தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பெருமாள் கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த சோலை ராஜ் ஆடு மேய்க்கும் தொழிலாளி ஆன இவர் கடந்த 9ஆம் தேதி காட்டு பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருக்கும் போது மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந…
Read moreமயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேரூர் கழகம் மற்றும் குத்தாலம் வடக்கு ஒன்றியம் சார்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் 69 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது இந்நிகழ்ச்சிக்கு குத்தாலம் பேரூர் செயலாளர் எம்.சி.பாலு த…
Read moreஈரோடு மாவட்ட மக்களின் உயிர் ஆதாரமாக விளங்கி வரும் பவானி நதியின் மூலம் 2.5 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு பாசனம் தருவதோடு மக்களின் குடிநீர் சேவையையும் பூர்த்தி செய்கிறது. பவானி நதியில் ஆலைக்கழிவுகள் நேரடியாக கொட்டப்படுவதால் மீன்கள் அ…
Read moreதமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது அதன்படி பால்வளத்துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து சா.மு.நாசர் விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதி…
Read moreகடந்த மே 5ஆம் தேதி இந்தியா முழுவதும் வெளியாகி ஆதரவையும் , எதிர்ப்பையும் கிளம்பியுள்ள திரைப்படம் தான் தி கேரளா ஸ்டோரி. சுதிப்தோ சென் எனும் பாலிவுட் இயக்குனர் இயக்கியுள்ள இந்த படமானது ஹிந்தி மட்டுமின்றி, தமிழ் தெலுங்கு, மலையாளம்,…
Read moreதமிழக அமைச்சரவையில் அதிரடியாக மாற்றங்களை மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்திருப்பதாக கடந்த சில நாட்களாகவே பரபரப்பான தகவல்கள் வெளியாகி வந்தன. எனினும் இந்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை. நேற்று மதியம் மூத்த அமைச்சரான …
Read moreநாளை மறுநாள் இந்திய அரசியல் களமே உற்றுநோக்கும் மிக முக்கிய தேர்தலாக கர்நாடக சட்டமன்ற தேர்தல் அமைய உள்ளது. மொத்தமுள்ள 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் மே 10 (வரும் புதன்கிழமை) நடைபெறவுள்ளது. அடுத்த வருடம் 2024இல் நாடாளுமன…
Read moreதமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மாநிலம் முழுவதும் 3,324 தேர்வு மையங்களில் கடந்த மார்ச் 13 முதல் ஏப்ரல் 3-ந்தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை எழுத 8 லட்சத்து 36,593 பள்ளி மாணவர்கள், 23,747 தனித் தேர்வர்கள், 5,206 மாற்றுத்திறனா…
Read moreகேரளா மலப்புரத்தில் தனூரில் சுற்றுலா படகு கவிழ்ந்ததில் இறந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. மாலை 6.30 மணிக்குப் பிறகு ஒட்டும்புரத்தின் தோவல் தீராமில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.படகில் குறைந்தது 30-40 பேர் இருந்ததாக மன…
Read moreRead more
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் அவரது குடும்பத்தினரை கொலை செய்ய பாஜக தலைவர்கள் சதித்திட்டம் தீட்டுவதாக காங்கிரஸ் எம்பி ரன்தீப் சுர்ஜேவாலா குற்றம்சாட்டியுள்ளார். சித்தாபூர் பாஜக வேட்பாளர் மணிகண்ட ரத்தோட் மற்றும் உள…
Read moreஇந்து மதத்தில் இருக்கும் சைவம் – வைணவம் என பிரிவுகளையும் இணைக்கும் நிகழ்வு தான் மதுரை சித்திரை திருவிழா. இந்த திருவிழாவில் மதுரை மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் மற்றும், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் ஒரு சேர் அடுத்தடுத்து ந…
Read moreகடந்த ஏப்ரல் 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய மதுரை மீனாட்சி – சுந்தரேஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிறப்பு நிகழ்வோடு நடைபெற்று வருகிறது. 9ஆம் நாளில் திக் விஜயம், அடுத்து 10ஆம் நாளில் திருக்கல்யாண …
Read moreபல நாட்களாக தேடப்பட்டு வந்த சைபர் கிரைம் குற்றங்களுக்கு மூளையாக செயல்பட்ட ஸ்ரீனிவாஸ் ராவ் தாடி எனும் 49 வயது நபரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சைபர் கிரைம் குற்றவாளி வங்கி கணக்கில் இருந்து தினமும் 5 கோடி ரூபாய் பரிவர…
Read moreதிருச்சி மாவட்டம், உப்பிலியபுரத்தை அடுத்த வலையப்பட்டியை சேர்ந்தவர் தேவி(வயது 40). இவர் துறையூர் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் கணித ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இதையொட்டி இவர் துறையூர் பகுதியில் வசித்து வருகிறார்.கருத்து வ…
Read more
Social Plugin