plastic matraga பனை ஓலை பொருட்களின் பயன்பாடுகள் மற்றும் அதை சந்தைப்படுத்துதல் குறித்து பெண்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி கும்முடிபூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடத்தப்பட்டது.இந்நிகழ்ச்சிக்கு கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்…
Read moreகுஜராத் மாநிலம் சூரத்தில் 8 காரட் வைரத்தில், பிரதமர் மோடியின் படத்தை வடிவமைத்து 20 கைவினை கலைஞர்கள் அசத்தி உள்ளனர்.குஜராத் மாநிலம் சூரத்தில் வைரம் தயாரிக்கும் நிறுவனத்தை சேர்ந்த கைவினை கலைஞர்கள், பிரதமர் மோடியின் படத்தை வைரத்தி…
Read moreஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் 2 படம் இந்தியன் முதல் பாகம் அளவிற்கு இருக்கும் என எதிர்பார்த்து மக்கள் படம் பார்க்க சென்ற நிலையில், படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று படம் பார்த்த பலரும் எதிர்மறையான …
Read moreசண்டாளன் என்ற வார்த்தையை கிராமங்களில் இயல்பாக பயன்படுத்தப்படும் வார்த்தை என நாம் தமிழர் கட்சியின் சீமான் கூறியுள்ளார். இதுகுறித்து செய்தியார்களை சந்தித்து பேசிய அவர், சண்டாளன் எனும் வார்த்தையை அதிகம் பயன்படுத்தியவர் கருணாநிதி.…
Read moreஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பண பலம், அதிகார பலத்தில் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. தமிழக விவசாயிகள், மக்களை பற்றி…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி உட்பட்ட பகுதிகளில்அதிமுக வடக்கு மாவட்ட கழக சார்பில் ஆரணி தச்சூர் கூட்டு சாலை மீஞ்சூர் ஆகிய பகுதிகளில் திருவள்ளூர் வடக்கு மாவட்டம் செயலாளர் சிறுணியம். பி பலராமன் தலைமையில் துண்டு பிரச்சாரங்கள் …
Read moreநாடு முழுவதும் 7 மாநிலங்களில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்று முடிந்த இடைதேர்தலில் வாக்கு எண்ணிக்கையின் அதிகாரபூர்வ முடிவுகள் வெளியாகி உள்ளது. இந்த இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி 10 இடங்களை கைப்பற்றியுள்ளது. ஆனால், வெறு…
Read moreமும்பையில் பிரபல தொழிலதிபர் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்சண்ட்க்கும் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்த திருமண விழாவில் இந்திய பிரபலங்கள் மட்டும் இன்றி வெளிநாட்டு பிரபலங்களும் ஏராளமானோர் கல…
Read moreதமிழகத்தில் 12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு, மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப…
Read moreஅமெரிக்காவில் அதிபர் தேர்தல் விரைவில் நடைபெறும் நிலையில் பிரச்சாரக் கூட்டத்தில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் கலந்து கொண்டார். அப்போது அவர் மீது மர்ம நபர் துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் அவருக்கு காதில் காயம் ஏற்பட்ட நிலைய…
Read moreசேலத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவருடைய மகன் இனியன். 32 வயதான இவர் தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே உள்ள கலிங்கப்பட்டி அரசு மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் சௌமியா என்ற பெண்ணை காதலித்து கடந்த நவம்பர் மாதம…
Read moreஉத்திரபிரதேச மாநிலத்தில் தினேஷ் சர்மா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுஷ்மா என்ற மகள் இருக்கிறார். இவருக்கு அபிஷேக் ஷர்மா என்ற வாலிபருடன் திருமணம் நிச்சயக்கப்பட்ட நிலையில் கடந்த வியாழக்கிழமை திருமணம் நடைபெறுவதாக இருந்தது. …
Read moreநாகர்கோவில் – தாம்பரம் சிறப்பு ரயிலானது இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. அதாவது இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று மாலை 4.35 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட வேண்டிய ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. அ…
Read moreஅமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5ம் தேதி நடைபெற உள்ளது. இதில், முக்கிய கட்சிகளாக ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி நேருக்கு நேர் மோத உள்ளன. ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடன் களமிறங்கியுள்ளார். அதேபோல், குடியரசு…
Read moreசென்னை மாதவரத்தில் ரவுடி திருவேங்கடம் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரவுடி திருவேங்கடத்தை தப்பிக்க முயன்ற போது போலீசார் சுட்டுக்கொன்றனர் .
Read more
Social Plugin