மேஷம் ராசிபலன் உங்களின் செயலற்ற மனமானது, பின்னாளில் உங்களுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. பயனுள்ள செயல்கள் மூலம் உங்களை நீங்கள் சுறுசுறுப்பாக வைத்திருங்கள். குழப்பமான சிந்தனைகளில் உங்கள் மனதை அலைபாய விடாதீர்கள். உங்கள…
Read moreவிடுதலைப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போசின் 126வது பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், ஒடிசா மாநிலத்தின் புரி கடற்கரையில் மணல் சிற்பக் கலைஞரான சுதர்சன் பட்நாயக் நேதாஜியின் மணல் சிற்பத்தை உர…
Read moreதமிழ்நாட்டில் பொதுத்தேர்தலுக்கு பிறகு, கொரோனா தாக்கம் காரணமாக அரசியல் களம் பெரும் பரபரப்பு இல்லாத நிலையிலேயே இருந்தன. இந்த சூழலில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தமிழக அரசியல் களத்தை பரபரப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. முதல் மு…
Read moreநாடாளுமன்ற பொதுத்தேர்தல் அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடக்க உள்ளது. மத்தியில் ஆளும் பா.ஜ.க. தொடர்ந்து 3-வது முறையாக வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை படைப்பதற்காக இப்போதே வரிந்து கட்டிக்கொண்டு உத்திகள் வகுத்து வருகிறது. இந…
Read moreமேஷம் ராசிபலன் தீர்மானம் செய்வது ஒரு தவறான அணுகுமுறையாகும். நீங்கள் அதை ஒதுக்கி வைக்க வேண்டும். சந்தேகத்தின் பலனை நீங்கள் மக்களுக்கு வழங்க வேண்டும். சில புதிய வாய்ப்புகள் உங்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. உங்கள் வாழ்க்கையில்…
Read moreஅறந்தாங்கி கராத்தே பிரதர்ஸ் சமூக நல அறக்கட்டளையின் சிறப்பு ஆலோசனைக் கூட்டம், அறந்தாங்கி சோனா டவர் ரஞ்சிதம் ஹாலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் வி.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். செயலாளர் எம்.ஜி. ராஜா, பொருளாளர் சு.விஸ்வமூ…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம், கே.ராயவரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் போட்டித் திடலுக்கு வெளியிலிருந்த கணேசன் (வயது 58), சிவகங்கை மாவட்டம், சிராவயலில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் போட்டித் திடலுக்கு வெளியிலிருந்த பூமிநாதன் (வயது 52) மற்றும்…
Read moreஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா எதிர்பாராத வகையில் திடீர் மரணம் அடைந்தார். அதைத்தொடர்ந்து காலியாக உள்ள இந்த தொகுதியில் வருகிற பிப்ரவரி மாதம் 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத…
Read moreகொரோனா வைரஸ், உக்ரைன் - ரஷியா போர், கச்சா எண்ணெய் விநியோகம், அரசியல் நிலைத்தன்மை, உற்பத்தி - நுகர்வு இடையேயான வேறுபாடு உள்பட பல்வேறு காரணங்களால் கடந்த சில ஆண்டுகளாக உலக பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, 202…
Read moreஇந்தியாவில் வெறுப்பு இருக்கிறது என்று கூறி ராகுல் காந்தி நாட்டை இழிவுபடுத்துகிறார் என்று மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். மத்தியப் பிரதேச மாநிலம் சிங்ராலியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ராஜ்நாத் சிங்…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே குண்டகவயல் ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளச்செட்டிவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமன்-காளியம்மாள் தம்பதியினர்.இவர்களுக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன் உள்ள நிலையில் இராமன் கூலித் தொழிலான வீட்டில் பயன்படு…
Read moreஉத்திரபிரதேசம் மாநிலம் மொராதாபாத் பகுதியை சேர்ந்த நபர், தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளோடு வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், இவருக்கு மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவரை பிரிந்து தனியே சென்றுள்ளார். அவ்வப்போது தன…
Read moreஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் சம்பந்தமாக இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர் டாக்டர் தி. தேவநாதன் யாதவ் அவர்களை, அவரது இல்லத்தில் முன்னாள் தமிழக அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் அதிமுக தலைவர்கள் கூட்டம் நடைபெற்று நிறைவடை…
Read moreசென்னை கிண்டியில் கிங்ஸ் மருத்துவமனை வளாகத்தில் ரூ.230 கோடி மதிப்பீட்டில் 500 படுக்கைகளுடன் கூடிய பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். இதற்காக கிங்ஸ் மருத்துவமனை வளாகத்தில்…
Read moreபோலீசாருக்கு செல்போனில் தகவல் தெரிவித்து விட்டு, வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் மீது பொய் வழக்கு தொடுத்ததால் தற்கொலை செய்தது தெரியவந்தது. திருவனந்தபுரம் அருகே வெங்காத்தனூர் பகுதியில் வசிப்பவர் அமல் ஜித்(வயத…
Read more
Social Plugin