மகாராஷ்டிரா அரசு விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு கொங்கன் வழித்தடங்களில் உள்ள சுங்க சாவடிகளை கடக்கும் வாகனங்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை என அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு இன்று முதல் செப்டம்பர் 19ஆம் தேதி வரை அமலில் இருக்கும். …
Read moreமேஷம் ராசிபலன் இன்று, உங்களது மனதில் நிறைய விஷயங்கள் நிறைந்துள்ளன. நிறைய விஷயங்களில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, உங்களது கவனம் உடனடியாக தேவைப்படும் விஷயங்களில், உங்கள் ஆற்றலை மையப்படுத்தத் தெரிவு செய்யுங்கள். இன்று, உங்களது …
Read moreஅண்மையில் கிருஷ்ணகிரியில் போலி என்.சி.சி. முகாம் நடத்தி பள்ளி மாணவிகளுக்கு ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் அடங்குவதற்குள் கோவை மாவட்டம் வால்பாறையில் அரசு கலைக்கல்லூர…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த கூனிபாளையத்தை சேர்ந்த மணிரத்தினம் தம்பதியரின் மகன் டாக்டர் பிரபாகர் என்கின்ற பார்த்தி. டாக்டர் பிரபாகரன் முகப்பேர் மேற்கு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணிபுரிந்து வந்தா…
Read moreதமிழக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவிற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக சென்றுள்ளார். அங்கு சுமார் பல கோடி ரூபாய் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி வருகின்றது. அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் ஸ்…
Read moreதிருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள அண்ணா அரசு கலைக் கல்லூரியில் மொத்தம் 8500 மாணவ மாணவிகள் படித்து வரும் நிலையில் சுமார் 4500 பெண்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் அரசு கலைக் கல்லூரியில் முதல்வர் அறை அருகில் அமைந்துள்ள பெண…
Read moreஇந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களுல் ஒருவராக இருப்பவர் தளபதி விஜய். இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கும் நிலையில் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கோட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நட…
Read moreஈரோடு மாவட்டத்திலுள்ள செட்டிபாளையம் பகுதியில் தனியார் மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் எல்.கே.ஜி முதல் பிளஸ் 2 வரை சுமார் 2500 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் முன்தினம் காலை வழக்கம் போ…
Read moreராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்தவர் காளிக்குமார். மினிவேன் டிரைவரான இவர் பணம் கொடுக்கல் வாங்கல், முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டார். இக்கொலை சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேவேளை, காளிக்குமார் கொலை ச…
Read moreஇந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐ.பி.எ.ல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது கைப்பற்றி அசத்தியது. அதனைத் தொடர்ந்து அடுத்த ஆண்டிற்கான ஐ.பி.எல். தொடர் குறித்து தற்போதே பல்வேறு பேச்சுக்கள் ரசிகர்கள் மத்தியில் எழ ஆரம்பித்துவிட்டன…
Read moreமயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் போதைப்பொருட்கள் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி இ.ஆ.ப தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்ததாவது: மயிலா…
Read moreஈரோடு மாவட்டம், நம்பியூர் ஒன்றியம், கடத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழாவில் நம்பியூர் ஒன்றிய திமுக செயலாளரும் நம்பியூர் பேரூராட்சி தலைவர் மெடிக்கல் செந்தில்குமார் கலந்து கொண்டு…
Read moreதொடக்கப்பள்ளியில் பிறந்த நாளை கொண்டாடிய கேளம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ராணி எல்லப்பன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி தலைமை ஆசிரியர் அவர்களின் வழிகாட்டுதலின்படி பள்ளி குழந்தைகள் ஊராட்சி மன்ற தலைவருக்கு காலையில் பிறந்தநாள…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே வீரராகவபுரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. 48வது நாள் மண்டல அபிஷேகத்தை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில் பெரியமாடு…
Read moreதிருவள்ளூர் கிழக்கு மாவட்ட கும்மிடிப்பூண்டி மேற்கு திமுக ஒன்றிய பொதுக்குழு உறுப்பினர் கூட்டம். ஆரம்பாக்கம் எஸ் கே ஜி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.இதில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.…
Read more
Social Plugin