இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக சைபர் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் அரசு இதனை தடுக்க பல கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. …
Read moreமேஷம் ராசிபலன் நீங்கள் வாழ்க்கையையினையும், அதன் சிக்கல்களையும் மிக ஆழமாகத் தேடிப் பார்த்த நேரங்கள் உள்ளன. மாற்ற வேண்டிய நேரம் இதுவாகும். கொட்டிய பாலைப் பற்றி கவலைபடாமல், வாழ்க்கையை வளமாக்கும் நேரம் இதுவாகும். நன்றியுணர்வு என்பத…
Read moreதமிழ்நாட்டில் நிலவுகின்ற சட்ட ஒழுங்கு சீர்கேட்டையும், மின் கட்டண உயர்வு மற்றும் போதைப்பொருளை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில், சென்னை வள்ளுவர்கோட்டத்தில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின…
Read moreதிமுக ஆட்சியில் தமிழகம் கொலைக்களமாக மாறியுள்ளது என அதிமுக., பொதுச்செயலாளர் இபிஎஸ்., கூறியுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தமிழகம் முழுவதும் தொடர்ச்சியாக கொலை தொடர்பான செய்திகள் வந்…
Read moreதீபாவளி பண்டிகை என்றாலே அனைவருடைய நினைவுக்கும் வருவது பட்டாசு தான். இந்த வருடம் தீபாவளி பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் மதுரை மாநகர பகுதிகளில் தீபாவளி பட்டாசுகள் விற்பனை செய்வதற்கான தற்காலிக கடைகள் அமைப்பதற்கான நடவடி…
Read moreகோழியிலிருந்து முட்டை வந்ததா இல்லை முட்டையிலிருந்து கோழி வந்ததா என்ற விவாதம் காலம் காலமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதனை படிக்கும் புத்தகங்களில் தொடங்கி அனைத்திலும் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இது வேடிக்கையாக இருந்தாலும்…
Read moreசிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி சைலேஷ்குமார் உள்ளிட்ட 17 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. புதிய நியமனம் விவரம் பின்வருமாறு சைலேஷ் குமார் - தமிழக காவலர் வீட்டு வசதி கழக தலைவர், இயக…
Read moreபுதுச்சேரி, லாஸ்பேட்டையைச் சேர்ந்தவர் ரமேஷ்குமார். வெளிநாட்டில் வேலை தேடிக் கொண்டிருந்தார். ஷார்ப்ஜாப்ஸ் (Sharpjobz) என்ற பேஸ்புக் பக்கத்தில் வந்த வேலைவாய்ப்பு விளம்பரத்தில் இருந்த மொபைல் போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசிய போது, த…
Read moreவிசாகப்பட்டினத்தில் விரைவு ரயிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீப்பிடித்த ரயிலில் இருந்து புகை பெருமளவு வந்ததால் பயணிகள் அலறினர். ஆந்திரா மாநிலம், விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில், கோர்பா செல்ல இருந்த விரைவு ரயில் நின்று கொண…
Read moreசென்னை அருகே புழலில் 77 ஏக்கர் பரப்பளவில் சிறை உள்ளது. இந்த வளாகத்தில் இருக்கும் 3 சிறைகளில், விசாரணைக் கைதிகள், தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் புழல்-2 சிறையில் 1,250 கைதிகளை மட்டும் அடைக்கும் கட்டமைப்பு வசதி உள்ளது.…
Read moreதிண்டிவனம் அருகே விவசாய நிலம் அருகே முட்புதரில் கிடந்த மர்ம சூட்கேசால் பரபரப்பு . விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ஆசூர் கிராமத்தில் விவசாய நிலம் அருகே முட்புதரில் சூட்கேஸ் ஒன்று பொதுமக்கள் பார்வைக்கு தெரியும்படி கீழே கடந்…
Read moreசென்னை பெரியமேடில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் சர்வதேச தேசிய மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் பெற்ற மாணவ, மாணவியர் மற்றும் 2023-2024ம் கல்வியாண்டில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொது தேர்வுகளில் 1…
Read moreஉலக அளவில் WWE நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இதேபோன்று ஸ்டார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த இரு நிகழ்ச்சிகளும் எதார்த்தமாக நடைபெறுகிறதா அல்லது…
Read moreதமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராஜர் அவர்களை பற்றி இழிவுபடுத்தி சமூக வலைதளத்தில் பதிவு செய்த பிரபல யூடிபர் பாண்டியன் என்பவர் தனது ஐந்தாம் தமிழர் சங்கம் என்கின்ற முகநூல் மற்றும் யூடியூபில் காமராஜரை பற்றி இழிவுபடுத்தும் வகையில் வ…
Read moreகும்முடிபூண்டி ஒன்றியம் பெத்திக்குப்பம் ஊராட்சி அரசு நடுநிலைப்பள்ளி சாமி ரெட்டிகைடகண்டிகையில்.மிட்சுபாஇந்தியா பிரைவேட் லிமிடெட் ஜப்பானிய ஆட்டோ மொபைல் நிறுவனம் சார்பில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. முகாமை ஊராட்சி மன்…
Read more
Social Plugin