செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்ப டீப் பேக் ஆபாச போலி வீடியோக்கள் நடிகைகளுக்கு பெரிய அச்சுறுத்தலாக உள்ளன. இதன்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமிதாப்பச்சன் உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் வலியுறுத்தி உள்ளனர்.போலீசாரும் நடவ…
Read moreகோவையை சேர்ந்த லாட்டரி தொழிலதிபர் மார்ட்டினின் நிறுவனம் அதிகபட்சமாக 1,368 கோடி ரூபாய்க்கு தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது தேர்தல் ஆணையம் வெளியிட்ட புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது. நிறுவனங்கள் வாங்கிய தேர்தல் பத்திரங்கள்,…
Read moreகர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரி எடியூரப்பா. இவரின் வீட்டிற்கு கடந்த மாதம் 2-ந்தேதி கல்வி தொடர்பாக உதவி கேட்டு 17 வயது சிறுமி ஒருவர் தனது தாயுடன் சென்றுள்ளார். இந்த நிலையில், எடியூரப்பா தன்னை ஒரு தனி அறைக்கு அழைத்துச்…
Read moreமயிலாடுதுறை மாவட்டம், மயிலா துறையை அடுத்த மூவலூரில் அமைந்துள்ளது. அரசின். மூவலூர் மூதாட்டி இராமாமிர்தம் அம்மையார் உயர்நிலைபள்ளி, இப்பள்ளியில், ஆண்டு விழா, இலக்கியமன்ற நிறைவு விழா, விளையாட்டு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. வி…
Read moreமேஷம் ராசிபலன் மந்தமான தன்மை உங்களை ஆட்கொண்டுள்ளது. அது உங்கள் செயல்களைப் பாதிக்கும். இடைவிடாமல் வேலை செய்வது உங்களைச் சோர்வடையச் செய்துள்ளது. கற்பனைத் துறையில் இருப்பவர்கள், தங்கள் எண்ணங்களின் பெரும் சுணக்கம் இருப்பதைப் போலவும…
Read moreமேஷம் ராசிபலன் மொத்தத்தில் இன்று, குதூகலம், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் போன்ற விஷயங்கள் உங்கள் நாளை மிகச்சுருக்கமாகக் முடித்துள்ளன. அவர்களுடன் அதிக நேரம் செலவிடுவதால், நீங்கள் சற்று நிம்மதியாக உணர்வீர்கள். இந்த நாளானது, நீ…
Read moreமக்களவைத் தேர்தலில் அதிமுகவுடனான பேச்சுவார்த்தையில் இன்னும் உடன்பாடு எட்டப்படவில்லை. பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதிமுக தவிர்த்து வேறு ஒரு பெரிய கட்சியுடனும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். எங்களுக்க…
Read moreநடிகை குஷ்பு, 1000 ரூபாய் மகளிர் உரிமை தொகையை பிச்சைக்காசு என விமர்சித்தார். அவரின் இந்த பேச்சுக்கு கடும் கண்டங்கள் எழுந்தன. இந்நிலையில், குஷ்புவை கண்டித்து சிவகங்கை அரண்மனை வாசல் பகுதியில் திமுக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம…
Read moreசமத்துவ மக்கள் கட்சியை பா.ஜ.க.வில் இணைத்தது குறித்து தன்னிலை விளக்கம் அளித்து சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 1996 ஆம் ஆண்டு அன்றைய ஆட்சியில் இருந்த ஆட்சியாளர்கள் மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில்…
Read moreவாகனங்களை ஓட்டி பழகுவதற்கான எல்.எல்.ஆர் உரிமத்தை பெற இன்று முதல் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் போக்குவரத்து கமிஷனர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- த…
Read moreரூ.2000 கோடி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கடத்தல் மன்னன் ஜாஃபர் சாதிக் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், சென்னையில் தலைமறைவாக இருந்த ஜாஃபர் சாதிக்கின் நெருங்கிய நண்பர் சதாவ…
Read moreநடிகர் விஜய் கடந்த பிப்ரவரி 2-ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை ஆரம்பித்துள்ளார். கட்சி தொடங்கப்பட்டு விட்டாலும், வரும் மக்களவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடவில்லை, யாருக்கும் ஆதரவும் இல்லை என நடிகர…
Read moreகடந்த மாதம் 19ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் தாக்கல் செய்து உரையாற்றினார். அப்போது, முன்னாள் ராணுவ வீரர்களுக்கு சொத்து, வீட்டு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று அறிவித்தார…
Read more
Social Plugin