திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி புதூர் அம்பலால் நகர் பகுதியை சேர்ந்தவர் அஞ்சலை. இவர் செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த 14 ஆம் தேதி அஞ்சலை அதே பகுதியில் உள்ள வழக்கறிஞர் சுல்தான் என்பவருக்கு சொந்தமான நிலத்தில்…
Read moreதிருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே கொத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னதம்பி. இவரது மகன் முகிலன் (வயது 16). இவர் திருப்பத்தூரில் உள்ள தோமினிக் சாவியோ அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளியில், விடுதியில் தங்கி 11-ம் வகுப்பு படி…
Read moreதிருப்பத்தூரில் உள்ள ஒரு தனியார் மேல்நிலைப் பள்ளியின் விடுதியில் தங்கி இருந்து முகிலன் என்ற மாணவர் 11ம் வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த ஒன்றாம் தேதி முதல் வகுப்புக்கு வரவில்லையாம். வீட்டிற்கும் செல்லவில்லை என்பதால் அம்மாணவன…
Read moreதிருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் 2023ஆம் ஆண்டில் தனியார் பல் கிளினிக்கில் சிகிச்சை பெற்ற 8 பேர் உயிரிழந்தது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக தமிழ்நாடு பொது சுகாதார இயக்குநரகம், வேலூர் சிஎம்சி மருத்துவர்க…
Read moreதிருப்பத்தூர் மாவட்டம் சின்னவரிகம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் சுதாகர் என்பவர் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். அதே பள்ளியில் அவரது மனைவி தற்காலிக ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். …
Read moreதிருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே முஸ்லீம்பூர் என்ற பகுதி உள்ளது. இங்கு இர்பான் என்ற 40 வயது நபர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி ஆஜிரியா என்ற மனைவியும், இரு மகன்கள் மற்றும் ஒரு மகளும் இருக்கிறார்கள். இதில் இர்ப…
Read moreதிருப்பத்தூர் மாவட்டம் கவுண்டப்பனூரில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சித்த மருத்துவத்தில் டிப்ளமோ படித்துள்ளார். இந்நிலையில் இவர் நாட்டறம்பள்ளி அருகே உள்ள பச்சூரில் நான்கு ஆண்டுகளாக சித்த மருத்துவம் பார்ப்பதாக க…
Read moreதமிழகத்தில் சமீப காலமாக அரசு பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவிகளுக்கு ஆசிரியர்களே பாலியல் தொல்லை கொடுப்பது மிகவும் அதிர்ச்சிகரமாக இருக்கிறது. தமி…
Read moreமுத்திரைக் கட்டணம் குறைத்து வசூலித்து அரசுக்கு ரூ.1.34 கோடி இழப்பீடு ஏற்படுத்தியதாக திருப்பத்தூர் மாவட்ட பதிவாளர் செந்தூரப்பாண்டியன் மீது புகார் எழுந்தது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரு…
Read moreதிருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சொரக்காயல்நத்தம் சென்ட்ராயன் வட்டத்தில் ரஜினி என்பவர் வசித்து வருகிறார். இவர் வீடு மற்றும் நிலத்திற்கு பாதை வசதி அமைத்து தருமாறு மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த முகாமில் மனு அளித்தார். இந்த நிலைய…
Read moreதிருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள குனிச்சி மேட்டூர் பகுதியில் அரசு பள்ளி அமைந்துள்ளது. இங்கு விஜயகுமார் என்பவர் ஆங்கில ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களாகவே இவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. ஜாதிய ரீதியா…
Read moreதிருப்பத்தூர் மாவட்டம் விஷமங்கலம் கிராமத்தில் வாலிபர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருந்ததாவது, நான் 12 ஆம் வகுப்பு வரை படித்துள்ளேன். இப்போது எலக்…
Read moreதிருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே பெரியமோட்டூர், பூனைக்குட்டை பள்ளம் பகுதியில் அரசு நடுநிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். சுப்பிரமணி என்பவர் பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றி …
Read moreதிருப்பத்தூரில் இருந்து அபி நரசிம்மன் என்பவர் சென்னை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது வெலக்கல்நத்தம் தேசிய நெடுஞ்சாலை வைத்து காரின் முன் பகுதியில் இருந்து புகை வெளியேறியது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அபி நரசிம்மன…
Read moreவாணியம்பாடி பகுதியில் ஆட்டோ ஓட்டுனர் சுபாஷ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தனது மனைவியின் தாலியை அடகு வைத்து பிரிட்ஜ் வாங்கியுள்ளார். அவர் அந்த பிரிட்ஜை வாங்கி ஒரு வருடமே ஆன நி…
Read moreதிருப்பத்தூர் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ரமேஷ் (58) மாரடைப்பால் இன்று காலமானார். உடல் நலம் பாதிப்பால் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. எம்ஜிஆர் மற…
Read moreதிருப்பத்தூர் மாவட்டம் கே.எம்.சாமிநகர் பகுதியில் ஜெகன் (45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் வருடத்திற்கு ஒருமுறை திருத்தணி முருகன் கோயிலுக்கு சென்று வருவது வழக்கம். அதன்படி …
Read moreதிருப்பத்தூர் மாவட்டம், குரிசிலாப்பட்டு அருகே குண்டுரெட்டியூர் கிராமத்தை சேர்ந்தவர் காளிதாஸ் (வயது 32). இவர் ஓசூரில் கட்டிட மேஸ்திரியாக உள்ளார். இவரும் அதே கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவரான சரவணன் (35) என்பவரும் நெருங்கிய நண்பர்க…
Read moreதிருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூர் அருகே உள்ள கொள்ளகோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ்(13). இவர் டிச.27-ம் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது நாராயணகுப்பம் அருகே சாலைவிபத்தில் படுகாயம் அடைந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் சந்தோஷ…
Read moreதிருப்பத்தூர் அருகே வீட்டில் இருந்த கல்லூரி மாணவியை, ஒன்பதாம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே பரதேசிப்பட்டியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதில் ப…
Read more
Social Plugin