விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக முன் தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் சார்பாக மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமையில்,சத்துணவு - அங்கன்வாடி திட்டங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்ச பென்சனாக …
Read moreஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள எலத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.இவ்விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயமணி தலைமை தாங்கினார்.கொரோனா காலத்தில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக விளையாட்ட…
Read moreஈரோடு மாவட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி இ.ஆ.ப. விவசாய பெருமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று குற…
Read moreதென்காசி மாவட்டம் ஒன்றிய நகர கழக நிர்வாகிகள் தேர்தல் தேர்வுக்கான விருப்பமான தாக்கல் சங்கரன்கோவிலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் ஏராளமான மதிமுகவினர் தங்களது விருப்ப மனுவை தாக்கல்செய்தனர். போட்டியிடுபவர்களின…
Read moreதென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் எலுமிச்சை பழம் விளைச்சல் செய்து வருகின்றனர் மேலும் கடந்த ஒரு வார காலமாக எலுமிச்சை பழத்தின் விலை 40ரூபாய் முதல் 50 ரூபாய் வரை விலைபோன நிலையில் தற்போத…
Read moreபிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும் சர்வ தோஷ பரிகார தலமாகவும் விளங்குகிறது.இந்த ஆலயத்தின் பங்குனி உத்திரத் திருவிழா கடந்த மார்ச் ஒன்பதாம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.அதனை தொடர்ந்து தின…
Read moreநாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெளிமாநில சாராயம், மது பாட்டில்கள் விற்பனை மற்றும் கடத்தல் குற்றங்கள் அதிக அளவில் நடந்து வந்தது. இதனால் கிராம பகுதிகளில் படுஜோராக சாராய விற்பனை நடந்து வந்தது. இதனை கண்காணித்து, மது …
Read moreதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கயத்தாறு தாலுகாவிற்கு உட்பட்ட செட்டிகுறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன் தினம் பலத்த சூறைக்காற்று வீசியது இதில் சுமார் 50,000 முதல் ஒரு லட்சம் ரூபாய் வரையிலான வாழை மரங்கள் பலத்…
Read moreஅறந்தாங்கி பேருந்து நிலையத்தில் இலவச கழிப்பறையை,கட்டண கழிப்பறையாக மாற்றி அறந்தாங்கி நகராட்சி சாதனை படைத்திருப்பதாக சமாஜ்வாடி கட்சியின் புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட தலைவர் மோ.சரவணமுத்து தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் அவர் தெ…
Read moreஈரோடு மாவட்டம் , சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம், பவானிசாகர் சட்ட மன்ற தொகுதி சத்தியமங்கலம் திமுக வடக்கு ஒன்றியம் சார்பில் பாக முகவர்கள் (BLA-2) ஆலோசனை கூட்டம் வடக்கு ஒன்றிய செயலாளர் ஐ.ஏ.தேவராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்ட…
Read moreதேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேல்மங்கலம் கிராமத்தில் நள்ளிரவில் பத்துக்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் அரிவாள் மற்றும் கத்தியால் தாக்கியதில் இருவர் படுகாயம். காயமடைந்தவர்கள் மதுரை மற்றும் தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம…
Read moreஈரோடு மாவட்டம் நம்பியூர் பேரூராட்சியில் சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் நம்பியூரை மையப் பகுதியாக கொண்டு விளங்குகிறது. மேலும் கோவை கோபி புளியம்பட்டி பிரதான சாலை தொடர்ந்து வெறிநாயக்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டுவர…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரில் செயங்கொண்டம் மாடர்ன் கல்வி குழுமத்தின் பிரபாகர் நினைவு மழலையர் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின் 48 வது ஆண்டுவிழா பள்ளி வளாகத்தில் நடைப்பெற்றது. மாடர்ன் கல்வி குழுமத்தின் தலைவர் …
Read moreதமிழக பாஜக தலைவர் அண்ணா மலை ஏப்ரல் 14ம் தேதி திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை கண்டிப்பாக வெளியிடுவார் - என பாஜக மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் சீனிவாசன் தகவல். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் இ.குமாரலிங்கபுரம் கிராமத்தில் பி.…
Read moreஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள கெடாரையில் துறையன் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருகோயில் ஒரு சமூகத்தின் குலதெய்மாக விளங்கிவருகிறது. சுமார் 30 குடும்பங்களுக்கு மேல் வழிபாடு செய்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம்…
Read more
Social Plugin