திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் ஏராளமானோர் சென்னையில் உள்ள கல்லூரிகளில் படித்து வருகின்றனர். இவர்கள் தங்களது கல்லூரிக்கு செல்ல பஸ் மற்றும் ரயில் களில் பயணம் செய்கின்றனர். இந்நிலையில் சமீபத்தில் 30-க்கும் மேற்பட்ட மாணவ…
Read moreவங்காள தேசத்தில் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு 30 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவித்ததால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில் 130 பேர் உயிரிழந்தனர். இதனால் அங…
Read moreஅமெரிக்காவின் நியூயார்க் நகரில் நையாகரா கவுன்டி பகுதியில், ஸ்கை டைவிங் எனப்படும் வான்வெளியில் சாகசத்தில் ஈடுபடும் பயிற்சி பெறுபவர்களை சுமந்து கொண்டு சிறிய ரக விமானம் ஒன்று சென்றது.ஒற்றை இயந்திரம் கொண்ட செஸ்னா 208பி என்ற அந்த வி…
Read moreகோவை கிழக்கு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இளம் பெண் ஒருவர் புகார் மனு கொடுத்துள்ளார். இந்த இளம் பெண் ஒரு பயிற்சி மருத்துவர் ஆவார். இவர் கொடுத்த புகார் மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, நான் வெளிநாட்டில் எம்பிபிஎஸ் படித்தேன். அதன…
Read moreதமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திருவள்ளூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிசிஐடி காவல்துறையினர் சிறப்பான முறையில் புலனாய்வு செய்து வருகிறார்கள். இதனால் அடுத்தடுத்து கு…
Read moreTMB Recruitment 2024 : தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி (TMB) தூத்துக்குடியில் 1 CFO, 1 பொது மேலாளர் பணியிடங்களை பணியமர்த்த முடிவு செய்து அதற்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இந்த பணிக்கு என்னென்ன தகுதிவேண்டும் …
Read more2024 முதல் 2025-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் வருகின்ற ஜூலை 23-ஆம் தேதி அன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. தேர்தல் காரணமாக இந்த ஆண்டு பட்ஜெட் ஜூலை 23-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் பல்வேறு துறை சார்ந்தவர்களுக்க…
Read moreதேனி மாவட்டத்தில் இருக்கும் மேகமலையை போல திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் மாஞ்சோலை இயற்கை எழில் கொஞ்சும் கூட்ட நெரிசல் இல்லாத அழகிய சுற்றுலா தளம் ஆகும்.மாஞ்சோலை திருநெல்வேலியில் இருந்து 57 கிலோ மீட்டர் அமைந்துள்ளது. இந்த இடத…
Read moreஆந்திர மாநிலத்திற்கு நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற்றது. இதில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி ஆகியவை பாஜகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை எதிர் கொண்டன. இதில் இந்த கூட்டண…
Read moreகோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காட்டூர் ராம் நகர் பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு முதல் தளத்தில் உள்ள ஒரு வீட்டில் 65 வயது மூதாட்டியும் அவருடைய 40 வயது மகளும் தனியாக வசித்து வருகிறார்கள். இவர்கள் இருவரும…
Read moreகாங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று தனது 82-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி கார்கேவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜு…
Read moreகேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் தென்மலை பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் ஆன பினீஷ்(23) நேற்று முன்தினம் புனலூருக்கு சென்றுள்ளார். மீண்டும் நள்ளிரவில் தென்மலை செல்வதற்காக புனலூர் பேருந்து நிலையத்திற்கு வந்தபோது மது போதையில் இருந்தார்.…
Read moreகர்நாடகா மாநிலம் குடகு மாவட்டம் விராஜ்பேட்டை பெடோலி கிராமத்தைச் சேர்ந்த தம்பதிகள் போபண்ணா மற்றும் ஷில்பா. இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவர்களுக்கிடையே அடிக்கடி குடும்பத் தகராறு காரணமாக காரணமா பிரச்ச…
Read moreதென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதற்கிடையே, மத்த…
Read moreசென்னை பெருநரக வளர்ச்சி குழுமம் சார்ரபில் மீஞ்சூர் வண்டலூர் வெளிவட்ட சாலையில் நடைபெற்று வரும் உடற்பயிற்சி பூங்கா பணிகளை இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். உடன் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜே. கோவிந்தராஜன்…
Read more
Social Plugin