சென்னை மெட்ரோ ரெயில் சேவையை நாள்தோறும் 80 ஆயிரம் பேர் வரையில் பயன்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக, காலை மற்றும் மாலை நேரங்களில் மெட்ரோ ரெயில் சேவையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும். இத்தகைய சூழலில், நேற்று கால…
Read moreபெங்களூரு, கர்நாடக மாநிலம் ஹசன் மாவட்டம் அரசிகிரா கிராமத்தை சேர்ந்த இளம்பெண்ணுக்கு சமீபத்தில் திருமண நிச்சியதார்த்தம் நடைபெற்றது. திருமணத்திற்கு சில நாட்களே இருந்த நிலையில் கடந்த வாரம் அந்த பெண் பியூட்டி பார்லர் சென்று மேக்அப் போ…
Read moreதமிழ்நாடு ஆளுநர் காரல் மார்க்ஸ் குறித்து கூறிய கருத்துக்கு எதிராக தமிழக முழுவதும் பல்வேறு கட்சிகள், அமைப்புகள் கண்டனம் தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று, வருகிறது அந்த வகையில், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தேரடி திடலில் மார்…
Read moreவிருதுநகரில் தனியார் கல்லூரியில் நேரு யுவ கேந்திரா சார்பில் இளையோர் பாராளுமன்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் மற்றும் விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் மற்றும் சிவகாசி சட்டம…
Read moreவிருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மொத்தம் 14 ஒன்றிய கவுன்சிலர்கள் உள்ளனர். கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் 6 அதிமுக கவுன்சிலர்கள்,6 திமுக கவுன்சிலர்கள் மற்றும் 2 சுயேட்சை கவுன்சிலர்கள் உட…
Read moreதென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மகேந்திரவாடி பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிராமத்தைச் சார்ந்தவர் ரங்கசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தையா இவரது மனைவி மாரியம்மாள் அதே பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியில் தென்காசி மாவட்ட…
Read moreநாகை அருகே பட்டினச்சேரி மீனவக் கிராமத்தில சென்னை பெட்ரோலியத்திற்கு சொந்தமான குழாய் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் கடலில் கலந்து பாதிப்பு மீனவர்கள் வேலை நிறுத்தம்:இந்திய கடலோர காவல் படைத்து சொந்தமான இரண்டு கப்பல் மட்டும் டோர்னிய…
Read moreநாகை நீலா தெற்கு வீதியில் பிரபல தொழிலதிபர் ரவி என்பவருக்கு சொந்தமான சிவசக்தி என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. நாகையின் பழமைவாய்ந்த நம்பகத்திற்குறிய நிறுவனம் என்பதால் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான ப…
Read moreதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இளையரசனேந்தல் செல்லும் சாலையில் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே கணேஷ் என்பவருக்கு சொந்தமான விஷ்ணு டயர் ரீட்டிரேடிங் கம்பெனி செயல்பட்டு வருகிறது. இன்று வழக்கம் போல் ஊழியர்கள் பணியில் இருந்த போத…
Read moreதமிழகத்தில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக சென்னை மதுரை நெல்லை உள்ளிட்ட மாநகரங்களில் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது இந்த நிலையில் தமிழக சுகாதாரத் துறை சார்பில் அனைத்து மாவட்ட…
Read moreநாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே ஆந்தகுடி கிராமம் ஸ்ரீ ராமர் மடத்தில் அமிர்தகணேஷ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டுநேற்று வியாழக்கிழமை விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் வாஸ்து சாந்தி, நவகிரக கோமங்களு…
Read moreதேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட அரண்மனை தெரு பகுதியில் தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் புதிதாக 25 லட்சம் மதிப்பீட்டு நகர் நல மையமும், வைத்தியநாதபுரம் பகுதியில் ரூபாய் 11, 20 லட்…
Read moreதிருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம் வேம்பனூர் கிராமத்தில் ஸ்ரீ வேம்பையனார் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இன்று காலை வெகு விமர்சையாக நடைபெற்றது. மார்ச் மாதம் 1ஆம் தேதி விக்னேஸ்வர பூஜை உடன் துவங்கி தொடர்ந்து நான்கு கால யாக பூஜைகள…
Read moreதேசிய முற்போக்கு திராவிட கழகம் ஈரோடு வடக்கு மாவட்ட ஒன்றிய, நகர, பேரூராட்சி புதிய நிர்வாகிகள் அறிமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு ஈரோடு வடக்கு மாவட்ட கழக செயலாளர் பி.கே.சுப்பிரமணியன் தலைமை ஏற்று புதிய நிர…
Read moreஈரோடு மாவட்டம், நம்பியூர் ஊராட்சி ஒன்றியம், கரட்டுப்பாளையம் ஊராட்சி, முன்னாள் சாமக்காடு கிளை கழக செயலாளர் மு. சக்திவேல் அப்பகுதியில் சிறந்த விளங்கியவர். அவர் மறைந்து ஓராண்டுக்கும் மேல் ஆகிய நிலையில் பல்வேறு கால கட்டங்களில் திமுக…
Read more
Social Plugin