தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புதூர் பாண்டியா புரத்தில் ஒரு மீன் பதப்படுத்தும் ஆலை உள்ளது. இந்த ஆலையில் திடீரென அமோனியா கசிவு ஏற்பட்டது. இதனால் ஆலையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த 29 பெண்கள், ஒரு தீயணைப்பு வீரர் உட்பட 30 பேருக…
Read moreதிருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல் செங்கம் கிராமத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் செங்கம் MLA. மு .பெ .கிரி கலந்துகொண்டு முகா…
Read moreமேஷம் ராசிபலன் இன்று, உண்மையை மட்டுமே பேசுங்கள். ஆனால், நீங்கள் இதை முழு மனதுடனும், அன்புடனும் செய்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் ஒருவரிடம் ஆழமாகக் கவரப்பட்டு இருந்தால், உங்கள் வயிற்றில் பட்டாம்பூச்சிகள்…
Read moreஉலகம் முழுவதும் crowd strike-ன் இணையதள கோளாறால் மைக்ரோசாப்ட் சேவை முடங்கியுள்ளது. இதன் காரணமாக விமான சேவை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. . அதன்படி பெங்களூருவில் 90 சதவீதம் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் சென்னையிலும்…
Read moreசென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து தமிழ் நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த ரெயில் நிலையத்தில் அதிகாரிகள் வழக்கம்போல் தங்கள் பணிகளை செய்து வந்தனர். இந்…
Read moreதிருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம்,ஆரணி பேரூராட்சியில் தமிழ்நாடு நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்ட பணிக்கு 950 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில்,13-வது வார்டில் 50 பணியாளர்களுக்கு இங்குள்ள பாப்பன்குளம் மேம்படுத்துவத…
Read moreபெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், எறையூர் கிராமம், பெரம்பலூர் சர்க்கரை ஆலை முன்பு பாரதிய மஸ்தூர் சங்கத்தினர் சார்பில், சங்கத்தின் மாவட்ட தலைவர் சிவராஜ் தலைமையில், BMS ( பாரதிய மஸ்தூர் சங்கம்)மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிக…
Read moreதேனி மாவட்டம் உத்தமபாளையம் கம்போஸ்ட் ஓடை தெருவை சேர்ந்தவர் தமயந்தி (77).இவரது கணவர் பொன்னுச்சாமி மத்திய அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்.இவருக்கு மதுரையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன. இந்த நிலையில் கடந்த ஜூலை …
Read moreபார்த்திபன் அளித்துள்ள பேட்டியில், இப்போதெல்லாம் ஒரு படம் ஹிட்டாக வேண்டும் என்றால் கதை சரியாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. தமன்னாவை ஆட வைத்தால் போதும். கதை சரியாக இல்லை என்றாலும் கூட படம் ஹிட் ஆகிவிடும் என்று கூறியுள்ளார்…
Read moreதாம்பரம் மாநகராட்சியின் புதிய ஆணையராக சீ.பாலச்சந்தர் இ.ஆப. அவர்கள் நேற்று பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில் தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், துணை கோ.காமராஜ் அவர்கள் தாம்பரம் மாநகராட்சி ஆணையாளரை சந்தித்து வாழ்த்துக…
Read moreஒரு பள்ளியில் இருந்து வேறு பள்ளியில் சேர்க்கை கோரும் மாணவர்களிடம் மாற்று சான்றிதழை வற்புறுத்த கூடாது என தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை பிறப்பிக்க, பள்ளிக்கல்வித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. க…
Read moreமதுரை நரிமேடு பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 50). நாம் தமிழர் கட்சியின், மதுரை வடக்கு தொகுதி துணைச் செயலாளராக இருந்தார். இவர் கடந்த 16-ந்தேதி காலை, சொக்கிக்குளம் பகுதியில் நடைபயிற்சி சென்றபோது மர்ம நபர்களால் ஓட, ஓட…
Read moreஇந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 27ம் தேதி தொடங்குகிறது. இதையடுத்து இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில்…
Read moreசேலம் மாவட்டத்தில் சங்கரகிரி பகுதியில் கணேஷ், ஜூலியட்மேரி எனும் தம்பதியினர் வசித்து வருகின்றார்கள். இதில் கணேசன் தொழிலாளியாகவும், ஜூலியட்மேரி மருத்துவமனையில் செவிலியராகவும் வேலை பார்த்து வருகிறார்கள். இந்நிலையில் கணேசனுக்கு வேற…
Read moreநாளை 20. 07. 2024. 110 கே.வி துணை மின் நிலையம் பஞ்செட்டியில் காலை 09 00 முதல் மாலை 05:00.மணி.வரை மின் நிறுத்தம் செய்யப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளுவதால் தச்சூர் கூட்டுச்சாலை ஆண்டார் குப்பம் கீழ்மேனி பெரவள்ளூர் அழிஞ்சிவாக…
Read more
Social Plugin