சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் பா.ஜ.க. பிரமுகர் பாலச்சந்தர் (வயது 30). நடுரோட்டில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக சிந்தாதிரிப்பேட்டை போலீசார் கொலை வழக்கு பதிவு செய்தனர். இந்த கொலை தொடர்பாக சிந்தாதிரிப்பேட்ட…
Read moreமத்திய பிரதேசம் போபாலில் 11 வயது சிறுவன் ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையானதால் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தைத் தொடர்ந்து மத்திய பிரதேசம் மாநிலத்தில் ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்த சட்டம் கொண்டு வரப்படும் என்று அம்மாநிலத்தின…
Read moreதமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய ஊர்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக பிரசித்தி பெற்றதாகும். அதில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு பொங்கல் தினமான இன்று நடக்கிறது பா…
Read moreமராட்டிய மாநிலம் புனேவில் 80 வயது முதியவர் திருமண தகவல் மையத்தில் மறுமணத்திற்காக பதிவு செய்ததற்காக அவரது மகன் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மராட்டிய மாநிலம் புனேவில் ராஜ்குருநகர் பகுதியில் பேக்கரி வைத்து ந…
Read moreதிருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகரித்துவரும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் நோய் தொற்று பரவலை தொடர்ந்து கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு இன்று (10-ந் தேதி) முதல் கொரோனா தடுப்பூசி 2 தவணை செலுத்தியவர்கள் மட்டுமே …
Read moreதமிழகத்தில் கொரோனா பரவல் மற்றும் உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதால் இரவு நேர ஊரடங்கும் ஞாயிறு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே சேலம் மாவட்டம் தம்மம்பட்டி நகர பகுதிகளில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு…
Read moreகடந்த வருடம் முழுவதும் இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலையே அதிகமாக பேசப்பட்டது. அதன்பின்னர் கொரோனாவின் 2வது அலை இந்தியாவின் பெரும் முயற்சியால் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இந்த சூழலில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு பின்னர்…
Read moreகோவை வெள்ளலூரில் பெரியார் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்து அவமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் நீண்ட நாட்களாக திராவிடம், காவி இவர்களில் யார் பெரியவர் என்கிற மாதிரியான பேச்சுகளும், அம்பேத்கர…
Read moreகொரோனா பரவல் தற்போது அதிகரித்து வருகிறது. கொரோனா அறிகுறிகள் தெரிந்தபோதும் கடந்த வருடம் டெல்டா வைரஸ் பரவியபோது ஆஸ்பத்திரிக்கு செல்லாமல் அலட்சியப்படுத்தியவர்கள் அதிகம். இதனால் உயிரிழப்புகள் அதிகம் ஏற்பட்டது. ஆஸ்பத்திரியில் உள்ள க…
Read moreசெய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தமிழக அரசு “கோவிலில் அறங்காவலர் இல்லாமல் எந்த ஒரு செயலும் தன்னிச்சையாக செயல்படுத்த முடியாது. அதேபோல் எந்த கோவிலும் பணத்துடன் இருந்து விடக்கூடாது” என்பதில் தீவிரமாக முனைப்பு காட…
Read moreநடிகர், பாடகர், இயக்குனர், நடனக்கலைஞர் என பன்முக திறமைகளைக் கொண்டவரான சிலம்பரசன், தமிழ் சினிமாவின் முன்னனி கதாநாயகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். கடந்த 2006 ஆம் ஆண்டு தமிழக அரசு இவருக்குக் கலைமாமணி விருது வழங்கி கவுரவித்து…
Read moreஜெயில்கள் என்பது குற்றவாளிகளை அடைத்து வைக்கும் இடம். அவர்கள் சமூகத்திலிருந்து தனிமையில் இருந்தால் அவர்கள் அந்த நேரத்தில் தன் குற்றத்தை நினைத்து மனம் திருந்தி மீண்டும் வெளியில் வரும் போது அதே குற்றத்தை செய்யாமல் இருப்பார் என்ற …
Read moreபொள்ளாச்சி அருகே உள்ள தொண்டாமுத்தூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் செல்வராஜ்,45. இவருக்கு, மனைவி சுனிதா, 39 மற்றும், 13 வயதில் மகன் உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த, 7 ஆண்டுகளாக இருவரும் பிரிந…
Read moreகேரளாவின் கோட்டயம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நர்ஸ் வேடத்தில் புகுந்த எர்ணாகுளத்தை சேர்ந்த நீத்து, பச்சிளம் குழந்தையை கடத்தினார். போலீசார் அவரை கைது செய்து குழந்தையை மீட்டனர். காதலனால் கர்ப்பிணியான நீத்து, கருச்சி…
Read moreகாரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் உலக புகழ்மிக்க சனீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு வரும் பக்தர்கள், கோவில் ஐதீகமுறைப்படி, முதலில் நளன்குளத்தில் புனித நீராடுவார்கள். நீராடாதவர்கள், குறைந்தபட்சம் நளன் குளத்தில் இறங்கி, தண்ணீரை தலையி…
Read more
Social Plugin