குக்கூ படத்தில் "கொடையில மழை போல " என்ற பாடலின் மூலம் தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமானார்பார்வையிழந்த மாற்றுத்திறனாளியான வைக்கம் விஜயலட்சுமி.பின்னர் சொப்பன சுந்தரி நான் தானே" என்ற பாடல் மூலம் பிரபலமானார். அதற்…
Read moreஉலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். அதில் சித்திரை, ஆவணி, புரட்டாசி, கார்த்திகை, மாசி திருவிழாக்கள் சிறப்பு வாய்ந்தவை. இந்தாண்டுக்கான கார்த்திகை மாத திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்ற…
Read moreபாஜகவில் இருந்து விலகுவதாக திருச்சி சூர்யா சிவா அறிவித்துள்ளார். கட்சி பொறுப்புகளில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருந்த நிலையில், பாஜக உடனான உறவை முடித்து கொள்வதாக சூர்யா சிவா தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அண்மையில் பாஜக…
Read moreகார்த்திகை தீபத்திருவிழா முருகப்பெருமானின் 3ம் படை வீடான பழனியில் ஆண்டு தோறும் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மாதம் 30-ந் தேதி காப்பு கட்டு தலுடன் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய …
Read moreடெல்லி எல்லையில் உத்தரபிரதேச மாநிலத்தில் நொய்டா அமைந்துள்ளது. நொய்டாவின் செக்டார் 96 பகுதியில் உள்ள இ-ஸ்கொயர் என்ற பிரபல ஓட்டலில் வரவேற்பாளராக பணியாற்றி வருபவர் தீபிகா திர்பதி (வயது 24). இவர் கடந்த ஞாயிற்றுகிழமை தான் வேலை செய்த…
Read moreகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ராஜஸ்தானில் ஜாலவார் நகரம் வழியாக இன்று காலை தனது பாத யாத்திரையை தொடங்கினார். அம்மாநில முதல்வர் அசோக் கெலாட், காங்கிரஸ் கமிட்டி தலைவர் கோவிந்த் சிங் தோதாஸ்ரா, முன்னாள் துணைமுதல்வர் சச்சின் பைலட், ப…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் திமுக தெற்கு ஒன்றிய இளைஞரணி சார்பில் இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட அளவிலான கபாடி போட்டி நடத்தப்பட்டது.அழகியநாட்…
Read moreஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் காதல் விவகாரத்தில் பல் மருத்துவப்படிப்பு பயிலும் மாணவி கொலை செய்யப்பட்டார். கொலை செய்த நபர் தற்கொலை செய்துகொள்வதற்காக தனது கையை அறுத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் கூறுகையி…
Read moreஅதிமுக பொதுக்குழு செல்லும் என வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது. அதிமுகவில் உட்கட்சி பிரச்சனை காரணமாக ஓபிஎஸ், இபிஎஸ் என இரண்டு அணிகளாக பிளவு…
Read moreசட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 66வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.இதனை முன்னிட்டு சென்னை ஆளுநர் மாளிகையில் அவரது நினைவை போற்றும் வகையில் திருஉருவ சிலை நிறுவப்பட்டுள்ளது. இதனை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திறந்துவைத்…
Read moreவிருதுநகர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. மாதம்தோறும் பிரதோஷம், பவுர்ணமி, அமாவாசை நாட்களையொட்டி சதுரகிரிக்கு மலை ஏறி சென்று சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக…
Read moreசிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 27 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவின் முக்கிய…
Read moreமும்பையில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளாக வேடமணிந்து ஓட்டல் உரிமையாளர்களை ஏமாற்றியதாக இருவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் புறநகர் போரிவலியில் உள்ள ஒரு ஹோட்டலில் உணவு பாத…
Read moreமேஷம் ராசிபலன் நீங்கள் இன்று ஓர் செயல் நோக்கத்தோடு ஈர்க்கப்பட்டு, உற்சாகமாக இருக்கிறீர்கள். மேலும், இது உங்கள் படைப்பாக்கத் திறன்களைச் செயல்படுத்துவதற்கும் அட்டவணையினை சிறப்பாக அமைக்கவும் உதவும். கிரகங்களானது உங்களது நிதி, விலை…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி பொன்னமராவதி ஒன்றிய,பேரூர் கழகத்தின் சார்பில் மௌன ஊர்வலம், அம்மையாரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்…
Read more
Social Plugin