தமிழ்நாட்டில் நேர்மையான விஏஓக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்புக்காக தமிழக அரசு கைத்துப்பாக்கி வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு, விஏஓ சங்கத்தின் சார்பில் கடிதம் அனுப்பியுள்ளனர். கிராம நிர்வாக அ…
Read moreநிதி நெருக்கடி காரணமாக விமான நிறுவனமான ‘கோ ஃபர்ஸ்ட்’ நிறுவனம், திவால் நிலைக்கான மனுவையும் தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தில் அந்நிறுவனம் தாக்கல் செய்துள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கௌசிக் கோனா தெரிவித்தார். இந்நி…
Read moreதமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் தமிழக அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை கொண்டாடுவது குறித்தும், பட்ஜெட்டில் அறிவிக்கப்…
Read moreமணிரத்னம் இயக்கத்தில் உருவாகி இருந்த பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம், ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் 3,000-க்கும் மேற்பட்ட…
Read moreதமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், இன்று 24 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பக…
Read more90களில் பல முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து முன்னணி பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை சுகன்யா. இவர் இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் நெப்போலியன் நடிப்பில் 1992 -ம் ஆண்டு வெளியான "புது நெல்லு புது நாத்து" என்ற ப…
Read moreபிரதமர் மோடி பெயர் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு சமீபத்தில் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, அவரது கேரளா மாநிலம் வயநாடு எம்பி பதவியும் பறிக்கப்பட்டது…
Read moreதூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலை , சுற்றுசூழலை மாசுபடுத்துகிறது என கூறி மக்கள் போராட்டம் நடத்தி 13 பேர் உயிரிழந்தனர். இந்த போராட்டத்தை அடுத்து ஸ்டெர்லைட் ஆலையானது நிரந்தரமாக மூடப்பட்டது. இருந்தும் ஆலையை திறக்க கோ…
Read moreசென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட சுமார் 60 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதில், சென்னை தி.நகரில் இயங்கி வரும் காஞ்சிபுரம் வரமகாலட்சுமி பட்டுசேலை நிறுவனம் மற்றும் கடைகளில் வருமானவரித் துறையினர் சோதன…
Read moreஉலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 23-ந் தேதி தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நேற்று முன்தினம் நடந்தது. பட்டத்து அரசியாக மீனாட்சி சென்று போரில் தேவர்களை …
Read moreபகுஜன் சமாஜ் கட்சி கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவ.சின்னத்துரை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியம் நாகுடி ஊராட்சியில் 01-05-2023 நடந்த கிராம சபை கூட்டத்தில் மக…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம்,அறந்தாங்கி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கும் பேருந்துகள்,கனரக வாகனங்கள்,பள்ளி,கல்லுரி வாகனங்கள்,லாரிகள்,கார்கள்,மற்றும் இரு சக்கர வாகனங்கள் என அனைத்து வாகனங்களும் அறந்தாங்கி வட்டார போக்குவரத்து…
Read moreபீகார் மாநிலம் சிவான் மாவட்டத்தில் உள்ள லட்சுமிபூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திர பாண்டே (40). இவர் அதே கிராமத்தில் வசிக்கும் பெண் ஒருவருக்கு ரூ. 2 லட்சம் கடன் கொடுத்திருந்தார். அந்த கடனை அப்பெண்ணால் திரும்ப கொடுக்க முடியவ…
Read moreதமிழ் மாநில சமாஜ்வாதி கட்சியின் செயற்குழு கூட்டம் மதுரையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் நடைபெற்றது, கட்சியின் நிறுவனத் தலைவர் சிவபெருமாள் யாதவ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவு தமிழகத்தில் சாதி வாரி கண…
Read moreஅதிமுக அடிப்படை உறுப்பினர்களின் பரிந்துரையை ஏற்று, பொதுக் குழு இன்று முதல் கலைக்கப்படுவதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், கழகப் பொதுச் செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால்தான் தே…
Read more
Social Plugin