அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். அவ்வாறு கோவிலுக்கு வரும் பக்தர்கள் அங்குள்ள உண்டியல்களில் பணம், நகை, தங்கம், வெள்ள…
Read moreதமிழகத்தில் 2026 சட்டசபை தேர்தலில் கால் பதித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் பாஜக காய்களை நகர்த்தி வருகிறது. அந்த வகையில், தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டே இருக்கும் நிலையில் இப்போதே தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் எவை…
Read moreதிருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பொன்னேரி பேருந்து நிலையத்தில் இன்று பொன்னேரி TO தத்தமஞ்சி மற்றும் பொன்னேரி To திருப்பதி ஆகிய வழித்தடங்களில் புதிய பேருந்துகளை பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர்,திருவள்ளூர் கிழக்கு மாவட்ட…
Read moreடில்லியில் இருந்து நேற்றிரவு 10:20 மணியளவில் தனி விமானத்தில் புறப்பட்டு சென்னை வந்த அமித்ஷாவை மத்தியமைச்சர் முருகன், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர். கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கினா…
Read moreவிழுப்புரம் மாவட்டம் சித்தலம்பட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மிக கீழ்த்தரமான மொழியில் அமைச்சர் பொன்முடி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதிலும் சைவ, வைணவ சமய நம்பிக்கைகளை மிகவும் கீழ்த்தரமாக ஒப்பிட்டு…
Read moreதமிழகத்தில் 2026 சட்டசபை தேர்தலில் கால் பதித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் பா.ஜ.க. காய்களை நகர்த்தி வருகிறது. அந்த வகையில், தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டே இருக்கும் நிலையில் இப்போதே தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் …
Read moreமலையாள புத்தாண்டு தினமான வரும் 14-ம் தேதி முதல் சபரிமலையில் ஐயப்பன் உருவம் பதித்த தங்க டாலர்கள் விற்பனை செய்யப்பட உள்ளன. சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஒவ்வோர் ஆண்டும் 10 நாட்கள் விமரிசையாக நடைபெறும். நடப்…
Read moreஎந்த காரணத்திற்காகப் பேசப் பட்டிருந்தாலும் அமைச்சர் பொன்முடியின் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது என திமுக எம்.பியும், திமுக மகளிரணி செயலாளருமான கனிமொழி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பத…
Read moreதமிழகம் முழுவதும் இன்று பங்குனி உத்திர திருநாள். இதனால் ஏராளமான மக்கள் கோவில்களுக்கு செல்வார்கள். இந்த பங்குனி உத்திரத்திருநாளில் பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெறும். இதன் காரணமாக தற்போது பூக்களின் …
Read moreஅமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் தற்போது சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்றைய தினம் தமிழகம் வந்த அமித்ஷாவை டிடிவி தினகரன்…
Read moreதமிழ்நாட்டில் இந்த ஆண்டு வெயில் வாட்டி வதைத்து வருகிறது. ஏப்ரல் மாதம் தொடங்கிவிட்டதால் வெளியில் தலைகாட்ட முடியாத அளவுக்கு வெயிலின் தாக்கம் இருந்து வருகிறது. இடையிடையே கோடை மழை பெய்தாலும், வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மக்…
Read moreதிருவள்ளூர் கிழக்கு மாவட்டம் ஆரணி பேரூர் கழக திமுக சார்பில் பொது உறுப்பினர் கூட்டம் ஆரணி பேரூர் கழக செயலாளர் பி.முத்து ஏற்பாட்டில் நடைபெற்றது.இதில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் எம்.எஸ்.கே. ரமேஷ்…
Read moreபாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ் செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் பா.ம.க.வின் தலைவராக இனி நானே செயல்படுவேன் என்றும் அன்புமணி ராமதாஸ் செயல் தலைவராக நியமிக்கப்படுவதாகவும் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் நேற்று அற…
Read moreதிருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சாலையோரம் நின்றிருந்த லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்துள்ளானதில் இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த முருகன் என்பவர் உடல்நலக்…
Read moreபரபரப்பான அரசியல் சூழ்நிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று இரவு சென்னை வந்தார். இன்று (வெள்ளிக்கிழமை) பல்வேறு கட்சி தலைவர்களை சந்தித்து பேசுகிறார். இதனால் அடுத்த ஆண்டு நடை பெறவுள்ள சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி இன்று ம…
Read more
Social Plugin