மதுரை மாவட்டம் உசிலம்பட்டி திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் கருப்பையா. இவருடைய மகன் பிரசன்ன வெங்கடேஷ் (வயது 26). இவர் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு வருகிற 28-ந்தேதி திருமணம் நடக்க இருந்…
Read moreதமிழில் "சித்திரம் பேசுதடி, வெயில், கூடல்நகர், வாழ்த்துகள், ஜெயம் கொண்டான், தீபாவளி, அசல்" போன்ற பல படங்களில் நடித்தவர் பாவனா. மலையாளத்திலும் ஏராளமான படங்கள் நடித்து முன்னணி நடிகையாக திகழ்கிறார். இவர் கடந்த 2018-ம் ஆண…
Read moreஅரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஜெயங்கொண்டம் ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு ஒன்றிய குழு உறுப்பினர் வடிவேல் தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் லோகநாதன்,மாவட்ட ஊடக பொறுப்ப…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த மாதவரத்தில் உள்ள ரானே எஞ்சின் வால்வு நிறுவனம் சார்பில் 37 வது தேசிய சாலை பாதுகாப்பு வார விழா நடைபெற்றது இதில் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சாலை பாதுகாப்பு விதியை பின் பற்றக்கோரி விழிப்புணர…
Read moreராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே முஷ்டக்குறிச்சி, பெருமாள் குடும்பன்பட்டி, ஆசூர் மணக்குளம், முதல்நாடு, அரிசிகுழுதான், நெடுங்குளம், திருச்சிலுவையாபுரம் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட கிராமங்களில் நடப்பாண்டு ஐந்தாயிரம் ஏக்கர் பரப்பளவ…
Read moreசெங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி 2.15 மணிக்கு சென்னைக்கு வருவார் என திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அவரது வருக…
Read moreபாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- இன்று மதுராந்தகத்தில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணியின் (NDA) தேர்தல் பிரசாரத் தொடக்க விழாவில், நான் நிறுவிய பாட்டாளி மக்கள் கட்சியின் வரலாற்றுச் சின்னமான …
Read moreநாகர்கோவிலில் இருந்து நெல்லை, மதுரை, பழனி, கோவை, சேலம் வழியாக மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் சுற்றுலா தலம் அருகே உள்ள நியு ஜல்பைகுரி நகருக்கு ஒரு அம்ரித் பாரத் ரெயில் கடந்த வாரம் போக்குவரத்தை தொடங்கி உள்ளது. இந்த நிலையில், திரு…
Read moreநெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு தைப்பூச திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5 மணி அளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. சுவாமி சன்னதியில் உள்ள பிள்ளையா…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் இயங்கி வரும் பொன்னேரி வழக்கறிஞர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது மூத்த வழக்கறிஞர் ஐசக் சாமுவேல் தலைமையில் இதற்கான பதவி ஏற்பு நிகழ்ச்சி பொன்னேரி வழக்கறிஞர்கள் சங்க அலுவலகத்தில்…
Read moreதமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார். சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக மற்றும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என விஜய் தொடர்ந்து தெ…
Read moreஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம் சிலுவூரை சேர்ந்தவர் சிவ நாகராஜு (வயது 45). வெங்காய வியாபாரி. இவரது மனைவி லட்சுமி மாதுரி (வயது 37). தம்பதிக்கு கடந்த 2017-ம் ஆண்டு திருமணமாகி 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். லட்சுமி மாதுரி விஜயவாடாவில…
Read moreதமிழக முதல்-அமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது, அவருடைய அமைச்சரவையில் 3-வது இடத்தில் இருந்தவர், வைத்திலிங்கம். தற்போது, அ.தி.மு.க. பொதுச் செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி கூட அவருக்கு பின்வரிசையில் தான் அமர்ந்திருந்தார். 7 மத்த…
Read moreமயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்துள்ளது திருவாவடுதுறை ஆதினம்.திருவாவடுதுறை ஆதின குரு முதல்வர் நமச்சிவாய மூர்த்தியின் மகர தலைநாள் குரு பூஜை விழாவையொட்டி ஆதினத்திற்கு சொந்தமான நமச்சிவாய மூர்த்திகள் மழலையர் தொடக்கப்பள்ளியில் ம…
Read moreஅ.ம.மு.க. துணைப்பொதுச்செயலாளர் மாணிக்க ராஜா, கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் டி.டி.வி. தினகரன் அறிவித்துள்ளார். அ.ம.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- கழகத்தின் கொள்கை குறிக…
Read more
Social Plugin