புதுச்சேரியின் நன்கு அறியப்பட்ட சமூக சேவகரான சார்லஸ் மார்ட்டின், விரைவில் ஒரு புதிய அரசியல் கட்சியைத் தொடங்கப் போவதாக அறிவித்திருந்தார். தற்போது, அவர் தன் கட்சியின் பெயரை ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா.) மனித உரிமைகள் கவுன்சிலில்…
Read moreகரூா் துயர சம்பவத்திற்குப் பிறகு தமிழக வெற்றிக்கழகத் தலைவா் விஜய் இன்று பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறாா். இதற்காக கடும் நிபந்தனைகளுடன் உப்பளம் துறைமுக மைதானத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது. கியூஆா்…
Read moreபுதுச்சேரி உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் தமிழக வெற்றிக்கழக பொதுக்கூட்டம் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 12 மணிவரை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் த.வெ.க. தலைவர் விஜய் கலந்துகொண்டு பேச உள்ளார். இதற்…
Read moreபுதுச்சேரி யூனியன் பிரதேசம் , காரைக்கால் மாவட்டம், ராஜாதி நகர், 3-வது மெயின் சாலையில், இலக்கம் 73-ல் , உடல் மற்றும் மன ரீதியான உபாதைகளுக்கு உள்ளான மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளியான சத்யா மறுவாழ்வு மற்றும் உள்ளடக்கம…
Read moreபுதுச்சேரி எம்எல்ஏ நேரு தற்போது தன்னுடைய எம்எல்ஏ பதிவையை ராஜினாமா செய்ததோடு அந்த கடிதத்தை துணை சபாநாயகரிடம் கொடுத்துள்ளார். ஏற்கனவே புதுச்சேரி அரசியலில் பரபரப்பான சூழல் நிலவும் நிலையில் முதலமைச்சர் ரங்கசாமி கூட தன் பதவியை ராஜின…
Read moreகோட்டுச்சேரி அரசு பெண்கள் பள்ளியில் நேற்று 8.07.2005 நடைபெற்றது. இதில் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 30க்கும் மேற்பட்ட பள்ளிகள் பங்கு பெற்றன. இதில் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் காரைக்கால் மேலகாசகுடியில் உள்ள குட்ஷெப்பர…
Read moreபுதுச்சேரி மாநில தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிர்வாகி மணிமாறன். இவர் மயிலாடுதுறையில் நடைபெற்ற கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாமில் கலந்து கொண்டு வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது மர்ம கும்ப கும்பல் சிலர் இவரது காரை வழி…
Read moreபுதுச்சேரி மாநில பாஜக மைய குழு மேலிட பொறுப்பாளர் தலைமையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் பாஜக மேலிட பொறுப்பாளர் சுரானா அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், பாஜக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இன…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் மாங்காடு பகுதிக்கு புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் தேனி ஜெயக்குமார், காரில் சென்றுள்ளார். அவருடன் காரில், அவருடைய உதவியாளர் பிரகாஷ் உள்ளிட்ட 5 பேர் சென்றுள்ளனர். அப்போது, பூச்சிக்கடை அருகே சென்றபோது, அந்த …
Read moreபுதுச்சேரி லாஸ்பேட்டை அசோக் நகரை சேர்ந்த 46 வயது பெண் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று தனியாக வசித்து வருகிறார். அவரது 2 பிள்ளைகள் வெளிநாட்டில் வசித்து வருகின்றனர். அவர் தனது பிள்ளைகளின் எதிர்காலம் கர…
Read moreஇளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை அனுப்பி மின்துறை அதிகாரியிடம் ரூ.10 லட்சம் பறித்த 3 பெண்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி மின்துறையில் பணியாற்றும் அதிகாரி ஒருவர் இளம்பெண் ஒருவருடன் அடிக்கடி செல்போனில் …
Read moreபுதுச்சேரியில் தடைக்காலத்தில் விதிகளை மீறி மீன் பிடித்தால், மீனவர்களுக்கான நிவாரணம் நிறுத்தப்படும் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது . இது தொடர்பாக மீன்வளத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி அரசு, சார்பு செயலர் அ…
Read moreபுதுச்சேரி கிருமாம்பாக்கம் அடுத்த பனித்திட்டு மீனவ கிராமத்தை சேர்ந்தவர் மதினேஷ்வர் (27). கப்பல் பணியாளர். சளி தொல்லையால் பாதிக்கப்பட்டிருந்த இவரை நேற்று உறவினர்கள் அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் சே…
Read moreபுதுச்சேரி வில்லியனூர் பகுதியில் நான்கு முனை சந்திப்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் திறக்கப்பட்ட எம்ஜிஆர் சிலை சாலை விரிவாக்க பணிகள் காரணமாக அகற்றப்பட்டது. இந்த நிலையில் ஒரு வருடத்திற்கு பிறகு அருகிலேயே புதிய சிலை அமைக்க…
Read moreபுதுச்சேரியில் மாசி மகம் திருவிழா வருடம் தோறும் வெகு சிறப்பாக நடைபெறும். இந்த திருவிழாவின் போது வைத்திக்குப்பம் கடற்கரையில் புதுச்சேரி கோவில்கள் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள கோவில்களின் உற்சவர்களும் எழுந்தருவார்கள். இந்த திருவி…
Read moreகாரைக்காலை சேர்ந்த 10 மீனவர்களை கடந்த ஜனவரி 8-ஆம் தேதி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் கைது செய்யப்…
Read moreசீனாவில் 2019-ம் ஆண்டு நவம்பரில் கண்டறியப்பட்ட கோவிட்-19 என்னும் கொரோனா வைரஸ் தொற்று, பின் நாட்களில் உலகின் மூலை முடுக்கெல்லாம் பரவி கோடிக்கணக்கானோர் உயிரை பலிவாங்கியது. சீனாவில் தற்போது எச்.எம்.பி.வி வைரஸ் தொற்று வேகமாறு பரவி …
Read moreநாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று பெரியார் பற்றி அவதூறாக பேசினார். அதாவது பெரியார் பாலியல் இச்சை வரும்போது சகோதரி மற்றும் பெற்ற தாய் மகள் ஆகியோருடன் உடலுறவு வைத்துக் கொள்ளுமாறு சொன்னதாக சீமான் கூறியது சர்ச்சை…
Read moreபுதுச்சேரியில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் குறித்த திறன் மேம்பாட்டிற்கான பயிற்சி நிறைவு நாள் கடந்த 5ம் தேதி நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணை மந்திரி அர்ஜுன்ராம் மேக்வால் வந்திருந்தார…
Read moreபுதுச்சேரியின் பட்டினச்சேரி பகுதியில் நடைபெற்ற சுனாமி நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, காரைக்கால் மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் காரில் சென்றுள்ளார்.அப்போது, காரைக்காலில் மருத்துவமனை அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், வெயில…
Read more
Social Plugin