தை அமாவாசையை முன்னிட்டு கட்டுமாவடி, மணமேல்குடி கடற்கரையில் பக்தர்கள் கடலில் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர். கட்டுமாவடி ஆடி அமாவாசை, தை அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபடுவது வழக்கமா…
Read moreதிருநங்கைகள் சமுதாயத்தில் தங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதற்கு போராடி வருகின்றனர். அதேநேரம் திருநங்கைகளுக்கு வேலை கிடைக்குமா? என்ற கேள்வியை தகர்த்து ஒரு சில திருநங்கைகள் திறமையால் சாதித்து வருகிறார்கள். சுயதொழில் மட்டுமின்றி…
Read moreதிருவனந்தபுரம் அவனவன் சேரி அயிலம் பகுதியை சேர்ந்தவர் தாரா மித்ரா நிரஞ்சனா (வயது 41). இவர் நேற்று மதியம் 1 மணி அளவில் நாகர்கோவில் பார்வதிபுரம் சாரதா நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டு முன் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டம் நடத்தினார்…
Read moreமேஷம் ராசிபலன் அவசர நெருக்கடி என்பது எப்போதும் ஒரு மோசமான விஷயம் அல்ல. உண்மையைச் சொல்லப் போனால், ஒரு சிறிய நெருக்கடியானது உங்களை சிறப்பாக கவனம் செலுத்தவும், மிகவும் தேவையான பொறுப்பினைப் பெறவும் உதவும். உங்களது எண்ணத்தில் எண்ணற்…
Read moreமயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேரூராட்சி மன்ற ஆறாவது வார்டு கவுன்சிலர்(அஇஅதிமுக) கல்யாணிசுந்தர் பேரூராட்சி மன்ற தேர்தலுக்கு முன்னதாக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளின் அடிப்படையில் அவரது வார்டு பகுதியில் வசிக்கக்கூடிய ஏழைப் பெண்களு…
Read moreதென்காசி அருகே உள்ள சுப்பிரமணியபுரம் என்கின்ற பகுதியில் ஃபைபா என்ற ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தை கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சார்ந்த அன்சாரி என்பவர் நடத்தி வருகிறார். இவர் இங்கிருந்து ஐஸ்கி…
Read moreகடந்த 2000ம் ஆண்டு வெளியான 'என்னவளே' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சினேகா. அதன்பின்னர் கமல், விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு உள்ளிட்ட பல்வேறு நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். இவர் தமிழ் மட்…
Read moreதிருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலுக்கு தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்து செல்கின்றனர். இந்த நிலையில் அம்மன் கழுத்தில் அணிந்திருந்த எட்டு சவரன் நகை கடந…
Read moreஇந்தியா மற்றும் மியான்மர் நாடுகள் இடையேயான எல்லையானது மிசோரம், மணிப்பூர், நாகாலாந்து மற்றும் அருணாசல பிரதேசம் மாநிலங்கள் வழியே நீண்டு செல்கிறது. இதில், சுதந்திர முறையில் இரு நாட்டினரும் இயங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.…
Read moreஈரோடு மாவட்டம் , அந்தியூர் சட்டமன்ற தொகுதி , அந்தியூர் ஒன்றியம் செம்புளிச்சாம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழாவில் 2023/2024 ஆம் கல்வி ஆண்டு 11ஆம் வகுப்பு பயிலும் 110மாணவ , மாணவிகள…
Read moreசென்னை கொரட்டூர் சிவலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (42). இவருக்கு சியாமளா தேவி (36) என்ற மனைவியும், 14 மற்றும் 9 வயதில் இரண்டு மகன்களும் இருந்தனர். அதே பகுதியில் மளிகைக் கடை நடத்தி வந்த சுரேஷ் பணக்கஷ்டம் காரணமாக கடந்த 3…
Read moreஅதிமுகவில் இருந்து ஓபிஎஸ் வெளியேற்றப்பட்ட பிறகு, அவர் சட்டப்போராட்டங்கள் மூலம் கட்சியைக் கைப்பற்ற முயன்றார். ஆனால், நீதிமன்றம், தேர்தல் ஆணையம் என எல்லா இடங்களிலும் பின்னடைவைச் சந்தித்து வந்த நிலையில், தற்போது டிடிவி தினகரனுடன் …
Read moreசட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவரது ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜி பு…
Read moreமயிலாடுதுறை மாவட்டம் கண்டியூர் கிராமத்தில் வடிவுடையம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் இன்று விமர்சையாக நடைபெற்றது. இதற்கான அனுக்ஞை மற்றும் யஜமான சங்கல்பம் உள்ளிட்ட பூஜைகள் க…
Read more8-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜூலை 5-ந் தேதி முதல் ஆகஸ்டு 4-ந் தேதி வரை நடக்கிறது. இதன் லீக் ஆட்டங்கள் சேலம், திண்டுக்கல், நெல்லை, கோவை ஆகிய நகரங்களில் நடக்கிறது. இறுதிப்போட்டி சென்னை…
Read more
Social Plugin