புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மேலப்பட்டு கிராமத்தில் புகழ்பெற்ற பிச்சாளம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் அப்பகுதி கிராம மக்களின் காவல் தெய்வமாக விளங்கி வருகிறது. இந்த கோவிலில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 3ம் தேதி கோவில் …
Read moreமும்பையில் இருந்து கேரளாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு வந்த ஏர் இந்தியா விமானம் 657க்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து விமானம் பாதுகாப்பாக தரை இறக்கப்பட்டது. தனிமையான இடத்துக்கு கொண்டு சென்று பத்திரமாக…
Read moreமுதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 27-ம் தேதி அமெரிக்கா செல்ல உள்ள நிலையில், தமிழக அமைச்சரவையில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 3 மூத்த அமைச்சர்கள் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டு, புதிய…
Read moreஇந்தியாவில் உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களில் முதன்மையாக சொமட்டோ செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் தற்போது சினிமா டிக்கெட் முன்பதிவு பிசினஸ் ஆரம்பிக்க முடிவு செய்துள்ளது. இதற்காக சொமட்டோவின் தாய் நிறுவனமான ஓன் 97 கம்யூனிகேஷன…
Read moreகேரளாவில் போலி லாட்டரி சீட்களை விற்பனை செய்யும், 60 ஆப்களை பிளே ஸ்டோரில் இருந்து அகற்றுமாறு, கூகுளுக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.கேரள மக்களுக்கு லாட்டரி மீதான மோகம் அதிகம். அங்கு லாட்டரி டிக்கெட்டிற்கு அனுமதி உள்ளது. ம…
Read moreதென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் மெயின் அருவியில் ஆண்கள் மற்றும் பெண்கள் குளிப்பதற்கு தனித்தனி வரிசைகள் ஒதுக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டு வரும் நிலையில், இன்று ஆண்கள் குளிக்கும் பகுதியில் திடீரென பாறை…
Read moreஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் மனைவி மோனிஷா நெல்சன் சம்பந்தப்பட்டிருப்பதாகவும், பண பரிமாற்றமும் நடந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக மறுப்பு தெரிவித்து மோனிஷா நெல…
Read moreதமிழகத்தின் முன்னாள் முதல்வரும், மறைந்த தலைவருமான கலைஞர் கருணாநிதியின் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதனை மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் கடந்த 18-ம் தேதி வெளியிட்டார். இந்நிலையில் கலைஞர் நினைவு நாண…
Read moreதமிழகத்தில் இதுவரை யாருக்கும் குரங்கு அம்மை நோய் கண்டறியப்படவில்லை. புதிதாக கண்டறியப்பட்டால், உடனடியாக தனிமைப்படுத்தி, கொரோனா காலத்தில் கடைபிடிக்கப்பட்ட நடைமுறை மேற்கொள்ளப்படும்,'' என, அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.வெ…
Read moreமேஷம் ராசிபலன் இன்று உண்மையைப் பேசுங்கள். ஆனால், நீங்கள் இதைப் பச்சாத்தாபத்துடனும், அன்புடனும் செய்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பொய்யான அன்புடன் பேசுவது, மற்றவர்களுக்கு மனக்கசப்பை ஏற்படுத்துவதுடன், உங்கள் மீது…
Read moreஆந்திர முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி இருந்த கடந்த 5 ஆண்டுகளில் முதல்வர் அலுவலகத்திற்கு ரூ.3.62 கோடிக்கு முட்டை பப்ஸ் வாங்கப்பட்டதாகவும், அது தொடர்பான பில்களின் புகைப்படங்கள் வைரலானது. இதனை ஆளும் தெலுங்கு தேசம் கட்சியினர் பரப்பி வ…
Read moreகரூர் மாவட்டம் க.பரமத்தி சுற்றுவட்டார பகுதியில் 100க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வரும் நிலையில், தாழையூத்துப்பட்டி பகுதியில் இயங்கி வரும் தனியார் கல்குவாரியில் 100 அடி ஆழக்குடியில் 3 அடி அளவில் தண்ணீர் தேங்கியுள்ளது. கல…
Read moreமதுரை அகதிகள் முகாமில் சுவர் இடிந்து விழுந்து சிறுமி உயிரிழந்த விவகாரத்தில், சிறுமியின் குடும்பத்துக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்…
Read moreவந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் போபாலின் ராணி கமலாபதி நிலையத்திலிருந்து ஹஜ்ரத் நியாகுத்தின் இன்னும் பகுதிக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது அதில் பயணித்த அபய் சிங் செங்கர் என்னும் பயணி ஒருவர் ரயிலில் உள்ள உணவகத்தில் உணவு வாங்கினார்.…
Read moreசென்னை எழும்பூரில் உள்ள ரயில் நிலையத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.அப்போது அங்கு ஜெய்ப்பூரில் இருந்து ரயில் ஒன்று வந்தது. அந்த ரயிலில் 1600 கிலோ ஆட்டு இறைச்சி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளால் பறிமுதல் செ…
Read more
Social Plugin