புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கொடும்பாளூர் ஊராட்சியில் அரசு மேல்நிலைப்பள்ளிசெயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். அணைத்து விழாக்களும் இந்த பள்ளியில் வெகு விமர்சையாக கொண…
Read moreகடன் தொல்லையில் இருந்து தப்பிக்க தான் இறந்து விட்டதாக நாடகமாடிய நபர், சற்று நேரத்தில் மாட்டிக்கொண்ட சுவாரசிய சம்பவம் ஒன்று இந்தோனேசியாவில் நடந்துள்ளது. இந்தோனேசியாவின் தெற்கு ஜகார்த்தாவில் உள்ள ஒரு தம்பதி தாங்கள் வாங்கிய கடன் த…
Read moreகப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.சிதம்பரனாரின் நினைவு தினத்தையொட்டி நெல்லை டவுன் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் நயினார்நாகேந்திரன் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிட…
Read moreதிருநெல்வேலி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் சந்திரசேகர். இவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 15 உறுப்பினர்களுடன் பாளையங்கோட்டையில் உள்ள கேடிசி நகரில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, திருநெல்வேலியில்…
Read moreதிருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கயம் நகராட்சியில் 2020ஆம் நிதியாண்டு முதல் தற்போது வரை நிலுவையில் இருக்கும் குடிநீர் கட்டணங்களை செலுத்துமாறு காங்கயம் நகராட்சி அறிவிப்பை வெளியிட்டிருந்தது. ஆனால் கொடுத்த கால அவகாசத்தை தாண்டியும்…
Read moreஉத்தரபிரதேசத்தில் கடந்த மார்ச் மாதம் சட்டசபை தேர்தல் நடந்தது. அதற்கு முன்பாக அம்மாநில காங்கிரசில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டன. அந்த குழுக்கள் அனைத்தையும் நேற்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலைத்து உத்தரவிட்டார். மா…
Read moreபாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் இப்போதே கூட்டணிகளை நோக்கி நகர தொடங்கி விட்டன. தேர்தல் நேரங்களில் கூட்டணி கட்சிகள் மாறுவது வழக்கமானது தான். இந்த மாற்றங்களுக்கு திரை மறைவு ரகசியங…
Read moreஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்திலுள்ள துனி என்ற பகுதியில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் பி. சேஷகிரி ராவ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில், அவரின் வீட்டு வாசலில் சாமியார் வேடமிட்ட ஒருவர் அவரைக் கத்தியால் தாக்குவதைப் போ…
Read moreதொழிலாளர்களின் ஒழுங்கீனத்தால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதை தவிர்க்க , போக்குவரத்துத்துறை மேலாண் இயக்குனர் அனைத்து மண்டல மேலாளர்கள், கிளை மேலாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். அந்த சுற்றறிக்கையில், டிரைவர்கள், நடத்த…
Read moreவிழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சத்திய கண்டனூர் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை என்பவர் நேற்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக திடீரென தர்ணாவில் ஈடுபட்டார். இதை பார்த்த அங்கிருந்த போலீசார் அவரை அழைத்துச் சென்று பேச்சுவா…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த நாகுடியில் பால் விலை,சொத்து வரி மற்றும் மின்கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி நாகுடியில் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இந்த ஆர்பாட்டம் பாஜக அறந்தாங்கி ஒன்றியதலைவர் பழ. சக்திவேல…
Read moreமறைந்த தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா மற்றும் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை பெங்களூரு தனிக்கோர்ட்டு விசாரித்து தீர்ப்பு வழங்கியது. ஜெயலலிதா உள்பட 4 பேருக்கும் தலா 4 ஆண்டுக…
Read moreதெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பிஸ்தா ஹவுஸ் நிறுவனம் ஒன்று பழைய விமானத்தை வாங்கி அதனை ஓட்டலாக மாற்ற முடிவு செய்தது. இதற்காக கொச்சியில் ஒரு பழைய விமானத்தை வாங்கிய அந்த நிறுவனம் அதனை சாலை வழியாக ஹைதராபாத் கொண்டு செல்ல முடி…
Read moreதிருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 50க்கும் மேற்பட்ட பயணிகளோடு தனியார் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது தனியார் பனியன் கம்பெனிக்கு சொந்தமாக உள்ள பேருந்துடன் நேருக்கு நேர் மோதிய காட்சி…
Read moreநெல்லை மாவட்டத்தில் செயலிழந்த உளவுத்துறை அதிகாரிகளை உடனே மாற்றிட வேண்டும் பாரத முன்னேற்றக் கழகம் வலியுறுத்தல் இதுகுறித்து பாரத முன்னேற்றக் கழக தலைவர் பாரதராஜா யாதவ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது திருநெல்வேலி மாவட்டம…
Read more
Social Plugin