ஈரோடு மாவட்டம் , சத்தியமங்கலம் ஒன்றியம் , கெம்பநாயக்கன்பாளையம் பேரூராட்சி பா சுந்தரம் செட்டியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் 79 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கெம்பநாயக்கன்பாளையம் பேரூர் செயலாளரும் , கெம்பநாயக்கன்பாளையம் பேரூராட்சி தலைவர் கே.ரவிசந்திரன் தேசிய கொடி ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
உடன் பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் கே .எம். ராஜசேகரகாசிபதி , தலைமை ஆசிரியர் இளங்கோ , இருபால் ஆசிரியர்கள் , பள்ளி பொருளாளர் தேவன் , பள்ளி துணை தலைவர் ஆ.ரஜினிதம்பி மற்றும் பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் , பொதுமக்கள், பள்ளி மாணவ , மாணவிகள் கலந்து கொண்டனர். விழாவில் பள்ளியில் ஆற்றல் மிக்க மாணவ , மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி - 9965162471 , 6382211592 .
No comments:
Post a Comment