புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் சேரனூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.சேரனூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி மின்னொலி கலையரங்கில் நடைபெற்ற முதலாமாண்டு ஆண்டு விழாவிற்கு வட்டாரக் கல்வி அலுவலர்கள் இரா…
Read moreமேஷம் ராசிபலன் உங்கள் பாதையை தவறவிடாதீர்கள். மேலும், தவறான தூண்டுதல்களிலிருந்து விலகிச் செல்வதற்கு கடுமையாக முயற்சி செய்யுங்கள். மனஅழுத்தத்தை ஏற்படுத்த முயலாதீர்கள். உங்கள் விடாமுயற்சிகுரிய உழைப்பு விரைவில் ஏற்றுக்கொள்ளப்படும்.…
Read moreஈரோடு மாவட்டம் தாளவாடி கனகதாசர் வீதியை சேர்ந்தவர் மாதேவன் (வயது 55). இவர் கர்நாடக மாநிலம் புளிஞ்சூர் வனத்துறையில் வனக்காப்பாளராக பணியாற்றி வந்தார். அவருடைய மனைவி சிக்குதாயம்மா. இவர்களுடைய மகன்கள் மணிகண்டன் (34), கணேசன் (30). இத…
Read moreமுன்னாள் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி மற்றும் கோகுல இந்திரா பாஜகவில் இணைய உள்ளதாக செய்தி பரவியது. இது குறித்து பேசிய கோகுல இந்திரா, நானும் ராஜேந்திர பாலாஜியும் பாஜகவில் இணைய போவதாக தொடர்ந்து வதந்தி பரப்பி வருகின்றனர். இபிஎஸ் தல…
Read moreதொழில் அதிபர் முகேஷ் அம்பானி- நீடா அம்பானி தம்பதியின் 2-வது மகன் ஆனந்த் அம்பானி. இவருக்கும் ராதிகா மெர்ச்சன்ட்டிற்கும் ஜூலை மாதம் 12-ந்தேதி திருமணம் நடைபெற இருக்கிறது. திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகள் மார்ச் 1-ந்தேதி (நாளை) …
Read moreகிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா மூங்கிலேரியை சேர்ந்தவர் காளிதாஸ் (வயது 23). கட்டிட மேஸ்திரி. இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு 1½ வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த 8 மாதத்திற்கு முன்பு 16 வயதான பிளஸ்-…
Read moreமேஷம் ராசிபலன் நீங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. நீங்கள் உங்களது உடலில் தோன்றும் அறிகுறிகளைக் குறைத்து மதிப்பிட்டிருக்கலாம். உங்கள் உடலில் ஏற்பட்டுள்ள அறிகுறிகளைக் காண இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங…
Read moreநாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அந்த வகையில் தமிழ்நாட்டிலும் நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தேர…
Read moreசென்னை திருவொற்றியூர் சென்பால்ஸ் சர்ச் அருகே நேற்றிரவு வடமாநில வாலிபர் ஒருவர் குப்பை பொறுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு 2 வயது குழந்தை ஓன்று தனது தாத்தாவுடன் விளையாடிக் கொண்டிருந்தது. அங்கு வந்த வடமாநில வாலிபர்,…
Read moreபழம்பெரும் நாடகம் மற்றும் சின்னத்திரை நடிகரும், கதாசிரியருமான அடடே மனோகர் காலமானார். சென்னை, குமரன்சாவடி பகுதியில் வசித்து வந்த அவர் வயது மூப்பு காரணமாக நேற்று இரவு காலமானார். இதையடுத்து மனோகர் உடல் சென்னை குமரன்சாவடியில் உள்ள …
Read moreதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் நடை தினசரி அதிகாலை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம் இரவு 7.15 மணிக்கு இராக்கால அபிஷேகம் என 3 நேரம் அபிஷேகம் நடைப…
Read moreவிளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி, காங்கிரஸில் இருந்து விலகி ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். அவரைத் தொடர்ந்து, திருச்சி எம்பி.,யும், தமிழக முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவருமான திருநாவுக்கரசரும், பாஜகவில் இ…
Read moreதி.மு.க. தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் , தமிழ்நாடு முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் 23.2.2024 அன்று காணொலி காட்சி வாயிலாக, தி.மு.க.மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் கலந்தாலோச…
Read moreஉலகம் முழுவதுமாக காதலர்கள், தங்கள் காதலை வெளிப்படுத்துவதற்காக பல்வேறு வித்தியாசமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போதைய ட்ரெண்டிங்காக டாட்டூ குத்துதல் இருந்து வருகிறது. ’பச்சை குத்துதல்’ என்று பழங்காலத்தில் …
Read moreசட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் பதிவான வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட்டு ஏற்கனவே தள்ளுபடி செய்துவிட்டது.…
Read more
Social Plugin