திருச்சி மாவட்டம் அசூர் என்னும் பகுதியில் பவித்ரா(27) என்பவர் அவரது குடும்பத்தினரோடு வசித்து வந்தார். இவரது கணவர் வெளிநாட்டில் வெல்டராக பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பவித்ராவின் தோழியான சங்கீதா தீ குளித்து த…
Read moreகண்ணகி நகரை சேர்ந்த கோவர்தன் என்பவர் மதுபோதையில் இரு சக்கர வாகனத்தில் வந்து தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் மது பாட்டிலை வீசியதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து அவர் மதுவினால் தனது வீட்டில் பிரச்சினை ஏற்படுவதாகவும்…
Read moreபகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை மாதம் 5ம் தேதி வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த வழக்கில் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திரு…
Read moreடிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் அனைத்து நாடுகளுக்கும் இந்தியா தான் முன்னோடியாக திகழ்கிறது' என்று 'விசா' நிறுவனத்தின் துணை தலைவர் கெல்லி மஹோன் துல்லியர் தெரிவித்துள்ளார்.மத்தியில் ஆளும் பா.ஜ.,வின் முக்கிய தொலைநோக்கு தி…
Read moreசெங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் தெற்கு பகுதி, தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு, தாம்பரம் தெற்கு பகுதி கழக செயலாளர் கேட் தர்மா தலைமையில் வட்ட செயலாளர்கள் ராசி…
Read moreகும்மிடிப்பூண்டி கே.எல்.கே அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2002ஆம் ஆண்டு பிளஸ்-2 படித்த 200மாணவர்கள் 22 ஆம் ஆண்டுகளுக்கு பிறகு ஒன்று கூடியதோடு, அப்போது அவர்கள் படித்த போது அவர்களுக்கு பாடம் நடத்திய 10ஆசிரியர்களை வரவழைத்து அவர்களை …
Read moreதமிழகத்தில் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் போது மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றிய தவறாக பாடல் பாடியதாக எழுந்த குற்றச்சாட்டின் பெயரில் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு திருச்சி எஸ்.பி வருண்குமார் மற்றும் நாம…
Read moreதமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அண்ணாமலை உழைக்காமலேயே பதவிக்கு வந்தவர் என்று விமர்சித்திருந்தார். இதற்கு தற்போது அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அண்ணாமலை கூறியதாவது, நான் உழைக்காமல் பதவிக்கு வந்துள்ள…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் வடுகச்சேரி கோட்டூர் கிராமத்தில் எழுத்தருளிக்கும் அருள்மிகு ஸ்ரீ தோனியப்பர் உடனுறை திருநிலை நாயகி 48 ஆம் நாள் மண்டல பூஜை 25.8.24 இரவு நடைப்பெற்றது.முன்னதாக தோனியப்பருக்கு பால், பன்னீர்,இளநீர்,தயிர்,சந்தனம்…
Read moreமேஷம் ராசிபலன் வெளியே சென்று, நிறைய கற்றுக்கொள்ளுங்கள். இன்று, அதைத்தான் நீங்கள் செய்யவேண்டும். மழுங்கலான திறன்களைக் கூர்மைப்படுத்துங்கள். மேலும், நீங்கள் விரும்புகின்ற அல்லது சிறந்து விளங்குகின்ற ஒரு திறனை, ஆகச்சிறந்ததாக மாற்ற…
Read moreகிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஒட்டியுள்ள பேரண்டப்பள்ளி தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இங்கு சென்று கொண்டிருந்த கார் ஒன்று எதிர்பாராத விதத்தில் எதிரே வந்த பேருந்து மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து தொடர்ந…
Read moreமறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 72வது பிறந்தநாள் விழாவை கும்மிடிப்பூண்டியில் தேமுதிகவினர் கொண்டாடினர்.மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பிறந்தநாள் விழா கும்மிடிப்பூண்டியில் தேமுதிக ஒன்றிய, நகர நிர்வாகிகளால் கொண்டாடப்பட்டது.…
Read moreவேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே சொத்துப்பிரச்னை காரணமாக தம்பியை கொலை செய்த அண்ணனை போலீசார் கைது செய்தனர்.கீழ்செட்டிகுப்பம் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் கம்பிகட்டும் வேலை செய்து வருகிறார். இவருக்கும் இவருடைய தம்பி கவி…
Read moreகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே உள்ள நீரோடி கிராமத்தை சேர்ந்த ராபிக்கு சொந்தமான விசைப்படகில் கேரள மாநிலம் மலப்பாய் துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். ஆழ்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது படகு திடீரென தீப்பிட…
Read moreசென்னை அடுத்த ஊரப்பக்கத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட கேப்டன் மன்ற செயலாளர் ஊரப்பாக்கம் எம்.ஜி.மூர்த்தி தலைமையில் சிறப்பு அழைப்பாளராக தேமுதிக ஒ…
Read more
Social Plugin