திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி ஷியாமளா ராவ் திருமலை அன்னமய்யா கட்டிடத்தில் நடைபெற்ற டயல் யுவர் EO நிகழ்ச்சி மூலம் பக்தர்களிடம் பேசினார். அப்போது பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தான நிர்வாகம் மேற்கொண்டுள்ள பல முக்கிய முடிவுகளை தெரி…
Read moreதஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சி பகுதியில் கட்டட அனுமதி வழங்க, லட்சக்கணக்கில் அலுவலர்கள் லஞ்சம் பெறுவதாக புகார் எழுந்துள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் நகராட்சி அலுவலகத்தில் நேற்றிரவு 8 மணியில் இருந்து இன்று அதிகாலை …
Read moreதிருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பிரசித்தி பெற்ற காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா நாளை நடைபெறுகிறது. இதில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்கு…
Read moreஉத்திரபிரதேசம் மாநிலம் ஆக்ராவில் ரூப் கிஷோர் (24) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆர்டோனி பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கீத், கவுரவ், கரண், ஆகாஷ் என நான்கு பேர் சேர்ந்து கிஷோர…
Read moreபுதுச்சேரியில் அரசு பள்ளிகள் தொடங்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி இனி காலை 9 மணிக்கு பதிலாக 9.15 மணிக்கு பள்ளிகள் தொடங்கும். அதன் பிறகு மதிய உணவு இடைவேளை நேரம் 15 நிமிடங்கள் வரை குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி நண்பகல் 12.40 …
Read moreசென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த நிலையில் இன்று விலை கணிசமாக குறைத்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ. 51,600 ஆகவும், ஒரு கிராம் 6450-க்கும…
Read moreகாவிரி நீர் திறப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையின் காரணமாக மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று இரவு கொள்ளிடம் ஆற்றுப்பகுதியில் 1 லட்சத்து 10 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு …
Read moreஇரு தினங்களுக்கு முன்பு ராமேஸ்வரம் மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், படகை கொண்டு மோதியதில் மீனவர்கள் கடலில் விழுந்தனர். கடலில் விழுந்ததில் மீனவர் ஒருவர் உயிரிழந்தார். மேலு…
Read moreஇந்தியாவிலேயே முதல் முறையாக சென்னையில் டபுள் டெக்கர் மெட்ரோ பாலம் தற்போது கட்டப்பட்டு வருகின்றது. போரூர் மற்றும் ஆழ்வார் திருநகர் இடையே சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவிற்கு ஒரே தூணில் இரண்டு அடுக்குகளுடன் டபுள் டக்கர் மெட்ரோ மே…
Read moreமதுரை கோட்டத்தில் நடைபெற உள்ள தொழில்நுட்ப பணிகள் காரணமாக ரயில் சேவை ரத்து செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை கோட்டத்தில் தொழில்நுட்ப பணிகள் நடைபெறுவதால் ஐந்து நாட்களுக்கு மதுரை மற்றும் ராமநாதபுரம் இடையேயான பாசஞ்சர் ர…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மேலப்பட்டு ஊராட்சி மன்றத்திற்குட்பட்ட அய்யனார் கோவில் குளம் தூர் வாரும் திட்டம் அறந்தாங்கி தி ஃபோர்ட் சிட்டி ரோட்டரி கிளப் சார்பாக துவங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க தலைவ…
Read moreமேஷம் ராசிபலன் சமீபத்தில் ஏதேனும் சிந்தனைகள் உங்கள் மனதில் காலதாமதமாக தோன்றுகிறதா? புதிதாக ஏதாவது ஒன்றை புதியதாக செய்ய வேண்டும் என்ற சிந்தனை உங்களுக்கு மேலோங்குகிறதா? இப்போது இதைத் தொடங்க சிறந்த நேரமாக இருக்கும். மேலும், அவைகள்…
Read moreகூடுவாஞ்சேரி,நந்திவரம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் உள்ள 750 மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வரலட்சுமிமதுசூதனன் எம்எல்ஏ வழங்கினார். செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட கூடுவாஞ்சேரி நெல்லிக்குப்பம…
Read moreகாங்கிரஸ் கட்சி தேசிய தலைவர் ராகுல் காந்தி பேச்சை கொச்சை ப்படுத்தி பேசிய பாரதிய ஜனதா கட்சியை கண்டித்து கும்மிடிப் பூண்டியில் பொன்னேரி காங்கி ரஸ் எம்எல்ஏ துரை சந்திர சேகர் தலைமையில் கண்டன ஆர்ப்பா ட்டம் நடைபெற்றது. அதாவது பாராளுமன்…
Read moreமயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த தருமபுரத்தில் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த சைவ ஆதீன திருமடம் அமைந்துள்ளது. திருக்கடையூர் அபிராமி அம்மன் ஆலயம் வைத்தீஸ்வரன் கோவில் ஆலயம் சீர்காழி சட்டநாதர் ஆலயம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பு…
Read more
Social Plugin