மேஷம் ராசிபலன் உங்கள் வாழ்க்கை விரைவில் பிரகாசமாக மாறும். எனவே, அதைக் கவனியுங்கள். உங்கள் பொருளாதாரம் சார்ந்த விஷயங்களைப் புத்திசாலித்தனமாகக் கையாளுங்கள். நீங்கள் எப்பொழுதும் செய்ய விரும்பாவிட்டாலும் தயவுசெய்து, உற்சாகப்படுத்து…
Read moreமெட்ரோ ரயில் திட்டம் திருச்சிக்கு தேவையில்லை என்பதா...? எம்.பி கார்த்திக் சிதம்பரம் மன நோயாளி போல் செயல்படுகிறார்.பாரத முன்னேற்றக் கழகம் கடும் கண்டனம். இதுகுறித்து யாதவர்களின் அரசியல் கட்சியான பாரத முன்னேற்றக் கழக தலைவர் திரு.பார…
Read moreதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கோட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகைகள் லைலா, சினேகா, மீனாட்சி சவுத்திரி, நடிகர்கள் பிரபுதேவா, பிரசாந்த் மற்றும் அ…
Read moreசென்னை கிண்டியில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசிய அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது : மரியாதை நிமித்தமாக அவரை சந்தித்து பேசினேன் ஒருங்கிணைப்பாளராக ஆன பிறகு அவரை சந்தித்து பேசினேன் அவர் வாழ்த…
Read moreதமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த வாரம் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றார். அந்த வகையில், சான்பிரான்சிஸ்கோ நகரில் மின்பொருள் மற்றும் கனரக தொழிற்சாலைகளுக்கு சென்று அங்கு இருக்கக்கூடிய முத…
Read moreவண்டலூர் அடுத்த மண்ணிவாக்கத்தில் ஸ்ரீ நடேசன் வித்யாலயா பள்ளியில் பிரம்மாண்டமான கலை மற்றும் அறிவியல் கண்காட்சி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மற்றும் செங்க…
Read moreதமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஏழை எளிய மக்கள் அதிகளவில் சிகிச்சை பெற்று வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இவர்களுக்கு உதவி செய்யும் வகையில் பல்வேறு தன்னார்வ தொண்டு அமைப்பினர் மருத்துவமனை நோயாளிகளுக்கும், அவர்களுடன் இருக…
Read moreதிமுக முப்பெரும் விழாவை ஒட்டி பெரியார், அண்ணா, கலைஞர், பாவேந்தர், பேராசிரியர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா விருது அறந்தாங்கி மிசா ராமநாதனுக்கு வழங்கப்பட உள்ளது. கலைஞர் விருது எஸ்.ஜெகத்ரட்சகனுக்கும், பாவேந்தர் விருது தம…
Read moreமராட்டிய மாநிலம் தானே மாவட்டம், டோம்பிவிலியை சேர்ந்த 35 வயது பெண் ஒருவர் அவரது கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ ஒன்று சமூகவலைத்தளத்தில் பரவியது. இதுபற்றி அறிந்த அந்தப்பெண் பிரிந்து வாழும் தனது கணவருக்கு எதிராக போலீசில…
Read moreஉத்திரபிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெறுகிறது. அந்த மாநிலத்தில் கடந்த முறை நடைபெற்ற தேர்தலில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற்றது. இந்நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற ஒரு பொது…
Read moreசென்னை எழும்பூர் நாகர்கோவில் மற்றும் மதுரை பெங்களுர் கண்டோன்மென்ட் இடையே வந்தே பாரத் ரயில் சேவையை காணொளி காட்சியின் முலமாக நடைபெறும்.இந்நிகழ்ச்சியினை தாம்பரம் ரயில் நிலையத்தில் கழக பொருளாளர் பாராளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர்.பாலு எம…
Read moreநாட்டையே உலுக்கிய கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கில் சஞ்சய்ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வரும் நிலையில் தற்போது Polygraph சோதனையில் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. இந்த சோதனையி…
Read moreமயிலாடுதுறை மாவட்டம் மன்னன்பந்தலில் உள்ள ஏவிசி கல்லூரியில் ஆசிரியர் தின விழா வேலாயுதம் அரங்கில் நடந்தது.விழாவிற்கு கல்லூரி முதல்வர் டாக்டர் ஆர். நாகராஜன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதி அ…
Read moreதிருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக கழகம் சார்பில் பொன்னேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மீஞ்சூர் ஒன்றியம் பழவேற்காடு கீதா மஹாலில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட இணைச் செயலாளரும் ஒன்றிய குழு உறுப்பினருமான சுமித்ரா குமார் ஏற்பாட்டில் கோட்டைக…
Read moreதமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், 'ரேசிங் புரோமோட்டர்ஸ்' என்ற தனியார் அமைப்பு இணைந்து, 'பார்முலா - 4' ரேஸ் மற்றும் இந்தியன் ரேசிங் லீக் கார் சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் சுற்றை, கடந்த 24, 25ம் தேதிகளில்,…
Read more
Social Plugin