றால் அது தமிழ்நாட்டில் தான்.பத்தாம் வகுப்பு வரை தமிழ் கட்டாயமாக இருக்க வேண்டும் என்பதற்கு இன்று வரை போராடி வருகிறோம். தாய் மொழியிலேயே ஆரம்ப கல்வி இருக்க வழிவகை செய்யும் புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறார்கள் என தமிழிசை சௌந்தர்ராஜன் பதிவிட்டுள்ளார்.

    No comments