நம்பியூர்: ஒழலக்கோவில் ஊராட்சி பகுதிகளில் கான்கிரீட் சாலை அமைக்க நம்பியூர் பேரூராட்சி தலைவர் மெடிக்கல்.ப.செந்தில்குமார் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்
ஈரோடு மாவட்டம், நம்பியூர் ஒன்றியம்,ஒழலக்கோவில் ஊராட்சி பகுதிகளில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிகளுக்கு நம்பியூர் ஒன்றிய திமுக செயலாளரும், நம்பியூர் பேரூராட்சி தலைவர் மெடிக்கல் ப.செந்தில்குமார் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.
1. சின்னசெட்டியாபாளையம் தெற்கு வீதியில் கான்கிரீட் சாலை அமைத்தல்
ரூ.435000.
2. நல்லகட்டிபாளையம் தெற்கு வீதியில் கான்கிரீட் சாலை அமைத்தல் ரூ.418000.
3. நல்லகட்டிபாளையம் மயானம் செல்லும் சாலையில் கான்கிரீட் சாலை அமைத்தல் ரூ.1161370.
4. மலையப்பாளையம் கலைமகள் வீதி கார்டன் பகுதியில் காங்கிரீட் சாலை அமைத்தல் ரூ.817000.
5. மலையப்பாளையம் நடுவீதியில் கான்கிரீட் சாலை அமைத்தல் ரூ.189000.
6. மலையப்பாளையம் தெற்கு வீதியில் கான்கிரீட் சாலை அமைத்தல் ரூ.178000.
7. மலையப்பாளையம் தெற்கு வீதியில் கான்கிரீட் சாலை அமைத்தல் ரூ.178000.
8. மலையப்பாளையம் வேட்டைக்காரன் கோயில் மேற்கு வீதியில் கான்கிரீட் சாலை அமைத்தல் ரூ.349000.
9. மலையப்பாளையம் உதயகிரி கார்டனில் கான்கிரீட் சாலை அமைத்தல் ரூ.590000.
இந்த நிகழ்ச்சியில் போது மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் சுஜாதா ஜீவானந்தம் , கிளை செயலாளர்கள் குப்புசாமி , தனசேகரன் , மகேஷ் குமார் , ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் பிரபு ராமமூர்த்தி , கருப்புசாமி மற்றும் திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.
No comments