விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியம் மூலம் பணியிடத்தில் மரணமடைந்த 4 கட்டுமானத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்ச ரூபாய் வீதம் மொத்தம் 20 லட்ச ரூபாய் நிதியுதவிகளை மாவட்ட ஆட்…
Read moreதமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பாக மாவட்ட தலைவர் குமராண்டி தலைமையில் விலைவாசி…
Read moreஈரோடு வடக்கு மாவட்டம் தாளவாடி ஒன்றியம் மேற்கு ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் திரு நல்லசிவம் அவர்களின் ஆலோசனையின் படி இன்று தாளவாடி ஒன்றிய மேற்கில் தாளவாடி ஒன்றிய செயலாளர் டி சிவண்ணா அவர்களின் தலைமையில் பவானிசாகர் சட்டமன்ற BLA 2 …
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த தேவூரில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ தேவதுர்க்கை அம்மன் ஆலயத்தில் தரிசனம் செய்ய வருகை தந்த இந்து மக்கள் கட்சியின் மாநில அமைப்பு பொதுச்செயலாளர் செந்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் …
Read moreஉலகப் புகழ் பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமய சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும் சர்வ தோஷ பரிகாரத்தலமாகவும் விளங்குகிறது.இந்த ஆலயத்தின் கிழக்கு கோபுர வாசலில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கழிவறை கட்டும் பணிகளில் திருவாரூர்…
Read moreதேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பத்துக்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறது. இந்த குவாரிகள் அனைத்தும் நிலப் பகுதியின் கீழ் பாறைகளை வெட்டி எடுக்க அனுமதி பெற்று கல் குவாரிகள் இயங்கி வருகிறத…
Read moreதிருப்பத்தூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மஞ்சாகுடோனில் வளாகத்தில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தின் மின்னணு வாக்கு இயந்திரத்தை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன் இ.ஆ.ப. முன்னிலையில் அங்கீகரிக்கப்பட்ட அனைத…
Read moreதேனி மாவட்டம் பெரியகுளம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு பெரியகுளம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் தலைவர் அம்பாசங்கர் தலைமையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் வழக்கறிஞர் ஒருவர் முன் விரோதம் காரணமாக சமூக விரோதிகளால…
Read moreதமிழ்நாட்டில் காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து கடந்த 2020 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு அரசாணை வெளியிட்டது. அதன் அடிப்படையில் ஓ என் ஜி சி, வேதாந்தா, கிரேட் ஈஸ்டன் எனர்ஜி, உட்பட பல்வேறு நிற…
Read moreஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் அஇஅதிமுக சார்பில் சத்தி நகர செயலாளரும், முன்னாள் நகராட்சி தலைவர் ஓ.எம்.சுப்ரமணியம் தலைமையில் சத்தியமங்கலம் தெற்கு , வடக்கு ஒன்றிய செயலாளர்கள் என்.என்.சிவராஜ், சி.என்.மாரப்பன், பேரூராட்சி ச…
Read moreதேர்தல் பிரச்சாரத்தின் போது ராகுல் காந்தி அவர்கள் ஒரு பிரிவினரை திருடர்கள் என தரக்குறைவாக பேசியதாக கூறி சூரத் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது அந்த வழக்கு விசாரணையில் ராகுல் காந்தி அவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டன…
Read moreஈரோடு மாவட்டம் , தந்தை பெரியார் தீண்டாமைக்கு எதிராக வீறு கொண்டு போராடிய வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு வரலாற்று விழாவின் வாகன பேரணி இன்று நடைபெற்றது. இந்த வாகன பேரணியை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி ,த…
Read moreதேனி மாவட்டம் பெரியகுளத்தில் அஇஅதிமுக சார்பில் -ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த தடையில்லை என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி குமரேஷ்பாபு அளித்த தீர்ப்பு அதிமுகவினர் இடைய…
Read moreதேனியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட அலுவலகத்தில் கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் நாகரத்தினம் தலைமை தாங்கினார்.மாவட்ட பொருளாளர் ரபீக்,மாவட்ட செய்தி தொடர்பாளர் அன்பு வடிவேல்…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த இருக்கை ஊராட்சியில் 1000 த்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஊராட்சிக்கு உட்பட்ட கடைத் தெரு சாலை, தெற்கு தெரு சாலை, வடக்கு தெரு, பள்ளிக்கூட சாலை உள்ளிட்ட சாலைகள் மூன்றாண்…
Read more
Social Plugin