சமீபத்தில் தமிழகம் வந்த பிரதமர் மோடியிடம் பாஜக நிர்வாகி பொய் சொல்லி ஏமாற்றியது அம்பலமாகியுள்ளது. அதாவது தனக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளது அங்கு கூட செல்லாமல் உங்களை பார்க்க வந்துள்ளேன் என்று பாஜக நிர்வாகி கூட, அதற்கு பிரதமர் உ…
Read moreதமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட தர முடியாது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டமாக கூறியுள்ளார். தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீரை திறந்து விட்டுள்ளதாக கர்நாடக பாஜக குற்றம் சாட்டியது. இது குறித்து பேசிய அவர், எங்கள…
Read moreஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் புகழேந்தி டெல்லி ஐகோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், 'அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னம் வழங்கியது, கட்சியின் கொடி பெயரை பயன்படுத்துவது தொடர்பாக அளித்த புகார்கள் மீது விரைந்து…
Read moreமேஷம் ராசிபலன் ஒருவேளை காற்றில் காதல் இருந்தால், மன்மதன் தனது அம்பை வீசத் தயாராக இருப்பார். ஆனால் இந்த முறை அவரது இலக்கு உங்கள் மீதாக இருக்கும் என்பதையும் நீங்கள் உறுதியாக நம்பலாம். நீங்கள் எதிர்பாராத இடத்தில் இந்த அன்பை உணர்வீ…
Read moreதிருச்சி அருகே துவாக்குடியில் அமைந்துள்ள அரசு கலைக் கல்லூரியில் விளையாட்டு விழா இன்று சிறப்பாக நடைபெற்றது.ஆண்டு முழுவதும் நடைபெற்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங்கு கொண்ட மாணவ மாணவியருக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.கல்லூர…
Read moreபுதுச்சேரி சோலைநகர் பகுதியைச் சேர்ந்த 9 வயது பள்ளி மாணவி கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் சோலைநகரைச் சேர்ந்த விவேகானந்தன் (வயது 57), கஞ்சா …
Read moreமேஷம் ராசிபலன் எதையும் உங்கள் வழியில் குறுக்கிடச் செய்யும் மனநிலையில் நீங்கள் இல்லை. வெற்றி என்பது மட்டுமே வெற்றிகரமாக இருப்பதற்கான ஒரே நடவடிக்கை அல்ல என்பதை நீங்கள் நினைவிற் கொள்ள வேண்டும். அந்தவகையில், நீங்கள் இடையே பெறும் அன…
Read moreநாடு முழுவதும் குடியுரிமை திருத்தச்சட்டம் அமலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவித்துள்ளது. சி.ஏ.ஏ அமலுக்கு வந்தது தொடர்பான அறிவிக்கையை அரசிதழில் வெளியிட்டது மத்திய உள்துறை அமைச்சகம். அண்டை நாடுகளில் சிறுபான்மையாக உள்ள இந்துக்கள், ச…
Read moreதமிழ்நாடு மாநில தலைமை தேர்தல் ஆணையராக ஜோதி நிர்மலாசாமியை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தேர்தல் ஆணையராக இருந்த பழனிகுமார் ஓய்வு பெற்றதையடுத்து பத்திரப் பதிவுத்துறை செயலாளராக இருந்த ஜோதி நிர்மலாசாமி புதிய தேர்தல் ஆணை…
Read moreவருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து அ.ம.மு.க. போட்டியிடும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த டி.டி.வி. தினகரன் கூறியதாவது:- நாடாளுமன்ற …
Read moreமுன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மனைவி ராஜாத்தி அம்மாள் சென்னை சி.ஐ.டி. காலனியில் உள்ள மகள் கனிமொழி உடன் வசித்துவருகிறார். இவருக்கு அண்மை காலமாகவே அஜீரண கோளாறு மற்றும் வயிற்று வலி பிரச்சினை இருந்து வருகிறது. இதற்கான கடந்தாண்ட…
Read moreஇந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரின் 17-ஆவது சீசன் வரும் 22-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் பலப்பரீட்…
Read moreஉத்தரபிரதேசம் மாநிலம் காசிப்பூரில் பேருந்து தீ பிடித்து எரிந்ததில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காசிப்பூர் பகுதியில், திருமண நிகழ்வுக்கு சென்ற பேருந்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 30க்கும் ம…
Read moreஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இருந்து நியூசிலாந்தின் ஆக்லாந்து நோக்கி, சிலி நாட்டின் லாதம் ஏர்லைன்ஸ் விமானம் இன்று புறப்பட்டு சென்றது. விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது சட்டென அதன் உயரம் குறைந்து, கீழ்நோக்கி பாய்ந்தது. இத…
Read moreநாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான நடவடிக்கைகளில் தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே அனைத்து கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றன. பல்வேறு கட்சிகள் கூட்டணி, தொகு…
Read more
Social Plugin