ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே நகலூரை சேர்ந்தவர் கோசல்ராம் (வயது 65). இவர் அந்த பகுதியில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் ஆதிகேசவ பெருமாள் கோவிலை கட்டி நிர்வகித்து வருகிறார். இந்த கோவிலில் அமாவாசை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு …
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் குழு தலைவர் தலைவர், கே. எம் .எஸ். சிவக்குமார் தலைமை நடைபெற்றது இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகர், அமிர்மன்னன் மாவட்ட கவுன்சிலர் ராமஜெயம் கலந்து கொண்டனர். …
Read moreதிருச்சி ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் ராதாகிருஷ்ணன். இவர் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகே ராஜன் பிரேம்குமார் என்பவரது பட்டாணி கடைக்கு சென்றுள்ளார். அப்போது கடையில் ராஜன் பிரேம்குமாரின் மகன…
Read moreசென்னை அடையாறில் மாநகர அரசு பேருந்தில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், சென்னை அடையாறில் மாநகர பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டதாக செய…
Read moreதமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெங்காயம் மற்றும் தக்காளி விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் இருந்து வருகிறது. காய்கறிகளின் விலை சற்று குறைவாக இருந்தாலும் வெங்காயம் தக்காளி விலை அதிகமாக இருப்பதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர். …
Read moreசென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு இன்று மின்னஞ்சல் மூலமாக மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.…
Read moreமதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே செக்கானூரணியை அடுத்துள்ள சொக்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் பவுன்ராஜ். இவர் அந்த ஊரில் உள்ள அங்காள ஈஸ்வரி கோயிலில் பூசாரியாக இருந்து வந்தார். அப்பகுதியில் உள்ள முருகன் என்பவருக்குச் சொந்தமான 40 சென்ட…
Read moreஉத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டம் இடா நகருக்கு அருகே ரதி பன்பூர் கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் சத்சங்கம் (மத வழிபாட்டு கூட்டம்) நிகழ்ச்சிக்கு நேற்று மதியம் ஏற்பாடு செய்திருந்தார். கூட்டத்தில் வரும் மக்கள் அமர்வதற்கா…
Read moreசிவகங்கை மாவட்டம், சிவகங்கை அருகே மஞ்சு விரட்டு பிரச்சனையில் மதுரை சகோதரர்கள் கொலை இளம் பெண் உட்பட 7 பேரை போலீஸார் கைது செய்தனர். மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகேயுள்ள நாச்சி குளத்தைச் சேர்ந்த சகோதரர்கள் ஜெயசூர்யா(25), சுபாஷ்(23)…
Read moreமேஷம் ராசிபலன் இன்று, நீங்கள் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருப்பீர்கள். இது உங்களுக்கு புதிய சிந்தனைகளையும், நுண்ணறிவு திறத்தினையும் தரும். அவற்றை இழக்காதீர்கள்! உங்களது திறமைகளை பட்டைதீட்டக்கூடிய கற்றல் வாய்ப்பு…
Read moreசிவகங்கை அருகில் உள்ள சமத்துவபுரத்தில் சவரத் தொழிலாளி முத்துக்குமார் என்ற கண்ணன் வசித்து வருகிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு இவரது கடைக்கு முடி திருத்தம் செய்ய வந்த அப்பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ள…
Read moreசெங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஒன்றிய மண்ணிவாக்கம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.கெஜலட்சுமி சண்முகம் மற்றும் துணைத் தலைவர் சுமதி லோகநாதன் அவர்கள் தலைமையில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. மண்ணிவாக்கம் ஊராட்ச…
Read moreதமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் சுனைனா. இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு நடிகர் நகுல் நடிப்பில் தமிழில் வெளியான காதலில் விழுந்தேன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு பல படங்களில் நடித்து ர…
Read moreகடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே மாளிகைமேடு கிராமம் அமைந்துள்ளது. இங்கு பட்டியலின மக்கள், பொது இடத்தில் விநாயகர் கோயில் கட்டுவதற்கு ஏற்பாடு செய்துள்ளனர். இதற்கு அதே ஊரில் உள்ள மாற்று சமூகத்தைச் சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்ததா…
Read moreஇங்கிலாந்தின் தெற்கு லண்டன் வாண்ட்ஸ்வொர்த் மாவட்டத்தில் சிறைச்சாலை உள்ளது. இந்த சிறைச்சாலையில் பல்வேறு குற்றவழக்குகளில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், இந்த சிறைச்சாலையில் கைதியுடன் பெண் அதிகாரி ப…
Read more
Social Plugin