மெட்ராஸ் தினம் வருகின்ற ஆகஸ்ட் 22 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் இதனை முன்னிட்டு ரீல்ஸ் போட்டி நடத்துவதற்கு தமிழக அரசு அருங்காட்சியத்துறை திட்டமிட்டுள்ளது. இந்த போட்டியில் முதல் பரிசை பெறும் நபர்களுக்கு பத்தாயிரம் ரூபாயும்,…
Read moreதமிழ்நாட்டை வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக உயர்த்த வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அதற்கான முயற்சிகளில் அமைச்சர்கள், அதிகாரிகளை ஈடுபடுத்தி…
Read moreஅடுத்த ஆண்டு (2025) ஐ.பி.எல்.தொடருக்கான மெகா ஏலம் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஒவ்வொரு அணியிலும் ஏராளமான மாற்றங்கள் நடந்து வருகின்றன. இதனையொட்டி ஐ.பி.எல். நிர்வாகம் மற்றும் அணிகளின் உரிமையாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூ…
Read moreமேஷம் ராசிபலன் இன்று, உண்மையை மட்டுமே பேசுங்கள். ஆனால், நீங்கள் இதை முழு மனதுடனும், அன்புடனும் செய்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் ஒருவரிடம் ஆழமாகக் கவரப்பட்டு இருந்தால், உங்கள் வயிற்றில் பட்டாம்பூச்சிகள்…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் ஒன்றியத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் தீன் தயாள் உபாத்யாய கிராமின் கெளசல் யோஜனா திட்டத்தின் கீழ் 18 முதல் 35 வயதிற்குட்பட்ட இளைஞர்களுக்கு மூன்று மாதம் முதல் ஆறு மாதம் வர…
Read moreதென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் திரிஷா. இவர் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக திரையுலகில் முன்னணி நடிகையாக வளம் வருகிறார். இவர் பல படங்களில் நடித்து வந்த நிலையில், முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகவும் பல படங்களில் நடித…
Read moreஅறந்தாங்கி அருகே இடையான்கோட்டை காமாட்சி அம்மன் கோவில் ஆடி திருவிழாவில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் பேரில் மேல்மங்கலம் வடக்கு ஆதிதிராவிடர் சமூகத்தினருக்கு 11 நாள் மண்டகப்படி வழங்கி அதில் உற்சவ வீதி உலாவோடு நடைபெற வேண…
Read moreநாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக வந்தால் நாங்கள் வாழ்த்தி வரவேற்போம். அதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும். அனைத்…
Read moreதமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை. இவர் சர்வதேச அரசியல் படிப்பை படிப்பதற்காக லண்டன் செல்ல இருக்கிறார். இவர் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் 3 மாதம் வரை தங்கியிருந்து படிக்க இருக்கிறார். இந்நிலையில் அண்ணாமலை லண்டன் சென்றா…
Read moreசிவகாசியை சேர்ந்த முருகன் என்பவர் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினருடன் சேர்ந்து திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் காரையார் சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு சென்றுள்ளனர். பின்னர் அங்குள்ள தாமிரபரணி ஆற்றில் அனைவரும் குளித்துள்ளன…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் ஒன்றியத்தில் அடங்கிய. 61. ஊராட்சிகளில் 77 ஆம் சுதந்திர தினம் பள்ளியில் கொடி ஏற்றி மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி கிராம சபை கூட்டத்தில் பங்கு பெற்றனர். பெருவாயல் ஊராட்சியில் ராஜசேக…
Read moreஇடுக்கியில் கேரள நீர்ப்பாசனத்துறை மந்திரி ரோஷி அகஸ்டின் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- பொதுமக்களுக்கு பீதி ஏற்படுத்தும் வகையில் முல்லை பெரியாறு அணை குறித்தும், அதனால் ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்தும் பலர் ஊடகங்களில் த…
Read moreஉத்தமபாளையம் ஹாஜி கருத்தராவுத்தர் ஹளதியா கல்லூரியில் 78வது சுதந்திர தின விழா கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் மற்றும் செயலாளர் ஹாஜி. எம். தர்வேஷ் முகைதீன், ஆட்சிமன்ற குழு தலைவர் ஹாஜி .எஸ். முகமது மீ…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் அறந்தாங்கி அரசு மருத்துவமனைஇணைந்து நடத்திய மாபெரும் இரத்ததானம் முகாம் தனியார் திருமண மஹாலில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட து…
Read moreகேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் சரத் (28) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி நந்தா (24) என்ற மனைவி இருக்கிறார். இதில் நந்தாவுக்கு வேறொருவருடன் தகாத உறவு இருந்துள்ளது. இந்த விவகாரம் சரத்துக்கு தெரிய வந்த நிலையில் அவர…
Read more
Social Plugin