வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே உள்ள பல்லலகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் வஜ்ஜிரவேல். இவரது மனைவி லட்சுமி. இந்த தம்பதிகளின் மகள் கோடீஸ்வரி(21). அஞ்சல் வழியில் டிப்ளமோ நர்சிங் படித்து வந்த அவர், கடந்த வருடம் சென்னையில் ஹோம்கேர…
Read moreவேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியை சேர்ந்தவர் அன்பழனி (45). இவர் தனது மனைவியை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்ய முயன்றுள்ளார். இதற்காக வீட்டின் நுழைவாயிலில் உள்ள இரும்பு கதவில் மின்சாரத்தைப் பாய்ச்சி, தரையில் தண்ணீர் ஊற்றி வைத்துள்ளா…
Read moreவேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள சித்தூர் பேருந்து நிலையத்தில் கடந்த 18ஆம் தேதி அன்று பெண் உட்பட 4 பேர் வந்திருந்தனர். அவர்கள் உயிருடன் இருந்த ஆளுயர பாம்பை கழுத்தில் தொங்கவிட்டு பிச்சை எடுத்துள்ளனர். இதனை கண்ட பொதுமக்கள் அலறிய…
Read moreவேலூர் மாவட்டம் ஏலகிரி மலைக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பகுதி சேர்ந்தவர் காமாட்சி. இவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை விட்டு பிரிந்து வாழ்கிறார்.…
Read moreவேலூர் மாவட்டத்தில் உள்ள முடினாம் பட்டு கிராமத்தில் சிவானி என்ற 13 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்த சிறுமி ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த நிலையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதன் காரணமாக ஒரு தனியார் மர…
Read moreகாட்பாடி அடுத்த பிரம்மபுரம் தாங்கள் பகுதியை சேர்ந்த தம்பதி பன்னீர்செல்வம், சாமுண்டீஸ்வரி. இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகளுக்கு மேலாகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் பன்னீர்செல்வம் உயிரிழந்தார். மேலும், கணவர் …
Read moreவேலூர் மாவட்டத்தில் உள்ள சேம்பாக்கம் ராகவேந்திரா கோவில் அருகே படுகாயங்களுடன் ஒரு வாலிபர் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பி…
Read moreவேலுார் மாவட்டம், காட்பாடியில் தி.மு.க., எம்.பி., கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லுாரியில், கடந்த ஜன., 3ம் தேதி அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. 3 நாட்களுக்கு மேலாக, கதிர் ஆனந்துக்கு சொந்தமான இடத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதன…
Read moreவேலூர் மாவட்டத்தில் உள்ள சங்கரன் பாளையம் பகுதியில் வசித்து வந்தவர் ஆர்.மணிகண்டன்(32). இவர் வேலூர் தனியார் மருத்துவக் கல்லூரியில் எம். டி முதுகலை மருத்துவம் படித்துள்ளார். டாக்டர் மணிகண்டன் அரசு தேர்வுக்கு தயாராகி வந்தார். இந்த …
Read moreவேலூர் மாவட்டம் கிறிஸ்டியன் பேட்டையில் உள்ள எம்.பி. கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரியில் மீண்டும் அமலாக்கத்துறை சோதனை நடத்தியுள்ளார். 3 கார்களில் வந்த 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த வெள்ளிக்…
Read moreகோப்புப்படம் வேலூர் சத்துவாச்சாரி நேருநகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரம் நடப்பதாக சத்துவாச்சாரி போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் லதா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அதிரடியா…
Read moreவேலூர் மாவட்டம் காமாட்சி அம்மன் பேட்டை பகுதியை சேர்ந்தவர் தேவராஜ்(48). இவர் குடியாத்தம் நேதாஜி சவுக் பகுதியில் டிச9 அன்று, இரவு மது குடித்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அச்சாலை ஓரம் கொடிய விஷமுள்ள கண்ணாடி விர…
Read moreவேலூர் மாவட்டத்தில் உள்ள வரதலம்பட்டு கிராமத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெங்களூரில் தங்கி கட்டிட வேலை பார்த்து வருகிறார். கடந்த ஆறு வருடத்திற்கு முன்பு மணிகண்டனுக்கும் ஆயிஷா என்பவருக்கும் திருமணம் நடந்தது. இந…
Read moreவேலூர் மாவட்டத்தில் உள்ள பொம்மன்குட்டை பகுதியில் சேட்-டயானா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த மாதம் 27-ஆம் தேதி டயானாவுக்கு ஒடுகத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரண்டாவதாக…
Read moreவேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே சொத்துப்பிரச்னை காரணமாக தம்பியை கொலை செய்த அண்ணனை போலீசார் கைது செய்தனர்.கீழ்செட்டிகுப்பம் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் கம்பிகட்டும் வேலை செய்து வருகிறார். இவருக்கும் இவருடைய தம்பி கவி…
Read moreவேலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் 58 வயது மதிக்கதக்க மருத்துவர் ஒருவர் பணியாற்றி வருகிறார். இவரது செல்போனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் சிலர் தொடர்பு கொண்டு பேசினர். அவர்கள் துபாயிலிருந்து பேசுவத…
Read moreவேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் 15 வயது சிறுவன் ஒருவன் புகார் மனு ஒன்றினை கொடுத்துள்ளான். அதில் நான் 10-ம் வகுப்பு படித்து வரும் நிலையில் என்னுடைய அம்மாவும் அப்பாவும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். …
Read moreவேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குடியாத்தம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவர் மனு அளித்தார். அந்த மனுவில், "எனக்கு திருமணமாகி மனைவியுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தேன். எனது மூத்த மகளுக்கு த…
Read moreவேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே, தம்பதியருக்குள் ஏற்பட்ட தகராறில் அமமுக நிர்வாகியின் மனைவி லிஷா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆனால், இது மர்ம மரணம் என்றும், தங்கள்…
Read moreவேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தொகுதி, காங்குப்பம் கிராமம், மகாதேவமலைக்கு செல்லும் வழியில் ஓய்வு பெற்ற ஆசிரியர் நடராஜ் என்பவர் வீடு உள்ளது. தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் நடராஜ் வீட்டுக்கு ஆய்வு ச…
Read more
Social Plugin