நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியதுக்குப் பிறகு, சினிமா பிரபலங்களில் அரசியல் குறித்த ஆர்வம் அதிகரித்து வரும் நிலையில், நடிகை சோனியா அகர்வால் தற்போது அரசியலுக்கு வரக்கூடிய சாத்தியத்தைக் குறித்தும், தவெக தொடர்பான கேள்விகளுக்கும் …
Read moreசென்னையிலிருந்து ராமேஸ்வரம் நோக்கி நேற்று இரவு சேது விரைவு ரெயில் சென்றுகொண்டிருந்தது. ராமநாதபுரம் ரெயில் நிலையத்தை கடந்து ராமேஸ்வரம் நோக்கி வாலாந்தரவை ரெயில்வே கேட் அருகே ரெயில் வந்த போது அப்பகுதியில் இருந்த ரெயில்வே கேட் மூடப…
Read moreமதுரை மாவட்டம் மேலூரை அடுத்த பூதமங்கலத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார், 21, தும்பை பட்டி ராகவி 24, என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். ராகவிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி கணவர் வாகன விபத்தில் இறந்து விட்டார். கணவரை இழந்த ராகவியை அவரை…
Read moreசர்வதேச ராணுவ கூட்டமைப்பான நேட்டோ அமைப்பில் இணைய உக்ரைன் முடிவு செய்தது. இதனால் தங்கள் நாட்டுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கருதிய ரஷியா அதனை கடுமையாக எதிர்த்தது. உக்ரைன் தனது முடிவில் உறுதியாக இருந்ததால், அந்த நாட்டின் மீது ரஷிய…
Read moreநாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் கப்பல் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். ‘செரியாபாணி’ என்ற பெயரில் இயக்கப்பட்ட இந்த கப்பலில் போதிய பயணிகள் வராத காரணத்தால் இந்த…
Read moreகோவை மாவட்டம் கிணத்துக்கடவில் அண்ணா நகர் செம்மொழி கதிர் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜகோபால். கட்டிட மேஸ்திரி. இவருடைய மனைவி புவனேஸ்வரி. இவர்களது மகன் ரஞ்சித்குமார் (24 வயது). இவர் பீளமேடு ஹோப் காலேஜ் பகுதியில் உள்ள ஒரு ஐ.டி. நிறு…
Read moreதீபாவளிப் பண்டிகை வரும் அக்டோபர் 20ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இந்தாண்டு திங்கள்கிழமை வருவதால், முன்கூட்டியே சொந்த ஊர் செல்பவர்கள் வியாழன் அல்லது வெள்ளிக்கிழமையில் செல்வார்கள். அதன்படி, வரும் அக். 16 (வியாழன்) அ…
Read moreசத்தீஷ்கார், மராட்டியம், ஜார்க்கண்ட், ஒடிசா, மத்தியபிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ளது. நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு போலீஸ் படையுடன், மத்திய பாத…
Read moreகீழவீராணம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் கலந்து கொண்டார். ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் மேல வீராணம் ஊராட்சியில் சுதந்திர தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்ச…
Read moreசின்னகாவணம் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்,2002-ம் ஆண்டு 8ஆம் வகுப்பு முடித்த முன்னாள் மாணவர்கள்,மீண்டும் ஒன்று கூடி,பழைய இனிய நினைவுகளைப் புதுப்பித்து,தங்கள் பள்ளிக்கு பெருமையூட்டும் வகையில் பல்வேறு பொருட்களை நன்கொட…
Read moreபாவூர்சத்திரத்தில் 79வது சுதந்திர தினத்தையொட்டி 79 நிமிடம் இடைவிடாது ஸ்கேட்டிங் செய்து மாணவர்கள் சாதனை படைத்தனர். தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரத்தில் 79வது சுதந்திர தினத்தையொட்டி வெஸ்டன் கார்ட்ஸ் அகாடமி சார்பில் 79 நிமிடம் இடை…
Read moreஅமைச்சர் ஐ.பெரியசாமி. வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோல், ஐ.பெரியசாமியின் மகன், மகள் வீட்டிலும், அவருக்கு சொந்தமான இடங்களிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், தூத்துக்குடிய…
Read more'கத்துக்குட்டி', 'உடன் பிறப்பே' போன்ற படங்களை இயக்கிய இரா.சரவணன் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் 'நந்தன்' . உண்மை கதையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில் இதுவரை நாம் …
Read moreதிருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் புரட்சித் தமிழர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் கழக பொது செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு திறனற்ற திமுக அரசின் நான்கரை ஆண்டுகால அவல நிலையை …
Read moreசென்னையில் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் குறிப்பிட்ட நேரத்திற்குள் ஒரு இடத்திற்கு செல்வதற்கு மெட்ரோ ரெயில் சேவை மிகவும் கை கொடுத்து வருகிறது. மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து புறநகர் ரெயில் நிலையம், பஸ் நிலையம் போன்றவற்றை …
Read more
Social Plugin