திருவாரூர் அருகே கொரடாச்சேரி பகுதியை சேர்ந்தவர் செல்வமணி. இவருடைய மகன் உதயகுமார் (20 வயது). இவர் அதே பகுதியை சேர்ந்த சிறுமிகள் 3 பேர் குளிப்பதை ரகசியமாக செல்போன் மூலம் வீடியோ எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.இதனை அறிந்த சிறுமிகள் தங…
Read moreதிருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், சதீஷ்குமார் இன்று காலை வழக்கமாக பைக்கில் பணிக்கு சென்றுள்ளார். கூத்தாநல்லூர் பகுத…
Read moreதிருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பைபாஸ் சாலையில் நேற்று இரவு அதிவேகமாக கார் சென்றுகொண்டிருந்தது. அப்போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை தடுப்புச்சுவரில் மோதியது. இந்த கோர விபத்தில் கார் தீப்பற்றி எரிந்தது. இதில்…
Read moreதிருவாரூர் மாவட்டம் வெடிக்காடு கீழத்தெருவை சேர்ந்தவர் முத்துலட்சுமி. கணவரை இழந்த முத்துலட்சுமிக்கு தற்போது 85 வயது ஆகிறது. அதே பகுதியில் அதிமுக திருவாரூர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி இணை செயலாளராக பதவி வகிக்கும் ஆனந்த் பாபு என…
Read moreதிருவாரூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளது. பிரசவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணி பெண்ணுக்கு வழங்கப்பட்ட இட்லி சாம்பாரில் இறந்த பல்லி ஒன்று காணப்பட்ட சம்பவம் ப…
Read moreதிருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே அரசுப் பேருந்தில் ரூ.20 லட்சம் ஹவாலா பணத்தை எடுத்துச்சென்ற நபரை போலீசார் கைது செய்தனர். பேரளம் காவல் ஆய்வாளர் சுகுணா தலைமையிலான போலீசார் நேற்று நள்ளிரவில் கீரனூர் சோதனை சாவடியில் காரைக்கால் மற…
Read moreதிருவாரூர் மாவட்டத்திலுள்ள கோவில் திருமாளம் பகுதியில் இன்று காலை ஒரு கனரக லாரி ஒன்று அதிவேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாய்ந்ததில் ஒரு பைக் அடியில் சிக்கிக்கொண்டது. இந்த கோர விப…
Read moreதிருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே சேகல் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், அப்பகுதி மாணவ - மாணவியர் படிக்கின்றனர். கடந்த 2022 - 23ம் நிதியாண்டில், இப்பள்ளியில் இரண்டு வகுப்பறைகள் கட்டப்பட்டன. இதில், ஒர…
Read moreதிருவாரூர் மாவட்டம் சேந்தமங்கலத்தைச் சேர்ந்தவர் பழனிவேல். இவரது மகள் காவேரி செல்வி(24) கடந்த 2023 ஆம் ஆண்டு காவல் துறையில் வேலைக்கு சேர்ந்தார். இவர் இரண்டு ஆண்டுகளாக தஞ்சாவூர் ஆயுதப் படையில் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று மு…
Read moreதிருவாரூர் மாவட்டம் திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் கோவிலில் செயல் அலுவலராக ஜோதி, 42, பணிபுரிந்து வருகிறார். இதே கோவிலில் கிளர்க் ஆக சசிகுமார், 49, என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு துறையில் இருந்து வரவேண்டிய ரூ.2 லட்…
Read moreதிருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுக்கா கட்டக்குடி பகுதியைச் சேர்ந்தவர் பரணிதரன். இவர் சமயபுரம் சுங்கச்சாவடி அருகே உள்ள இன்ஜினியரிங் கல்லூரி விடுதியில் தங்கி சிவில் பிரிவில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று மாலை கணினி ப…
Read moreதிருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி பகுதியில் கோவிந்தராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வரும் நிலையில் இவருக்கு திருமணம் ஆகி மூன்று மகள்கள் இருக்கிறார்கள். இவருடைய மூன்றாவது மகள்…
Read moreதிருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் பூபதி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக பழைய ஓய்வ…
Read moreதிருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் கும்பகோணம் மறை மாவட்டம் வலங்கைமான் பங்கு, வலங்கைமான் மணவெளி தெரு கிராம மக்கள் அனைவரும் இணைந்து வலங்கைமான் பங்கு தந்தை ஆல்பர்ட் ஓசிடி, ஆரோக்கியசாமி ஓசிடி தலைமையில், அருட் சகோதரிகள், கிராம மக்கள் அ…
Read moreமுத்துப்பேட்டை அருகே ஜாம்பவானோடையில் 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த சேக்தாவூது ஆண்டவரின் தர்கா உள்ளது. ஆண்டுதோறும் இந்த தர்காவில் கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம். 14 நாள்கள் நடைபெறும் இந்த விழாவில் இந்தியா முழுவதிலிருந்தும் இஸ்லாமிய…
Read moreதிருவாரூர் தெற்கு மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பாலஸ்தீன கடைசி எல்லை ரபாவில் குண்டு மழை பொழிந்து அப்பாவி பொதுமக்களையும் குழந்தைகளையும் கொன்று குவிக்கும் பயங்கரவாத இஸ்ரேலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் …
Read moreதிருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த 23 வயதுடைய இளம்பெண் ஒருவர் நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள பெண்கள் தங்கும் விடுதியில் தங்கியிருந்து தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய செல்போன் எண்ணுக்கு போலீஸ் சப்…
Read moreகடந்த சில மாதங்களாக கர்நாடக அரசு, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி காவிரியில் இருந்து தமிழகத்திற்கு அளிக்க வேண்டிய தண்ணீரை தராமல் இருந்து வருகிறது. இதனால் தமிழக அரசு தொடர்ந்து மத்திய அரசு, காவிரி ஒழுங்காற்று மையம், காவிரி மேலாண்மை வா…
Read moreதிருவாரூரில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு திமுகவை சேர்ந்த மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா,மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் நண்பரும் மறைந்த திமுக பிரமுகருமான தென்னனின் நூறாவது பிறந்தநா…
Read moreதிருவாரூர் வடக்கு மாவட்ட வளரும் தமிழகம் கட்சி சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் திருவாரூரில் உள்ள தனியார் கூட்டரங்கில் மாவட்டத் தலைவர் அசோக்குமார் மற்றும் இணைச் செயலாளர் அரிஸ்டாட்டில் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.வளரும் தமிழர்…
Read more
Social Plugin