தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இளம்புவனம் கிராமத்தைச் சேர்ந்த சின்னத்துரை என்பவரின் மகன் சௌந்தர்ராஜ்(23) மற்றும் அதே கிராமத்தைச் சேர்ந்த கருத்தப்பாண்டி மகன் மகேந்திரன் (21) ஆகிய இருவரும் இன்று மாலை இளம்புவனம் கிராம…
Read moreஈரோடு மாவட்டம் , சத்தியமங்கலம் அருகே தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புங்கம்பள்ளி ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில…
Read moreநாகை மாவட்டம் கீழ்வேளூர் முதல் நிலை பேரூராட்சியில் மாதாந்திர ஆய்வுக் கூட்டம் கீழ்வேளூர் பேரூராட்சி மன்ற தலைவர் இந்திரா காந்தி சேகர் தலைமையில் நடைபெற்றது கூட்டத்திற்கு பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் சந்திரசேகர், செயல் அலுவலர் குகன…
Read moreதேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தாமரைக் குளம் பேரூராட்சி கூட்ட அரங்கில் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு தலைவர் பால்பாண்டி தலைமை தாங்கினார்.பேரூராட்சி செயல் அலுவலர் ஆளவந்தார், துணைத் தலைவர் மலர்கொடி சேதுராமன் முன்னிலை …
Read moreவிருதுநகர் அருகே உள்ளது சூலக்கரை. இங்குள்ள தெற்கு தெருவில் காளியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் பொங்கல் விழா நடைபெறும். விழாவின் போது பெண்கள் முளைப்பாரியிட்டு ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம், இந்த …
Read moreதேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கையின் சூழலில் அமைந்துள்ளது தான் கும்பக்கரை அருவி இந்த அருவியானது முழுவதுமாக வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் …
Read moreதிருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பேருந்து நிலையம் பகுதியில் நகராட்சி துப்புரவு ஒப்பந்த பணியாளரான கண்ணன் தூய்மை பணி செய்து கொண்டிருந்தார் அப்போது அங்கு வந்த மன்னார்குடி பிருந்தா நகர் செல்வானந்தம் நகர் பகுதியை சேர்ந்த கலையரசன் மற்று…
Read moreதேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் மா விவசாயம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது . தமிழகத்தில் சேலத்திற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் பெரியகுளம் பகுதி மா விவசாயம் இருந்து வருகின்றது. இங்கு சுமார் 50,000 ஹெக்டேர் நிலப்பரப்பி…
Read moreதமிழக அரசின் இலவச உணவு வழங்கும் திட்டத்தில் ஒன்றிய அரசு செறிவூட்டப்பட்ட இரசாயன அரிசியை கலந்துகொடுக்க உத்தரவிட்டுள்ளது. ஒன்றிய அரசின் அறிவுறுத்தலின் பேரில் தமிழக அரசின் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பாக அன…
Read moreஈரோடு மாவட்டம் , சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம் , சதுமுகை ஊராட்சி , ஆலத்து கோம்பையில் கிட்டான் ராஜம்மாள் த/பெ. கருப்பு அவர்களது மாட்டு கொட்டாயில் தீ விபத்து ஏற்பட்டு வண்டி சாலையில் இருந்த ஏழு ஆடுகள் மற்றும் மாட்டு வண்டி எரி…
Read moreதிருவாரூர் நகரத்திற்குட்பட்ட சிவம் நகரில் வசித்து வருபவர் செந்தமிழ்ச் செல்வி.இவர் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியையாகவும் திராவிடர் கழக மகளிர் அணி பொறுப்பிலும் இருந்து வருகிறார்.இவர் தனது முகநூல் பக்கத்தில் தமிழிசை சௌந்தரராஜனையும்…
Read moreஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள கெட்டிச் செவியூர் ஊராட்சிக்குட்பட்ட அரசன்குட்டை புதூரில் ரூ 60 லட்சம் செலவில் விதை நெல் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் விதை நெல் சோதனை ஓட்ட மைய திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மேலாண்மை உத…
Read moreதேனி மாவட்டம், வடுகபட்டி பேரூராட்சி அலுவலகக் கூட்ட அரங்கில் மாதாந்திர கூட்டம்நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் நடேசன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் எம். எஸ். எம். அழகர் என்கிற சுந்தரவடிவேல் முன்னிலை வகித்தார். வட…
Read moreநாகை மாவட்டம் திருமருகல் கடைத்தெருவில் திராவிட கழகம் சார்பில் சமூக நீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயண பொதுக்கூட்டம் நடைபெற்றது. திராவிடக் கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் திமுக, காங்கிரஸ்,…
Read moreகடந்த 2019 மக்களவை தேர்தலின் போது கர்நாடக மாநிலம் கோலாரில் நடைப்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் மோடி என்ற குடும்ப பெயரை மையப்படுத்தி ராகுல்காந்தி அவதூறாக பேசியதாக பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில் ராகுல்காந…
Read more
Social Plugin