உலகப் பிரசித்தி பெற்ற நாகூர் தர்காவில் கந்தூரி விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அவ்வகையில், 469ம் ஆண்டு கந்தூரி விழா கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தாபூத் எனும் சந்தனக்…
Read moreநெல்லை மாவட்டம் மேலப்பாளையம் அருகே உள்ள தருவை பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீபிரியா(வயது 28). இவருக்கும் பாலமுருகன்(வயது 32) என்பவருக்கும் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இதனிடையே கருத்து வேறுபாடு காரணமாக பாலமுருகனிடம் இருந்து பிரிந்த…
Read moreசிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் அருகே கும்மங்குடியில் இரண்டு அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதியதில் பஸ் டிரைவர், 9 பெண்கள் உட்பட 11 பேர் சம்பவயிடத்திலேயே பரிதாபமாக பலியாயினர். மேலும் 40 பேர் பலத்த காயமுற்று அரசு மருத்துவமனையில் …
Read moreதிருச்சி காந்திமார்க்கெட் பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் காந்திமார்க்கெட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.…
Read moreவங்க கடலில் உருவான டிட்வா புயல் இலங்கையை புரட்டி போட்டதுடன், தமிழகத்திலும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து, பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இதில், தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே ஆலமன்குறிச்சியை சேர்ந்த முத்துவேல் (வயது 56) எ…
Read moreசிவகங்கை மாவட்டம் கும்பங்குடி பாலம் அருகே அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின்…
Read moreஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஸ்டாக்டன் நகரில் லூசைல் அவென்யூ பகுதியில் நேற்று மாலை 6 மணியளவில் விருந்து நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில், குழந்தைகள், பெரியவர்கள் என பல்வேறு குடும்பத்தினரும் ஒன்றாக பங்கேற்றிருந்தனர். அப்ப…
Read more18-வது சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 கிரிக்கெட் போட்டி ஆமதாபாத், ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இதன் ‘எலைட்’ பிரிவில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதுகின்றன. ல…
Read moreஅண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் திருவள்ளூர் வடக்கு மாவட்டம்,ஒருங்கிணைந்த மீஞ்சூர் ஒன்றியத்தை பிரித்து மீஞ்சூர் ஒன்றியம் கிழக்கு,மேற்கு,தெற்கு என மூன்றாக பிரித்து அதற்கு புதிய ஒன்றிய செயலாளர்களை பொதுச் செயலாளர் எடப்பா…
Read moreடிட்வா புயல் கரையை கடக்காமல், கரையை தொட்டபடியே பயணிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கரைக்கு அருகே வந்து நின்று வடகடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் மழையை கொட்ட தயாராகி வருகிறது. நேற்று இரவில் இருந்தே மழை த…
Read moreதிருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் எம் எஸ் கே.ரமேஷ் ராஜ் அவர்களின் ஆலோசனையின் பேரில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய செயலாளர். கே ஆர் டி. உதய சூரியன் அவர்கள் மற்றும் . நிலவழகன் வழக்கறிஞர்,ஈ செ…
Read moreவானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் அமுதா செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: வங்ககடலில் மையம் கொண்டுள்ள டிட்வா புயல் மணிக்கு 10 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. டிட்வா புயல் மணிக்கு 10 கி.மீட்…
Read moreபாட்டாளி மக்கள் கட்சி கடலூர் மாவட்ட ஒருங்கிணைந்த பொதுக்குழு கூட்டம் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவன தலைவர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் நெய்வேலியில் நடைபெற்றது. இதில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி மீது கடும் விமர்சனங்களை ம…
Read moreமுதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது: மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று பெருமையாகச் சொல்லிக்கொண்டே, தமிழ்நாட்டு மக்களின் குரலை ஒன்றிய பா.ஜ.க. அரசு புறக்கணிப்பது சரியா?தமிழ்நாட்டின் கோரிக்கைகளை - தேவைகளை…
Read moreதிருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதிக்குட்பட்ட ஈகுவார்பாளையம், நேமலூர், மாதர்பாக்கம், ரெட்டபேடு,உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பழங்குடியினர் மக்கள் வசித்து வருகின்றனர்.இந்த நிலையில் இவர்களுக்கு வீட்டுமனையுடன் கூடிய இலவச பட்…
Read more
Social Plugin