மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியை அடுத்த குட்டியாண்டியூர் மீனவ கிராமத்தை சேர்ந்த 4 மீனவர்கள் கடந்த 24 ஆம் தேதி நாகை துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். கோடியக்கரை தென்கிழக்கே 8 நாட்டில்கள் தொலைவில் மீன்பிடித்து…
Read moreதமிழக மருத்துவ நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். அதாவது 18 வயது நிரம்பிய அனைவரும் கண்டிப்பாக புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்ற அறிவுறுத்தியுள்ளார். இந்த தொடர்பாக சேலத்த…
Read moreகர்நாடக அரசை கவிழ்க்க காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களுக்கு பா.ஜ., ரூ.100 கோடி வழங்க தயாராகி இருப்பதாக முதல்வர் சித்தராமையா குற்றம் சாட்டியுள்ளார்.எங்கள் எம்.எல்.ஏ.,க்களுக்கு பா.ஜ., ரூ.100 கோடி வழங்குவதாக எம்.எல்.ஏ., ரவிக்குமார் கவுடா…
Read moreதமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியமான பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்பிறகு ரேஷன் கார்டுகள் மூலமாக மாநில அரசின் திட்டங்களும் மக்களுக்கு சென்றடைகிறது. இந்நிலையில் மாதத்தி…
Read moreதமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில மைய முடிவின்படி, நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகப்பட்டினம், திருமருகல், கீழ்வேளூர், கீழையூர், தலைஞாயிறு மற்றும் வேதாரண்யம் ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு, 59 ஆயிரத்திற்கும் மேற்ப…
Read moreகும்மிடிப்பூண்டி அடுத்த எஸ்.ஆர். கண்டிகை ஊராட்சி பாப்பன்குப்பம் கிராமத்தில் கட்டப்பட்ட இலவச மருத்துவமனையை கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.கும்மிடிப்பூண்டி அடுத்த எஸ்.ஆர். கண்டிகை ஊரா…
Read moreதமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஏற்பாட்டில் இந்தியாவின் முதல் இரவு நேர கார் பந்தயம் (ஆன் ஸ்ட்ரீட் நைட் பார்முலா-4) சென்னையில் இன்று (சனிக்கிழமை) மற்றும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 தினங்கள் மதியம் 12 மணி முதல் இரவு 10…
Read moreமேஷம் ராசிபலன் நீங்கள் உயரத்தில் பறக்க அதிக ஆர்வம் காட்டுகிறீர்கள். இது உங்கள் ஆத்திரத்திற்கும், உணர்ச்சிகரமான உணர்ச்சிகளுக்கும் இடையே ஒரு வடிகாலாக இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். இன்றைய விஷயங்களை நேர்மறையைப் பார…
Read moreகும்மிடிப்பூண்டி சிப்காட்டில் செயல்பட்டு வரும் எஸ்ஏசி என்ஜின் நிறுவனத்தின் சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ரத்ததான முகாமில் 650 தொழிற்சாலை பணியாளர்கள் ரத்ததானம் செய்தனர். கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழில்பேட்டையில் எஸ்ஏசி எஞ்சி…
Read moreஈரோடு மாவட்டம் , கொடுமுடியில் முருகேசன் என்பவரை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் துரைராஜ் என்பவர் ஜாமீன் கேட்ட வழக்கு விசாரணை இன்று 30- 8- 2024 ஈரோடு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.இறந்து போன முருகேசனுக்கு ஆதரவாக ம…
Read moreஈரோடு மாவட்டம் , அந்தியூர் சட்டமன்ற தொகுதி , தூ.நாயக்கன்பாளையம் ஒன்றியம் , பெருமுகை ஊராட்சி வலையபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் சமையலறை அமைத்திட அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் பூமி பூஜைசெய்து பணிகள…
Read moreஈரோடு மாவட்டம் , கோபிசெட்டிபாளையம் நகராட்சி மையப்பகுதியில் அமைந்துள்ள கீரிப்பள்ள ஓடையை தூர்வாரும் பணியை கோபிசெட்டிபாளையம் திமுக நகர செயலாளரும் , கோபிசெட்டிபாளையம் நகர்மன்றத் தலைவர் என்.ஆர் நாகராஜ் , கோபிசெட்டிபாளையம் நகராட்சி ஆ…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் ஜூனியர் ரெட்கிராஸ் சொசைட்டி மற்றும் ரோட்டரி சங்கங்கள் இணைந்து நடத்திய உலக அமைதி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.அறந்தாங்கி கல்வி மாவட்ட ஜூனியர் ரெட் கிராஸ் சொசைட்டி, மீமிசல் கிங்ஸ் ரோட்டரி, அ…
Read moreஈரோடு மாவட்டம் , சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம் , குத்தியாலத்தூர் ஊராட்சி தொன் போஸ்கோ விடுதியில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு பெருந் தலைவரும் , சத்தியமங்கலம் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் க…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம் வேண்பாக்கம் அருள்மிகு வரசித்தி விநாயகர் ஆலயம் புனரமைப்பு பணிகள் பக்தர்கள் நிதியுதவியுடன் நடைபெற்று வந்தது.இப்பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து மஹாகும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது.கடந்த 28 ம்…
Read more
Social Plugin