திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த அரியதுரை கிராமத்தில் அமைந்துள்ள 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த காசிக்கு நிகராக போற்றப்படும் அருள்மிகு மரகதவல்லி சமேத வரமூத்தீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலில்வைகாசி மாதம் பிரம…
Read moreவிழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அடுக்கம் கிராமத்தில் இன்று காலை பாண்டிச்சேரியில் இருந்து கண்டாச்சிபுரம் வழியாக திருவண்ணாமலை நோக்கி சரக்கு வாகனம் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அதேபோல் திருவண்ணாமலையில…
Read moreதிருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு தேசிய தர மதிப்பீடு குழுவால் (என் ஏ ஏ சி) வழங்கப்பட்ட அங்கீகாரம் கடந்த மார்ச் 2024 உடன் முடிவடைந்ததோடு காலக்கெடுவும் முடிந்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகியும் தேசிய தர மதிப்பீடு குழுவின் மறு …
Read moreஜம்மு காஷ்மீரில் உள்ள பகல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சித்தூர் மூலம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா அழித்தது…
Read moreசெங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வேங்கடமங்கலம் சத்யா நகர் பகுதியில் ஜூன் 4ல் பிறந்தநாள் விழா காணும் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை பிறந்த நாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்க…
Read moreதிருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி வட்டத்துக்குட்பட்ட தேவம்பட்டு கிராமத்தில் ஆதிதிராவிட மக்கள் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அங்கு பாதி குடும்பங்களுக்கு குடிமனை பட்டா வழங்கப்பட்டுள்ள நிலையில் மீதியுள்ள 58 …
Read moreதிருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காடு அடுத்த செம்பாசி பள்ளி குப்பம் என்ற மீனவ கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். மீனவரான இவரது மகள் மமிதாஸ்ரீ. தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு கல்வி பயின்று வருகிறார். ஐந்து வயது முதல் கராத்தே பயிற்சி பெற்…
Read moreதமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே இருக்கும் நிலையில், அதை எதிர்கொள்ள ஆளுங்கட்சியான தி.மு.க. முன்கூட்டியே தயாராகிவருகிறது. அதன் ஒருபகுதியாக, கடந்த 1-ந் தேதி தி.மு.க. பொதுக்குழு கூட்டம் மதுரையில் நடத்தப்பட்டது. அதனைத்…
Read moreஓய்வு பெற்ற நீதிபதி எம்.எஸ். ஜனார்த்தனம் மறைவுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- ஓய்வு பெற்ற நீதிபதி எம்.எஸ். ஜ…
Read moreதிருநள்ளாறு பிரசித்தி பெற்ற தர்பார்னேஸ்வரர் கோவிலில் தனி சன்னதியில் சனீஸ்வர பகவான் அருள் பழித்து வருகிறார். இதனால் நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகின்றனர். கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரம்ம…
Read moreமேஷம் ராசிபலன் இன்று உங்கள் மனதில் நிறைய விஷயங்களைச் சிந்தித்து வருகிறீர்கள், ஆனால் அந்த விஷயங்களை விரைவாகச் சிந்திக்க வேண்டாம். உங்களிடம் உள்ள பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளும் திறமை இன்று உங்களுக்கு உதவியாக இருக்கும். உங்களை…
Read more18 ஆவது ஐபிஎல் சீசன் இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிகள் மோதியது. இந்த போட்டியில் பஞ்சாபை வீழ்த்தி 18 வருடங்களுக்குப் பிறகு பெங்களூ…
Read moreகுஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி திடலில் ஐபிஎல் தொடர் 18-வது சீசனின் நேற்றிரவு நடைபெற்ற இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்றது.18 ஆண்டுகளுக்குப் பின்னர், மு…
Read moreமதுரை ஐகோர்ட்டு கிளை அமர்வுக்கு உட்பட்ட 14 மாவட்டங்களில் கோவில் திருவிழாக்களின்போது ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு அனுமதி வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட 7-க்கும் மேற்பட்ட மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தன. இந்த மனுக்களை…
Read moreஈரோடு மாவட்டம் , தமிழ்நாடு மின் பகிர்மான கழகம், கோபி மின் பகிர்மான வட்டம், பவானி கோட்டம், அந்தியூர் உட்கோட்டம் பிரிவு அலுவலர்கள் மற்றும் பிரிவு பணியாளர்களுக்கு முகவர், மின் பாதை ஆய்வாளர், கம்பியாளர் கேங்மேன்,வணிக ஆய்வாளர், வணிக …
Read more
Social Plugin