உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். தற்போது சபரிமலை சீசன் என்பதால் அய்யப்ப பக்தர்கள் அதிக அளவில் பழனிக்கு வருகின்றனர். இந்தநிலையில் இன்று வார விடுமுறை என்பதால் கேரளா…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம்,அறந்தாங்கியில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 45வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அறந்தாங்கி ஆறாவது வார்டு வட்டக் கழகம் சார்பில் மற்றும் அறந்தாங்கி கள்ளு சந்து குதிரை வண்டி கழகம் இணைந்து நடத்தும் …
Read moreகுழந்தை இல்லாத தனது மாமாவுக்கு பரிசளிக்க சிறுவனை கடத்திய 21 வயது இளைஞரை போலீசார் கைதுசெய்தனர். இதுகுறித்து போலீசார் கூறும்போது, டெல்லியின் கௌதம்புரி என்ற பகுதியில் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவன் காணாமல்…
Read more8-ம் வகுப்பு மாணவிக்கு ஆசிரியர் ‘லவ் லெட்டர்’ கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லக்னோ, உத்தரபிரதேச மாநிலம் கன்னுஞ் மாவட்டம் பலர்பூர் பகுதியில் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஹரிஒம் சிங் என்ற நபர் ஆசிரியராக …
Read moreகர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில் ஹிண்டலகா கிராமத்தில் வாகனம் ஒன்றில் ஸ்ரீராம் சேனை அமைப்பின் தலைவர் ரவி கோகிடகேரா மற்றும் அவரது வாகன ஓட்டுனர் இருவரும் சென்று கொண்டிருந்து உள்ளனர். அவர்கள் மீது மர்ம நபர்கள் சிலர் திடீரென துப்பா…
Read moreமேஷம் ராசிபலன் இந்த நேரத்தில் உங்கள் வாழ்க்கையில் உண்டாகும் கவனச்சிதறல்களால் உங்கள் பணி சற்று பாதிக்கப்பட்டு இருக்கலாம். ஆகவே, அதைச் சரி செய்ய இன்று முதல் முயற்சி செய்யுங்கள். உண்மையில் எந்த செயலில் ஆர்வம் உள்ளது என்பதைக் கண்டு…
Read moreகல்கி எழுதிய நாவலைத் தழுவி மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் 30-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. நடிகர்கள் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, நடிகைகள் ஐஸ்வர்யா…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வாகை மரத்து அருகில் உள்ள கிறிஸ்து அரசர் ஆலயத்தில் மாதாவின் நவநாள் திருவிழா திருப்பலி நடைபெற்றது.இந்த திருப்பலியில் நூற்றுக்கும் மேற்பட்ட அறந்தாங்கி கிறிஸ்தவ மக்கள் பங்கு பெற்றனர். இவ்விழாவின் தேர்…
Read moreநடிகரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் பேரன் ராமச்சந்திரன் என்கிற ஜூனியர் எம்.ஜி.ஆர் நடிப்பில் கீரா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் இரும்பன். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் விடுதலை சி…
Read moreபன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. அதில் , பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு எழுத இருக்கும் மாணவர்களுக்கு செய்முறை தேர்வு அடங்கிய ப…
Read moreபொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பை சேர்ந்து வழங்க கடந்த 28-ம் தேதி தமிழக அரசு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து விவசாயிகளிடம் இருந்து செங்கருப்பை கொள்முதல் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்த பணியில் போது 6 அடிக்கு குறைவ…
Read moreஆஸ்திரேலியாவில் சமீபத்தில் நடந்த 20 ஓவர் உலக கோப்பை அரை இறுதியில் இந்திய அணி இங்கிலாந்திடம் மோசமாக தோற்று வெளியேறியது. இதனால் இந்திய அணி மீது கடுமையான விமர்சனம் எழுந்தது. இதை தொடர்ந்து சேத்தன் சர்மா தலைமயிலான தேர்வுக்குழு கலைக்…
Read moreஅவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மதுரை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில் , ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளவுள்ள மாடுபிடி வீரர்கள் madurai.nic.…
Read moreஅமெரிக்காவின் விர்ஜீனியா மாகாணத்தில் நியூபோர்ட் நியூஸ் பகுதியில் ரிக்நெக் என்ற பெயரிலான முதன்மை நிலை பள்ளி ஒன்று அமைந்து உள்ளது. இந்த பள்ளியில் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் படித்து வந்துள்ளனர். இதில், 30 வயதுடைய ஆசிரியை ஒருவர்…
Read moreஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த தம்பதியின் ஒன்றரை வயது ஆண் குழந்தை, சில தினங்களுக்கு முன்பு வீட்டில் தொலைக்காட்சி வைத்திருந்த டேபிள் மீது ஏறி விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது, திடீரென்று தவறி கீழே விழுந்ததில் குழந்தையின் தலை…
Read more
Social Plugin