முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி மற்றும் அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதற்காக இன்று (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு சென்னையில் இருந்து தனி வ…
Read moreதமிழகம் முழுவதும் திமுகவினர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை கொண்டாடி வரும் வேளையில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகர கழகத்தின் சார்பாக குரும்பூர் பகுதியில் உள்ள ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் உணவு வழங்கும் நிகழ்ச்சியானது நடைபெற்றத…
Read moreமேஷம் ராசிபலன் நீங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. நீங்கள் உங்களது உடலில் தோன்றும் அறிகுறிகளைக் குறைத்து மதிப்பிட்டிருக்கலாம். உங்கள் உடலில் ஏற்பட்டுள்ள அறிகுறிகளைக் காண இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங…
Read moreதிமுகவில் தலைமை நிலைய அலுவலக செயலாளராக கு.க.செல்வம் இருந்தார். இவர் திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் நெருங்கி பழகியவர். சென்னை ஆயிரம்விளக்கு தொகுதியில் கடந்த 2016-ல் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.…
Read moreமேஷம் ராசிபலன் கடந்த காலத்தில், உங்களது கருத்துக்களை நம்புவதில் சுணக்கம் ஏற்பட்டது. இருப்பினும், இன்று சில சுவாரஸ்யமான யோசனைகள் உங்களது எண்ண ஓட்டத்தில் உதித்துள்ளன. இன்று, அவற்றை உங்கள் நன்மைக்காகப் பயன்படுத்துங்கள். நீங்கள் என…
Read moreசென்னை கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணத்திற்கு நீதி கேட்டு டிஜிபி அலுவலகத்தை ஜனநாயக மாதர் சங்கத்தை சேர்ந்த பெண்கள் முற்றுகையிட முயன்றனர். மேலும் பலர் சாலைமறியலிலும் ஈடுபட்டனர். போலீசாரின் தடுப்பை மீறி உள்ளே செல்ல முயன்ற மாதர் …
Read moreஅமைச்சர் பெரிய கருப்பன் தென்காசி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளை ஆய்வு செய்ததோடு, பொதுமக்களின் குறைகளையும் கேட்டறிந்தார். அதன் பிறகு அமைச்சர் பெரிய கருப்பன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர…
Read moreதிருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். …
Read moreபுதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குருஞ்சாவல் பகுதியில் ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியரான கருப்பையா(61) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கருப்பையா அதே பகுதியில் வசிக்கும் முத்துக்கருப்பன்(54), கருப்பன் ஆகியோருடன் முக்கண்ணாமலைபட்ட…
Read moreசென்னையை அடுத்த தாம்பரம் அருகே உள்ள பீர்க்கன்காரணை கண்ணன் தெருவில் வசித்து வந்தவர் ஜெயராமன்(வயது 29). எம்.காம் பட்டதாரியான இவரது சொந்த ஊர் உத்திரமேரூர் ஆகும். கடந்த சில ஆண்டுகளாக பீர்க்கன்காரணை பகுதியில் தனது தாய் மற்றும் சகோதர…
Read more
Social Plugin