ராமநாதபுரம் மாவட்டம் அபிராமத்தை அடுத்துள்ள டி.புனவாசல் பகுதியில் பட்டாநிலத்தில் எந்தவித முன் அனுமதியும் இன்றி மணல் அள்ளியதாக டி.புனவாசல் கிராமநிர்வாக அலுவலர் ராமதாஸ் அளித்த புகாரின் பேரில் மணல் அள்ளுவதற்கு பயன்படுத்தபட்ட பொக்லைன…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் ஆந்தக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஐம்பெரும் விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் ரம்யா, பெற்றோர் ஆசிரியர் தலைவர் சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பள்…
Read moreநாடு சுதந்திரம் அடைந்த பிறகு, தமிழ்நாட்டில் 1952-ம் ஆண்டு முதல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சட்டசபை தேர்தல்கள் நடைபெற்று வருகிறது. இதுவரை 16 சட்டசபை தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. தற்போது, நடைபெற இருப்பது 17-வது சட்டசபை தேர்தல் ஆகு…
Read moreதிண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டசபை தொகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனை எதிர்த்து திமுக கூட்டணியில் தமிழர் தேசம் கட்சியின் தலைவரான வீர முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் கே.கே. செல்வக்குமார் களமிறங்குகிறார…
Read moreகோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அன்னை இந்திரா நகர் பகு தியைச் சேர்ந்தவர் பழனிசாமி மகன் செந்தில்குமார் (39). இவர் சிறு முகை ஆலங்கொம்பு பகுதியில் பழைய துணி வாங்கி விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில், காரமடை சிக்க…
Read moreநடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் சென்னை மேயர் பிரியா போட்டியிட இருப்பதாக தகவல்கள் வருகின்றன. வரும் ஏப்ரல் 23ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி திமுக சார்பில் விருப்ப மனு பெற்று முதல்வர் ஸ்டாலின் நேர்க…
Read moreகாஞ்சிபுரம் மாவட்டம், படப்பையை அடுத்த மாடம்பாக்கம் ஊராட்சி வள்ளலார் நகரை சேர்ந்தவர் ஷாம்ஷியா (வயது 26). இவரது கணவர் ஆசிப். இவர்களுடைய மகள் ஆசிபா(10), மகன் அப்சர்(5). கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ஆசிப் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் …
Read moreநாகை மாவட்டம் வேதாரணியம் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன் நாகை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆர் மட்டும் ஜெயலலிதா திரு உருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா…
Read moreதலைநகர் டெல்லியில் இருந்து ‘ஏர் இந்தியா’ நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று இன்று லண்டன் நோக்கி புறப்பட்டது. அந்த விமானம் வானில் பறந்து கொண்டிருந்தபோது அதில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது கண்டறியப்பட்டது.இதையடுத்து …
Read moreதி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நேற்று முன்தினம் நிறைவு பெற்றது. இதில் கூட்டணி கட்சிகளுக்கு 66 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. காங்கிரசுக்கு 28 தொகுதிகள், தே.மு.தி.க.வுக்கு 10,…
Read moreஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நாளை மறுதினம் தொடங்குகிறது. இதை யொட்டி ருதுராஜ் கெய்க்வாட் (சென்னை), ஹர்திக் பாண்ட்யா (மும்பை), ரிஷப் பண்ட் (லக்னோ), ஸ்ரேயாஸ் அய்யர் (பஞ்சாப்), ரஜத் படிதார் (பெங்களூரு), ரஹானே (கொல்கத்தா) உள்பட இந்த …
Read moreபுதுச்சேரியில் தொகுதிப் பங்கீட்டில் நிலவும் இழுபறி காரணமாக, காங்கிரஸ் கட்சியின் 5 வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை வாபஸ் பெற மறுப்பு தெரிவித்துள்ளனர். இது ‘இந்தியா’ கூட்டணியில் பெரும் பரபரப்பையும், குழப்பத்தையும் ஏற்படுத்திய…
Read moreஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவரும் அமமுகவின் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட செயலாளருமான முன்னாள் எம்.எல்.ஏ. எம். ரெங்கசாமி அக்கட்சியில் இருந்து விலகி இன்று மார்ச் 26-ந் தேதி முதல்வர் ஸ்டாலின் முன்னி…
Read moreகர்நாடக மாநிலம் பெங்களூரு கோனனகுண்டே போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் பாப்பண்ணா. இவருக்கும், பெண் ரவுடியான யசஷ்வினிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. யசஷ்வினி மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளன. இந்…
Read moreஆந்திராவின் மர்க்காபுரம் பகுதியில் தனியார் பஸ் -டிப்பர் லாரி நேருக்கு மோதி விபத்துக்குள்ளாகின. மோதிய வேகத்தில் பஸ் தீ பிடித்து எரிந்தது. அதிகாலை நேரம் என்பதால் பல பயணிகள் தூக்கத்தில் இருந்தனர். இதனால் அவர்களால் உடனடியாக வெளியே …
Read more
Social Plugin